Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அறிமுகம் --ரியாஸ் அஹமது

Posted: 11 Sep 2017 11:30 AM PDT

என்னுடைய பெயர்: ரியாஸ் அஹமது
வயது:19
ஊர்: மயிலாடுதுறை
பணி: பட்டப் படிப்பு
& பகுதி நேர வேலை
பொழுதுபோக்கு: புத்தகம் படிப்பது, புத்தகம் படிப்பது,புத்தகம் படிப்பது.
ஈகரை தெரிந்த விதம்: மின் புத்தகங்கள் தேடல் வழியாக
       *****
இந்த தளத்தில் உறுப்பினராக சேர்த்தமைக்கு கோடி நன்றிகள்.மேலும் இந்த தளம் அனைவருக்கும் பயன் படும் என்பதில் ஐயமில்லை; இத்தளம் மேன் மேலும் வளரும் என்ற வாழ்த்துக்களுடன்
நன்றி!!!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 11 Sep 2017 09:52 AM PDT

சென்னை:
அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று 
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவிற்கு
தடை விதிக்கக்கோரி எம்.எல்.ஏ. வெற்றிவேல்
தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் சென்னை
உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
-
தினகரன்

வாத்தே ! வாத்தே!

Posted: 11 Sep 2017 09:39 AM PDT

வாத்தே ! வாத்தே!

வாத்தே ! வாத்தே ! வாத்தே !
நீ உன் கழுத்தை மேல் நோக்கி வளைக்கிறாய்!
பாட்டுப் பாடுகிறாய் !
உன் இறக்கை மரகத நீர்மேல் மிதக்கிறது!
உன் சிவப்புக் கால்கள் -
தெளிந்த நீர அலைகளைத் தள்ளித் தள்ளி விடுகின்றன!

(Luò bīn wáng என்ற ஏழு வயதுச் சிறுவன் எழுதிய பிரபலமான சீனப் பாடல்; ஆங்கிலத்திலிருந்து, தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்)

நீட் தேர்வு!

Posted: 11 Sep 2017 08:42 AM PDT

நீட் தேர்வு!

ஆசிரியர் – "காலை நீட்டிக்கொண்டு தேர்வு எழுதறயே ! இது சரியா?"

மாணவன் – "இதுதான் சார் நீட் தேர்வு!"

ஆசிரியர் - ?! …?!... ?!..

பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை)

Posted: 11 Sep 2017 08:38 AM PDT

பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) அந்தமானிலிருந்து வந்த குரு , ஓர் ஏழைப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான் ! அவள் பெயர் வள்ளி. சட்டென்று பார்த்தால் அவள் ஆணா பென்ணா என ஐயம் வரும் முகம்; ஒல்லியான உடம்பு; இருந்தாலும் மணந்துகொண்டான் குரு. ஏதேதோ செய்து அப்போது அரசாங்கப் பியூனாகச் சேர்ந்தான் குரு. மெல்லமெல்லக் குடும்பம் , தள்ளாடித் தள்ளடி வளர்ந்தது; ஆயிற்று மூன்று பெண்குழந்தைகள்; ஓர் ஆண் குழந்தை. வளர்க்கப் படாத பாடுபட்டான் ! வாடகை கொடுக்க முடியாமல் ஊருக்கு வெளியே குடிசை போட்டு ...

ஆண்டுக்கு 300 இளநீர் காய்க்கும் அதிசய தென்னை... திருப்பூர் விவசாயி கண்டுபிடிப்பு

Posted: 11 Sep 2017 07:56 AM PDT

வழக்கமாக தென்னை மரம் ஒன்றில் இருந்து அதிகபட்சமாக ஆண்டுக்கு 140 தேங்காய் வரைதான் அறுவடை செய்யமுடியும். ஆனால், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த உமாபதி என்கிற விவசாயி. அவரது தோட்டத்தில் இருக்கும் நாட்டுரக தென்னை மரங்களுடன், ஆந்திரா மாநிலத்தின் குட்டை ரக தென்னை மரங்களையும்  அவரது தோப்பில் பல ஆண்டுகள் வளர்த்து, அந்த இரண்டு ரகங்களின் பூக்களையும் மகரந்த சேர்க்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய ரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அந்த ரகத்துக்கு ராம் கங்கா என்கிற பெயரையும் ...

கூந்தல் அழகு்்்!!

Posted: 11 Sep 2017 07:55 AM PDT

வாசிப்பில் ரசித்த வைரவரிகள். * எனது கூந்தல் எவ்வளவு அழகு1 எனப் புகழ்ந்தார்கள். தலைமுடியைத் தவிர அழகென்று சொல்ல என்னிடத்தில் வேறேதுமில்லை.என்பதாக அதனைப் புரிந்துக் கொண்டேன். அத்தனை பாராட்டுக்குதலுக்குரிய அக்கூந்தலை எனது இருபத்து மூன்றாம் வயதில் அதாவது ஐந்து ஆண்டுவளுக்குப் பிறகு அம்மாவைப் பிரிந்திருந்தபோது. பாரீஸ்நகரில், முடிதிருத்ததும் நிலையமொன்றில் வெட்டச்சொல்லி விட்டேன். நான் " வெட்டுங்கள் " என்றேன். அவன் வெட்டினான். கண்சிமிட்டும் நேரம், தலைபாரத்தினை குறைக்க முனைத்ததுபோல கத்திரிக்கோல் செயல்பட்டு ...

மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) –

Posted: 11 Sep 2017 07:36 AM PDT

- நிமிர்ந்து நிற்கிறேன், நான் ஒரு மரம். என் தலைமுறைப் புயல்களின் வரலாறெல்லாம், ஓயாமல், ஒழியாமல், முக்கிமுயன்று வானை நோக்கி இழுக்கும் என் கிளைகளில் பொறித்த எழுத்து. – என் பழங்களை விஞ்ஞானிகள் எந்த இனத்தில் சேர்க்கிறார்களோ, எனக்குத் தெரியாது. என் கிளைகளில் கூடு கட்டும் பறவைகளும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. – என் வேரை எனக்குத் தெரியும். பாறையின் உள்ளுக்குள் உள்ளுக்குள் உள்ளளே ஓடும் உயிர்க்காற்றை, அது தேடிப் பெறுகிறது. வெய்யில். ஆம், என்ன புயல் அடித்தாலும் வெய்யில், என் உடன் ...

டூ வீலர்! (செம டிராப்பிக்)

Posted: 11 Sep 2017 07:33 AM PDT

வாகன ஓட்டுனர்கள் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவைக் கேள்விப்பட்டதும் இந்தக் கதை நினைவுக்கு வந்தது. அதன் காரணமாக இதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.... டூ வீலர்! (செம டிராப்பிக்) இரண்டு வாலிபர்கள் டூவீலரில் வருகின்றனர். அப்போது ஓட்டுபவருக்கு போன் கால் வருகிறது. அவர் அந்தப் போனை எடுத்து பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுகிறார். அதோடு அவர்கள் ஹெல்மெட்டும் அணியவில்லை. அப்போது இதைக் கவனித்த ஒரு டிராபிக் போலீஸ் அவர்களை துரத்திச் சென்று மறிக்கின்றார். "ஏய்! ட்ரைவிங்-ல போன் ...

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை

Posted: 11 Sep 2017 07:25 AM PDT

I went to a party Mom, I remembered what you said. You told me not to drink, Mom, So I drank soda instead. I really felt proud inside, Mom, The way you said I would. I didn't drink and drive, Mom, Even though the others said I should. I know I did the right thing, Mom, I know you are always right. Now the party is finally ending, Mom, As everyone is driving out of sight. As I got into my car, Mom, I knew I'd get home in one piece. Because of the way you raised me, So ...

புரிந்து கொண்டேன் (கவிதை) - Aime Fernand Cesaire

Posted: 11 Sep 2017 07:09 AM PDT


-

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி

Posted: 11 Sep 2017 07:00 AM PDT

- புதுடில்லி: வாழும் கலை அமைப்பினர் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜித் சிங் கார் ஓட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநில தலைவர் கவுகாத்தியில், செப்., 5ம் தேதி வடகிழக்கு தனித்துவ மக்கள் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், கவுகாத்தி வந்திருந்தார். விமான நிலையத்தில் அவரை, தலைமை நீதிபதி அஜித் சிங் வரவேற்றார். மேலும், விமான நிலையத்தில் இருந்து ஓட்டல் வரை, ரவிசங்கருக்கு அவரே கார் ஓட்டிச் சென்றார். இது தொடர்பான ...

ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்

Posted: 11 Sep 2017 06:10 AM PDT

புதுடில்லி : 'வரும், 2018, பிப்ரவரிக்குள், 'சிம் கார்டு'டன், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், சிம் செயல் இழக்கும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில், 'லோக் நிதி பவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனம், தாக்கல் செய்த, பொது நல மனுவில், 'சிம் கார்டுகளை, பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். இதை தடுக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், கிரிமினல்கள், போலி ...

இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!

Posted: 11 Sep 2017 06:09 AM PDT

மாமியார்:- மாப்ளே! கல்யாணத்திற்கு அப்புறமா முதல் முறையா இன்னிக்குத்தான் சமைக்க ஆரம்பிச்சிருக்கீங்க, சரி! அதுக்காக, சாம்பார்ல இப்படியா உப்பை அள்ளிக் கொட்டறது? மருமகன்:- அத்தே! சமைச்சு முடிச்சுக்கிட்டு உங்க பொண்ணுக்கிட்டத்தான் உப்பு இருக்கான்னு பார்க்க சொன்னேன்…, அவதான் பார்த்துக்கிட்டு சுத்தமா இல்லேன்னு சொன்னா. அதான் மறுபடியும் போட்டேன்! மாமியார்:- ஏண்டி! கல்யாணமாகி ஒரு வாரமாகிடிச்சு, இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல! மகள்:- அவரு சொன்ன உடனேயே போய் பார்த்தேம்மா…! முருங்கைக் ...

ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்

Posted: 11 Sep 2017 06:08 AM PDT

விஜயவாடா: ஆந்திர தலைநகர் அமராவதியில் இருந்து 35 கி.மீ., தொலைவில் உள்ள விஜயவாடாவிற்கு ஐந்தே நிமிடங்களில் செல்ல குழாய் வழியாக பயணம் செய்யும் 'ஹைப்பர் லுாப்' தொழில்நுட்பத்தை அம்மாநில அரசு செயல்படுத்த உள்ளது. ஆந்திராவில் தெலுங்குதேசத்தைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். புதிய தொழில்நுட்பத்துடன் நவீன வசதிகளுடன் தலைநகர் அமராவதி நகர் உருவாக்கப்படுகிறது. இந்நிலையில் அமராவதி நகருக்கு 35 கி.மீ., தொலைவில் உள்ள விஜயவாடா மிகப்பெரிய நகராக உள்ளது. எனவே இரு நகரங்களுக்கு இடையே ...

நகைச்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு

Posted: 11 Sep 2017 05:39 AM PDT


-

-

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு ஐகோர்ட்டு வழங்கிய மூன்று வாய்ப்புக்கள்!

Posted: 11 Sep 2017 02:37 AM PDT

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு ஐகோர்ட்டு மூன்று வாய்ப்புக்களை வழங்கி உள்ளது. - செப்டம்பர் 11, 2017, 12:18 PM - சென்னை, - அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டி உள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா ஜலபதி திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடை விதிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றி வேல் கடந்த வாரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ...

கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்

Posted: 10 Sep 2017 07:23 PM PDT

- பனாஜி : இந்திய கடற்படையின் ஆறு வீராங்கனையர் உலகம் சுற்றும் பயணத்தை நேற்று(செப்.,10) துவக்கினர். கோவா தலைநகர் பனாஜியில் உள்ள இந்திய கடற்படை தளத்திலிருந்து கடற்படை வீராங்கனையர் ஆறு பேர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ்.வி., தாரிணி' கப்பலில் உலகம் சுற்றும் பயணத்தை நேற்று துவக்கினர். எளிதில் கிடைக்காது: இந்த பயணத்தை துவக்கி வைத்து ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்திய வரலாற்றில் இது ஒரு சிறப்பான நாள்; இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஐந்தாண்டுக்கு ஒரு முறையோ, 10 ஆண்டுக்கு ...

புளோரிடா புயல் தாக்கம்: இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

Posted: 10 Sep 2017 07:12 PM PDT

புளோரிடா அமெரிக்காவை பெரும் அச்சுறுத்தி வந்த இர்மா புயல் புளோரிடாவை தாக்கியது. சேதம் குறித்த விவரம் ஏதுமில்லை. இந்த புயல், அமெரிக்க நேரப்படி காலை 7 மணி முதல் 8 மணிக்குள் புளோரிடாவை கடந்து செல்லும் என வானிலை எச்சரித்திருந்தது .அதன்படி, தற்போது அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. உதவி எண்கள் இந்நிலையில் அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு உதவும் வகையில் 24 மணிநேரமும் செயல்பட கூடிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் தாக்கம் குறித்து அமெரிக்காவில் ...

பிரதமர் தலைமையில் செப்.,12ல் மத்திய அமைச்சரவை கூட்டம்

Posted: 10 Sep 2017 07:09 PM PDT

பிரதமர் தலைமையில் செப்.,12ல் மத்திய அமைச்சரவை கூட்டம் - புதுடில்லி: டில்லியில் நாளை மறுதினம்(செப்-12) பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2014 மே மாதம் பதவியேற்றதிலிருந்து. 2 முறை மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் கடந்த செப்- 3ல் 3வது முறையாக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™