Tamilwin Latest News: “மோசடி லொத்தர் சீட்டுகள் தொடர்பில் ...” plus 9 more |
- மோசடி லொத்தர் சீட்டுகள் தொடர்பில் ...
- அரசாங்கம் குறுக்கு வழியில் 20ஆவது ...
- தேர்தல் திருத்தச்சட்டம் காரணமாக ...
- அரச உத்தியோகத்தர்களுக்கான இலகு ...
- சிறைச்சாலை மருத்துவமனையில் 02 ...
- ஶ்ரீலங்கன் விமான சேவை ...
- பழைய குளிரூட்டிகளை பாவனையில் ...
- போக்குவரத்து சபையில் வெறுமனே ...
- இளம் ஆசிரியை மரணத்தில் உயிர் ...
- பாலைவனமாக மாற்றமடையும் ஆபத்தில் ...
மோசடி லொத்தர் சீட்டுகள் தொடர்பில் ... Posted: 12 Sep 2017 03:37 PM PDT மோசடியாக அச்சிடப்பட்ட லொத்தர் சீட்டுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவிடம் மோசடித்தடுப்புப் பொலிசார் விசாரணை. |
அரசாங்கம் குறுக்கு வழியில் 20ஆவது ... Posted: 12 Sep 2017 02:38 PM PDT அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டத்தை அரசாங்கம் குறுக்கு வழியில் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பதாக தேசிய அமைப்புகளின் ஒன்றியம் குற்றம். |
தேர்தல் திருத்தச்சட்டம் காரணமாக ... Posted: 12 Sep 2017 02:37 PM PDT உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டம் இளைஞர்களின் அரசியல் கனவுக்குப் பாதிப்பு என்று சுதந்திரக் கட்சி இளைஞர் அணித்தலைவர் சாந்த பண்டார. |
அரச உத்தியோகத்தர்களுக்கான இலகு ... Posted: 12 Sep 2017 02:22 PM PDT அரச உத்தியோகத்தர்களுக்கான இலகு கடமை நேர நடைமுறை எதிர்வரும் 18ம் திகதி பரீட்சார்த்தமாக. |
சிறைச்சாலை மருத்துவமனையில் 02 ... Posted: 12 Sep 2017 02:11 PM PDT வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அங்கிருந்து இரண்டு கைத்தொலைபேசிகள். |
Posted: 12 Sep 2017 02:10 PM PDT ஶ்ரீலங்கன் விமான சேவை இலாபமீட்டும் வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன. |
பழைய குளிரூட்டிகளை பாவனையில் ... Posted: 12 Sep 2017 02:09 PM PDT இலங்கையில் பொதுமக்கள் மத்தியில் பாவனையில் உள்ள பழைய குளிரூட்டிகளை அப்புறப்படுத்த மின்சக்தி முகாமைத்துவ சபை. |
போக்குவரத்து சபையில் வெறுமனே ... Posted: 12 Sep 2017 02:04 PM PDT இலங்கை போக்குவரத்து சபையில் எதுவித கடமையும் ஆற்றாமல் வெறுமனே சம்பளம் பெறும் ஊழியர்கள் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடி. |
இளம் ஆசிரியை மரணத்தில் உயிர் ... Posted: 12 Sep 2017 02:03 PM PDT கடந்த சில நாட்களாக மூளை நரம்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிய ஆசிரியை. |
பாலைவனமாக மாற்றமடையும் ஆபத்தில் ... Posted: 12 Sep 2017 02:00 PM PDT இலங்கையின் பல மாவட்டங்கள் அரை பாலைவனமாக மாறும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிலை ஏற்படும் எனத். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |