Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கட்டார் விமானங்களை தாக்கி ...” plus 9 more

Tamilwin Latest News: “கட்டார் விமானங்களை தாக்கி ...” plus 9 more

Link to Lankasri

கட்டார் விமானங்களை தாக்கி ...

Posted: 15 Aug 2017 06:24 PM PDT

கட்டார் விமானங்கள் தங்கள் விமான எல்லைக்குள் நுழைந்தால், தாக்குதல் மேற்கொள்வதற்கான உரிமை உள்ளதாக சவூதி அரேபியா.

இந்த அரசாங்கம் தூய்மையானது: ...

Posted: 15 Aug 2017 06:22 PM PDT

இந்த அரசாங்கம் தூய்மானதும் தெளிவானதுமாகும் என பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம.

புலிகளின் கைத்துப்பாக்கியை விற்று ...

Posted: 15 Aug 2017 06:15 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றை இரண்டரை லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்து அந்தப் பணத்தைக் கொண்டு சூதாடிய இராணுவ சார்ஜன்ட் ஒருவர் கைது.

தாஜூடின் கொலையுடன் தொடர்புடைய ...

Posted: 15 Aug 2017 06:02 PM PDT

கொலையுண்ட ரகர் வீரர் தாஜூடினின் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் டிபென்டர் ரக வாகனத்தின் நிறம் இரண்டு தடவைகள் மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்.

தமிழர்களின் அரசியல் அனைத்திலும் ...

Posted: 15 Aug 2017 04:27 PM PDT

கூட்டுறவு வாழ்க்கையின் அடிப்படையில் எங்களுக்கான அரசியல் ரீதியான முடிவுகள் பற்றிச் சிந்திக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

தாக்குதல் திட்டத்தை ஆய்வு ...

Posted: 15 Aug 2017 03:30 PM PDT

அமெரிக்காவின் பசுபிக் பிராந்தியமான குவாம் தீவு மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆய்வு நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகம்.

இன வன்முறையை நோக்கி நகரும் கிழக்கு ...

Posted: 15 Aug 2017 03:15 PM PDT

கிழக்கு மாகாணத்தில் யுத்தத்திற்கு பின்னரான போக்கு தமிழ் மக்களை அடிமைகளாக உணர வைத்துள்ளது.அதிகாரமற்ற அரசியல் ஆளுமை அற்ற தலைமைகள், பாரபட்சமான அபிவிருத்தி, வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு, காணி அபகரிப்பு, ஒரு இனத்திற்கு.

மும்மொழிகளில் அரச படிவங்கள்!

Posted: 15 Aug 2017 03:14 PM PDT

நாடு முழுவதும் , சிங்களமும், தமிழும் அரச கரும மொழிகள் ஆகும். ஆங்கில மொழி இணைமொழி. தேசிய பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு அவசியம் என்பதில் எந்தவித மாற்றமும்.

வட மாகாணத்தின் பிரச்சினைக்கு இது ...

Posted: 15 Aug 2017 02:42 PM PDT

எமது இளைஞர்கள் பொலிஸ்துறையில் சேவையாற்ற முன்வர வேண்டும். இதனால் இரு இனங்களுக்கும் இடையிலான இடைவெளி குறைக்கப்பட்டு பல முரண்பாடுகள் இல்லாதொழிக்கப்படும் என முதலமைச்சர்.

பரீட்சை மண்டபத்தில் போதையில் ...

Posted: 15 Aug 2017 01:36 PM PDT

இந்தாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.பரீட்சை மண்டபங்களின் பாதுகாப்பிற்காக பரீட்சை நிலையங்களில் பொலிஸாரை பாதுகாப்பில் ஈடுபடுத்துவது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™