Tamilwin Latest News: “அரசு அறிவிக்கும் பொது நினைவுத் ...” plus 9 more |
- அரசு அறிவிக்கும் பொது நினைவுத் ...
- எட்டு மாதக் காலப்பகுதியில் வாகன ...
- முச்சக்கர வண்டிகளில் மீற்றர் ...
- கடுவலயில் இருந்து கோட்டை வரை இலகு ...
- அரசாங்க அதிகாரிகளை எச்சரிக்கும் ...
- போராடிய இனம் மீண்டும் ஒரு ...
- விடுதலைப் புலிகளின் பொருள் மீட்பு! ...
- சில் துணி விநியோகம்! மகிந்தவின் ...
- பொலனறுவை விபத்தில் இறந்தவர்களின் ...
- சீ.ஐ.டி.க்கு பொறுப்பாக மூன்று ...
அரசு அறிவிக்கும் பொது நினைவுத் ... Posted: 10 Sep 2017 06:16 PM PDT போரில் உயிரிழந்தவர்கள் அனைவருக்குமாக ஒரு பொது நினைவுத் தூபியை அனுராதபுரத்தில் அமைக்கலாம் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன யோசனை. |
எட்டு மாதக் காலப்பகுதியில் வாகன ... Posted: 10 Sep 2017 06:14 PM PDT கடந்த எட்டு மாத காலப்பகுதியில் வாகன விபத்துக்களினால் 1800 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு குறித்த தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட. |
முச்சக்கர வண்டிகளில் மீற்றர் ... Posted: 10 Sep 2017 06:09 PM PDT ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்தப்பட வேண்டியது. |
கடுவலயில் இருந்து கோட்டை வரை இலகு ... Posted: 10 Sep 2017 06:06 PM PDT கடுவலயில் இலகு ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடுவல பகுதியில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படவுள்ளதாக மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி. |
அரசாங்க அதிகாரிகளை எச்சரிக்கும் ... Posted: 10 Sep 2017 05:56 PM PDT சமகால அரசாங்கத்தின் கீழ் தீர்மானம் மேற்கொள்ளும் போது அரசாங்க அதிகாரிகள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை. |
Posted: 10 Sep 2017 05:54 PM PDT 20ஆவது திருத்த சட்டம் தோற்கடிக்கப்பட்டால் தமிழர்களுக்கான தீர்வு பெறும் சந்தர்ப்பம் இல்லாமல் போகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா). |
விடுதலைப் புலிகளின் பொருள் மீட்பு! ... Posted: 10 Sep 2017 05:00 PM PDT கடந்த வாரம் முழுவதும் வெளிவந்த செய்திகளில் மிகவும் முக்கியமான செய்திகள் ஒரே பார்வையின் கீழ் இங்கே. |
சில் துணி விநியோகம்! மகிந்தவின் ... Posted: 10 Sep 2017 02:32 PM PDT கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் விநியோகிக்கப்பட்ட சில் அனுஷ்டான துணி விநியோகம் முறைப்படியே நடைபெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன. |
பொலனறுவை விபத்தில் இறந்தவர்களின் ... Posted: 10 Sep 2017 01:57 PM PDT ஜனாதிபதியின் சகோதரருடைய வாகனத்தில் மோதுண்டு இறந்தவர்களின் வீடுகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் சென்று அஞ்சலி. |
சீ.ஐ.டி.க்கு பொறுப்பாக மூன்று ... Posted: 10 Sep 2017 01:34 PM PDT பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பாக மூன்று பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |