Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இன்று முதல் கட்டுநாயக்க விமான ...” plus 9 more

Tamilwin Latest News: “இன்று முதல் கட்டுநாயக்க விமான ...” plus 9 more

Link to Lankasri

இன்று முதல் கட்டுநாயக்க விமான ...

Posted: 13 Aug 2017 06:29 PM PDT

உலகின் மிகப்பெரிய விமானத்தின் மூலம் விமான போக்குவரத்தில் ஈடுபட இன்றுமுதல் இலங்கையர்களுக்கு வாய்ப்பு.

யாழ்.குடா மக்களுக்கு இயற்கை அளித்த ...

Posted: 13 Aug 2017 05:55 PM PDT

யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று திங்கட்கிழமை(14) அதிகாலை-05.00 மணி முதல் கடும் காற்றுடன் கடும் மழை பெய்து.

5 லட்சம் ரூபா நிதியில் பொகவந்தலாவ ...

Posted: 13 Aug 2017 05:45 PM PDT

பொகவந்தலாவ, டியன்சின் பிரதேசத்தில் மத்திய மாகாண சபையின் 5 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்பட்டுள்ள வீதி நேற்று மக்களின் பாவனைக்காக திறந்து.

ஆவா குழு என்று ஒரு மாயை ...

Posted: 13 Aug 2017 05:13 PM PDT

வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு துறையினரும், சட்டத்துறையினரும் எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் அவை அரசியல் கட்சிகளின்.

யாழ்.நல்லூர் முருகன் ஆலயத்தில் ...

Posted: 13 Aug 2017 04:38 PM PDT

கடந்த வாரத்தில் இடம்பெற்ற சம்பவங்களில் அதிகம் மக்களின் கவனத்தை ஈர்த்த சம்பவங்கள் செய்தி பார்வையில் தொகுத்து வழங்கப்பட்டு.

வடக்கில் மின்னல் தாக்குதல்!

Posted: 13 Aug 2017 03:59 PM PDT

வடக்கின் பல பாகங்களில் மின்னல் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து, இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை.

கிழக்கினையும் தெற்கினையும் ...

Posted: 13 Aug 2017 03:44 PM PDT

கிழக்கினையும் தெற்கினையும் இணைக்கும் தேசிய நல்லிணக்க செயற்றிட்டம் இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்து.

யாழில் இடும்பனுடன் இன்பமாய் ...

Posted: 13 Aug 2017 03:12 PM PDT

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் 17ஆம் நாள் திருவிழா இன்று இடம்பெறுகின்றது.இன்றைய 17ஆம் நாள் திருவிழாவின் போது நல்லூர் முருகன் "இடும்பாயுதனாம் இடும்பன்" மீது வலம்.

சுவிஸில் புகலிடம் கோரி ...

Posted: 13 Aug 2017 03:00 PM PDT

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி காத்திருக்கும் இலங்கை குடிமகன் மீது எரித்திரியா நாட்டை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்.

ஒக்டோபர் தொடக்கம் ஸ்மார்ட் அடையாள ...

Posted: 13 Aug 2017 02:06 PM PDT

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இலங்கையில் ஸ்மார்ட் அடையாள அட்டை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™