Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “போலித் தங்கத்தை கொடுத்து ...” plus 9 more

Tamilwin Latest News: “போலித் தங்கத்தை கொடுத்து ...” plus 9 more

Link to Lankasri

போலித் தங்கத்தை கொடுத்து ...

Posted: 13 Sep 2017 05:52 PM PDT

போலித் தங்க உருண்டைகளை கொடுத்து பெண்ணொருவரிடம் இருந்து 25 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு.

இலங்கைக்கான நிதியுதவிகளை ...

Posted: 13 Sep 2017 05:40 PM PDT

இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை பெருமளவில் குறைக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைத்த யோசனை.

இலங்கைக்கு எதிரான பரப்புரைக்காக ...

Posted: 13 Sep 2017 05:30 PM PDT

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் இலங்கைக்கு எதிரான பரப்புரை மேற்கொள்வதற்கு சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூவர் சென்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி.

ஐ.நா. ஆணையாளரின் இறுதி எச்சரிக்கையை ...

Posted: 13 Sep 2017 04:25 PM PDT

இலங்கை அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார.

எந்தவொரு அமைச்சரும் அரசாங்கத்தை ...

Posted: 13 Sep 2017 03:07 PM PDT

ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது எந்தவொரு அமைச்சரும் அரசாங்கத்தை விட்டு விலகப் போவதாக அறிவிக்கவில்லை என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர.

மஹிந்தவை இந்தியாவுக்கு அழைக்கிறது ...

Posted: 13 Sep 2017 02:45 PM PDT

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருவதால் கடும் அதிருப்தியில் இருக்கும் இந்திய அரசு, கொழும்பு அரசை தம்பக்கம் வளைத்துப்போடுவதற்காக தீவிர இராஜதந்திர வியூகங்களை.

கொழும்பில் சம்பந்தனை சந்திக்கும் ...

Posted: 13 Sep 2017 02:38 PM PDT

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மஹிந்த அணியான பொது எதிரணிக்குமிடையில் விரைவில் முக்கிய பேச்சு.

நினைவுப் பரிசுகள் வேண்டாம் : ...

Posted: 13 Sep 2017 02:31 PM PDT

தான் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் எதுவிதமான நினைவுப் பரிசில்களும் தனக்கு வழங்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

ஜனாதிபதி வாய்ப்பேச்சில் வீரம் ...

Posted: 13 Sep 2017 02:28 PM PDT

போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை அரசாங்கம் ஊக்குவித்துக் கொண்டிருப்பதாக தலைவர் தினேஷ் குணவர்த்தன குற்றம்.

ஊடகவியலாளர் படுகொலைக்கு நீதி : ...

Posted: 13 Sep 2017 01:34 PM PDT

கடந்த அரசின் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிவதற்கு இதுவரை எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கும்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™