Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை

Posted: 24 Aug 2017 03:05 PM PDT

எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   சென்னை: ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால் இனி இந்த திட்டங்களுக்கெல்லாம் மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்க முடியாது. ஆதார் கார்டால் தனி நபர் அந்தரங்கம் மீறப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தனி மனித அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையே என்று அதிரடியாக அதுவும் மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த தீர்ப்பினால் ஆதார் கார்டு கட்டாயமாக்க முடியாது என்றாலும் கூட மத்திய அரசே இதற்கெல்லாம் ஆதார் அவசியம் என்று ...

ஆகமம் என்றால் என்ன?

Posted: 24 Aug 2017 01:21 PM PDT

இன்று (16 12 2015) ஆகமவிதிகளின்படிதான் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஆகமம் என்பது பற்றி அரசியல்வாதிகளுக்கோ, பொதுமக்களுக்கோ, வழக்காடுமன்றத்தில் இருப்பவர்களுக்கோ தெரியுமா ?......... என்று கேட்பதைவிட முதலில் கோயில் தொடர்புடையவர்களுக்கு தெரியுமா? என்று கேட்டால்........பதிலை மிகத்தெளிவாகச் சொல்லலாம். ?????????????????????????????????????????????????????? தெரியாது! தெரியாது!! தெரியாது!!!...................சிலருக்கு ஒருசில தெரியலாம். ...

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: புவனேஷ்வர், தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி

Posted: 24 Aug 2017 01:06 PM PDT

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: புவனேஷ்வர், தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி கொழும்பு: இலங்கைக்கு எதிராக பல்லெகெல்லேயில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் புவனேஷ்வர் குமார் மற்றும் தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லேகெலேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.  அதன்படி இலங்கை அணியின் டிக்வெல்லா, ...

விடுதலை

Posted: 24 Aug 2017 08:41 AM PDT

நள்ளிரவில் கொடுத்த விடுதலை இருளில் இருக்கிறது விடியல் இல்லை விடிவும் இல்லை மண்ணில் மனிதன் உடலை விட்டு விடுதலை. சிறைச்சாலை விடுதலைக்கு விலையும் உண்டு!! கூண்டு கிளிக்கு விடுதலை ! பறக்கமுடியவில்லை தண்ணீர் இல்லை. பறந்து செல்ல சுத்தமான காற்று இல்லை நிலத்தில் அமர முடியவில்லை திட்டங்கள் துரத்தியது கறி(உணவு)க்கு தடை! சில கிளிகள் அயல் நாடு சென்றது நம் நாட்டு கிளிகள் வாழ உரிமைகேட்டு போராட்டம் கிளிகள் சிறையில் அடைப்பு! போராட்டம் இல்லாத பூமி என்றோ! "அன்று விடுதலை"! புதுவை ...

பாரதி

Posted: 24 Aug 2017 08:40 AM PDT

பார்ப்பனம் துறந்ததால்
பாரில் பணம் துறந்தவன்
துறத்தலே பார்ப்பனம் ஆவதால்
பார்ப்பனன் ஆனவன்
பார்ப்பனன் ஆனதால்
பலர் பார்வையில் மறைந்தவன்
சிந்தையில் தன் பார்வையை வைத்து
நம் பார்வையை மறந்தவன்
மறந்தது நம் பார்வையையேயாயினும்
சிந்தித்தது நம் நல்வாழ்வையே.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (196)

Posted: 24 Aug 2017 08:14 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

ஆங்கில கட்டுரை பிழையின்றி எழுத…

Posted: 24 Aug 2017 08:00 AM PDT

அவள் பதில் கூறும் நேரம்

Posted: 24 Aug 2017 07:55 AM PDT

துள்ளி விடும் மீன்கள் அவள் கண்ணானதோ மலர்ந்த ரோஜா அவள் இதழ்ஆனதோ மேல் இருக்கும் நெற்றி கடல் ஆனதோ தள்ளி விடும் கூந்தல் அலையானதோ.. அவள் மனம் நான் பதித்த தடமானதோ அவள் கால் பாதம் கண்ணகி சிலம்பானதோ அவள் பேசும் வார்த்தை தேன் அமுதானதோ அவளோடு என் வாழ்வு சுகமானதோ நிலவில் துயில் கொள்ளும் அவள் மனம் அழகானதோ நான் சூரியனாய் அவளை தொடும் வெட்கம் சிறப்பானதோ! கௌரி மானாய் அவள் துள்ளல் விளையாடுதோ சந்திரமதியாய் அவள் வாழ்வு உருவானதோ தங்கமீனாய் அவள் கண்கள் எனை தேடுதோ என் மனம் தூண்டில் போட தடுமாறுதோ என் ...

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்

Posted: 24 Aug 2017 07:52 AM PDT

உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசுக்கள், அவை மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளில் முதலிடத்தில் உள்ளன. மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கு கொசுக்களே காரணம். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆக., 20ல், உலக கொசு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. எப்படி வந்தது 'அனாபெலஸ்' பெண் கொசுக்கள் மூலம் தான் மலேரியா நோய் மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை 1897 ஆக., 20ல் கண்டுபிடித்தார் டாக்டர் ரொனால்டு ரோஸ். இவரது இந்த அரிய கண்டுபிடிப்பை அங்கீகரிக்கும் ...

கல்லைக் கண்டால் நாயைக் காணோம் !

Posted: 24 Aug 2017 07:21 AM PDT

நாயைக் கண்டால் கல்லைக் காணோம் ! கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! என்பது பழமொழி . சிறுவர்களுக்கு நாயைக் கண்டால் கை பரபரக்கும் . அதை அடிப்பதற்காகக் கல்லைத் தேடுவார்கள் . ஆனால் கல் கிடைக்காது . நாய் ஓடிவிடும் . சில சமயங்களில் அடிப்பதற்குத் தோதாக பெரிய கல் ஒன்று கிடைக்கும் . ஆனால் அப்போது தெருவிலே நாய் இருக்காது . இப்படி சிலர் பொருள் கொள்வர் . வேறு சிலரோ   ஒரு சிற்பி கல்லிலே நாயின் சிற்பத்தை தத்ரூபமாக செதுக்கியிருந்தானாம் . அப்போது அந்த சிற்பத்தைப் பார்த்தவர்கள் நாயைப் பார்க்கும்போது ...

வங்கி உயிர் வாங்கி

Posted: 24 Aug 2017 03:32 AM PDT

வங்கி உயிர் வாங்கி கண்முழி பிதுங்க ஒழைச்ச காக்காச கருவாட்டுப்பானைக்குள்ள சிறுவாட்டுக்காச சேத்துவச்சேன் சின்ன மக கல்யாணத்து சீர் சனத்தி செய்ய ஆகுமேனு சில்லரையா சேத்துவச்சேன். மொடா குடிகார புருசன் கண்ணுலபடாம கொஞ்சும் முழுத்தாளும் போட்டுவச்சேன் கைநாட்டுக்காாி நான் காஸ் மானியத்துக்காக பாங்கிலே சேந்ததுவச்சேன் அஞ்சும் பத்தும் ஒழைச்ச காச வங்கியில போட்டுவஞ்சேன் கல்யாணம் செஞ்சிபாக்கனும் கனவு கண்ட எம்மக காசநோயில காட்டாஸ்பத்திாியில கெடக்கா கணக்கில்லா மாத்திர மருந்த எழுதிக்கொடுத்திருக்காரு கம்பவுன்டு ...

விளை(ன)யாட்டு

Posted: 24 Aug 2017 02:40 AM PDT

விளை(ன)யாட்டு புழுதில பொரண்டு மண்ணோடு விளையாண்ட மக்க மாண்டுபோனக ஆத்துல மீன் பிடிச்சி ஐயிரையும் கெண்டையும் தான் பிடிச்சி முக்குளிச்சான் பறவ போல முங்கி முங்கிக் குளிச்சி அக்கர இக்கர விளையாட்டெல்லாம் ஆசைதீர விளையாண்டுட்டு கண்முழி ரெண்டும் செவக்க விளக்கு வச்ச நேரத்துல வீடு வந்து சேந்த முப்பாட்டன் எல்லாம் மண்மூடிப்போனாக குத்தவச்ச நேரத்துல குமாிககூடி பல்லாங்குழி விளையாண்ட காலமெல்லாம் காணமப் போனதென்ன மரத்துக்கு மரமேறி காக்கா குஞ்சு விளையாடடி கால்நோவ திாிஞ்ச காிசக்காட்டு பொலிகாடும் போனபோக்குத் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™