Tamilwin Latest News: “மூன்றாம் தவணைக்கான பாடசாலை இன்று ...” plus 9 more |
- மூன்றாம் தவணைக்கான பாடசாலை இன்று ...
- சரத் பொன்சேகாவிற்கு எதிராக ...
- தமிழர்கள் இப்போது என்ன செய்யப் ...
- சிறப்பாக இடம்பெற்ற தொண்டைமானாறு ...
- தேசிய இறைவரிச் சட்டமூலம் மீது ...
- மஹிந்த ஆட்சியின் மோசடிகள்: 17 ...
- 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் ...
- மைத்திரியின் போர்க்குற்ற ...
- 20 இல் திருத்தங்கள்: சட்டமா ...
- மூத்த பத்திரிக்கையாளர் கவுரி ...
மூன்றாம் தவணைக்கான பாடசாலை இன்று ... Posted: 05 Sep 2017 06:01 PM PDT உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக மூடப்பட்ட பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அரச பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக இன்று. |
சரத் பொன்சேகாவிற்கு எதிராக ... Posted: 05 Sep 2017 05:58 PM PDT முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்சல் சாரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து கூட்டு எதிர்க்கட்சி கவனம் செலுத்தி. |
தமிழர்கள் இப்போது என்ன செய்யப் ... Posted: 05 Sep 2017 05:47 PM PDT இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய மீதோ, வேறு படைத் தளபதிகள் மீதோ, வேறு எந்தப் படையினர் மீதோ போர்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதற்குத் தான் அனுமதிக்க மாட்டார் என்று அரச தலைவர். |
சிறப்பாக இடம்பெற்ற தொண்டைமானாறு ... Posted: 05 Sep 2017 05:45 PM PDT வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா நேற்றைய தினம் சிறப்பாக. |
தேசிய இறைவரிச் சட்டமூலம் மீது ... Posted: 05 Sep 2017 03:51 PM PDT தேசிய இறைவரிச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது.அன்றைய தினம் முற்பகல். |
மஹிந்த ஆட்சியின் மோசடிகள்: 17 ... Posted: 05 Sep 2017 03:36 PM PDT மஹிந்த ஆட்சியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடிகள், ஊழல்கள் தொடர்பான 17 விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விரைவில். |
2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் ... Posted: 05 Sep 2017 03:16 PM PDT நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2018ஆம் நிதியாண்டுக்கான வரவு, செலவுத் திட்டம் நவம்பர் இரண்டாம் வாரத்தில் நாடாளுமன்றத்தில். |
Posted: 05 Sep 2017 02:53 PM PDT படையினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிவிப்பால் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர் என இராஜதந்திர. |
20 இல் திருத்தங்கள்: சட்டமா ... Posted: 05 Sep 2017 02:38 PM PDT அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட வரைபில் சில திருத்தங்களை அவசரமாக மேற்கொள்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவுடன் தீவிர ஆலோசனை. |
மூத்த பத்திரிக்கையாளர் கவுரி ... Posted: 05 Sep 2017 01:57 PM PDT மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |