Tamilwin Latest News: “போலித் தங்கத்தை கொடுத்து ...” plus 9 more |
- போலித் தங்கத்தை கொடுத்து ...
- இலங்கைக்கான நிதியுதவிகளை ...
- இலங்கைக்கு எதிரான பரப்புரைக்காக ...
- ஐ.நா. ஆணையாளரின் இறுதி எச்சரிக்கையை ...
- எந்தவொரு அமைச்சரும் அரசாங்கத்தை ...
- மஹிந்தவை இந்தியாவுக்கு அழைக்கிறது ...
- கொழும்பில் சம்பந்தனை சந்திக்கும் ...
- நினைவுப் பரிசுகள் வேண்டாம் : ...
- ஜனாதிபதி வாய்ப்பேச்சில் வீரம் ...
- ஊடகவியலாளர் படுகொலைக்கு நீதி : ...
Posted: 13 Sep 2017 05:52 PM PDT போலித் தங்க உருண்டைகளை கொடுத்து பெண்ணொருவரிடம் இருந்து 25 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு. |
Posted: 13 Sep 2017 05:40 PM PDT இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை பெருமளவில் குறைக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைத்த யோசனை. |
இலங்கைக்கு எதிரான பரப்புரைக்காக ... Posted: 13 Sep 2017 05:30 PM PDT ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் இலங்கைக்கு எதிரான பரப்புரை மேற்கொள்வதற்கு சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூவர் சென்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி. |
ஐ.நா. ஆணையாளரின் இறுதி எச்சரிக்கையை ... Posted: 13 Sep 2017 04:25 PM PDT இலங்கை அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார. |
எந்தவொரு அமைச்சரும் அரசாங்கத்தை ... Posted: 13 Sep 2017 03:07 PM PDT ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது எந்தவொரு அமைச்சரும் அரசாங்கத்தை விட்டு விலகப் போவதாக அறிவிக்கவில்லை என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர. |
மஹிந்தவை இந்தியாவுக்கு அழைக்கிறது ... Posted: 13 Sep 2017 02:45 PM PDT இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருவதால் கடும் அதிருப்தியில் இருக்கும் இந்திய அரசு, கொழும்பு அரசை தம்பக்கம் வளைத்துப்போடுவதற்காக தீவிர இராஜதந்திர வியூகங்களை. |
கொழும்பில் சம்பந்தனை சந்திக்கும் ... Posted: 13 Sep 2017 02:38 PM PDT பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மஹிந்த அணியான பொது எதிரணிக்குமிடையில் விரைவில் முக்கிய பேச்சு. |
நினைவுப் பரிசுகள் வேண்டாம் : ... Posted: 13 Sep 2017 02:31 PM PDT தான் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் எதுவிதமான நினைவுப் பரிசில்களும் தனக்கு வழங்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. |
ஜனாதிபதி வாய்ப்பேச்சில் வீரம் ... Posted: 13 Sep 2017 02:28 PM PDT போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை அரசாங்கம் ஊக்குவித்துக் கொண்டிருப்பதாக தலைவர் தினேஷ் குணவர்த்தன குற்றம். |
ஊடகவியலாளர் படுகொலைக்கு நீதி : ... Posted: 13 Sep 2017 01:34 PM PDT கடந்த அரசின் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிவதற்கு இதுவரை எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கும். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |