Tamilwin Latest News: “தீவிரவாதிகளென அடையாளப்படுத்த ...” plus 9 more |
- தீவிரவாதிகளென அடையாளப்படுத்த ...
- அரசாங்கத்துக்கு எதிராகவே ...
- ஆக்ரோஷமாக ஆடி வந்த அம்மன்! பல ...
- சிரட்டையில் பானம் அருந்திய மைத்திரி!
- யாழில் பொலிஸாரின் அநாகரிக செயல்! ...
- யாழ். விரைந்தார் மத்திய வங்கி ...
- சீனாவுக்கு அஞ்சிய இந்தியா! ...
- விடுதலைப் புலிகளின் கோட்டையான ...
- தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ...
- அமைதிக்கான நோபல் பரிசு! ஐ. ...
தீவிரவாதிகளென அடையாளப்படுத்த ... Posted: 06 Oct 2017 06:15 PM PDT கல்கிசை பிரதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பின்னணியிலுள்ள பிரதான சூத்திரதாரி முன்னாள் பொலிஸ் கொன்ஸ்டபிள் என்ற உண்மை தற்போது அம்பலத்துக்கு. |
Posted: 06 Oct 2017 04:34 PM PDT எங்களது போராட்டமானது நாட்டில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு எதிரானதோ அல்லது ஒரு நாட்டிற்கு எதிரானதோ அல்லவென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச. |
ஆக்ரோஷமாக ஆடி வந்த அம்மன்! பல ... Posted: 06 Oct 2017 03:21 PM PDT இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க அம்மன் ஆலயங்களில் ஒன்றான பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்று. |
சிரட்டையில் பானம் அருந்திய மைத்திரி! Posted: 06 Oct 2017 02:59 PM PDT ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எளிமையான சில நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக்காலமாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளிவந்த. |
யாழில் பொலிஸாரின் அநாகரிக செயல்! ... Posted: 06 Oct 2017 02:37 PM PDT புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் யாழ். சாவகச்சேரி பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு. |
யாழ். விரைந்தார் மத்திய வங்கி ... Posted: 06 Oct 2017 02:00 PM PDT இரண்டு நாள் விஜயமாக மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.இதன்போது வட மாகாண அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்களுடன் அவர். |
சீனாவுக்கு அஞ்சிய இந்தியா! ... Posted: 06 Oct 2017 01:31 PM PDT சீனாவின் அச்சுறுத்தல் குறித்து அச்சமடைந்துள்ள இந்தியா, மத்தள விமான நிலையத்தை பலவந்தமாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச. |
விடுதலைப் புலிகளின் கோட்டையான ... Posted: 06 Oct 2017 01:21 PM PDT தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேச பாடசாலையான குடும்பிமலை குமரன் வித்தியாலய மாணவன் 100க்கும் மேற்பட்ட புள்ளிகளை பெற்று சாதனை. |
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ... Posted: 06 Oct 2017 01:20 PM PDT மக்கள் மத்தியில் அமைதியும், சமாதானமும், நம்பிக்கையும் உருவாக வேண்டும் என்பதற்காக நான் ஒரு அருட்தந்தையராக எதிர்காலத்தில் ஆக வேண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம் என மன்னார் கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன். |
அமைதிக்கான நோபல் பரிசு! ஐ. ... Posted: 06 Oct 2017 01:19 PM PDT 2017ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்ற International Campaign to Abolish Nuclear Weapons(ICAN) என்ற அமைப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் வாழ்த்துக்களை. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |