Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வீடு திரும்பினார் பேரறிவாளன்! ...” plus 9 more

Tamilwin Latest News: “வீடு திரும்பினார் பேரறிவாளன்! ...” plus 9 more

Link to Lankasri

வீடு திரும்பினார் பேரறிவாளன்! ...

Posted: 24 Aug 2017 06:19 PM PDT

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 26 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் இன்று பரோலில் விடுவிக்கப்பட்டு வீடு.

இளஞ்செழியனை இலக்கு வைத்து ...

Posted: 24 Aug 2017 05:33 PM PDT

அவரச கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல்.

கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் ...

Posted: 24 Aug 2017 05:04 PM PDT

கிழக்கு பல்கலைக்கழக நிருவாக கட்டிடத் தொகுதியில் அனுமதியின்றி தங்கியிருக்கும் மாணவர்களுக்கும், காவலாளிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக.

ரஞ்சனுக்கு எதிராக நீதிமன்ற ...

Posted: 24 Aug 2017 03:06 PM PDT

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம்.

மத்தள விமானநிலையத்தை விற்பனை ...

Posted: 24 Aug 2017 02:44 PM PDT

மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்வதை கடுமையாக எதிர்ப்பதாக விமான நிலையத்தின் சுதந்திரக் கட்சி தொழிலாளர் சங்கம்.

யாழில் படகு கவிழ்ந்து ...

Posted: 24 Aug 2017 02:29 PM PDT

யாழ்.பண்ணை குருசடி தீவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், சிறுமி உட்பட ஏனைய 5 பெண்களும் உயிருடன்.

26 வருடங்களுக்கு பிறகு வெளியில் ...

Posted: 24 Aug 2017 01:51 PM PDT

தற்போது அனைவரும் பொதுவாக பேரறிவாளன் பரோல் பற்றி பேசுகின்றார்கள். 16 வருடங்கள் வேலூர் சிறையில் இருந்து ஒரு மாதம் பரோலில் தாய், தந்தையை காண வெளியில் வருகின்றார்.

போக்குவரத்துப் பொலிசாரின் ...

Posted: 24 Aug 2017 01:23 PM PDT

பதுளை நகர போக்குவரத்துப் பொலிசாரின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள புதிய மோட்டார் பைக்குகளில் கண்காணிப்பு கமரா.

வடக்கு முதலமைச்சரின் செயற்பாடுகள் ...

Posted: 24 Aug 2017 01:22 PM PDT

வட மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெற்றுள்ள கட்சிகளுக்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் அமைவதாக கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் விசனம்.

சுன்னாகத்தில் ரயிலில் மோதி இளைஞன் ...

Posted: 24 Aug 2017 12:45 PM PDT

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம், யாழ் சுன்னாகம் புகையிரத நிலையத்தை அண்மித்துக் சென்று கொண்டிருந்த பொழுது புகையிரதப் பாதையில் நின்ற இளைஞன் மீது மோதியதில் குறித்த இளைஞன் சம்பவ.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™