Tamilwin Latest News: “இன்று முதல் கட்டுநாயக்க விமான ...” plus 9 more |
- இன்று முதல் கட்டுநாயக்க விமான ...
- யாழ்.குடா மக்களுக்கு இயற்கை அளித்த ...
- 5 லட்சம் ரூபா நிதியில் பொகவந்தலாவ ...
- ஆவா குழு என்று ஒரு மாயை ...
- யாழ்.நல்லூர் முருகன் ஆலயத்தில் ...
- வடக்கில் மின்னல் தாக்குதல்!
- கிழக்கினையும் தெற்கினையும் ...
- யாழில் இடும்பனுடன் இன்பமாய் ...
- சுவிஸில் புகலிடம் கோரி ...
- ஒக்டோபர் தொடக்கம் ஸ்மார்ட் அடையாள ...
இன்று முதல் கட்டுநாயக்க விமான ... Posted: 13 Aug 2017 06:29 PM PDT உலகின் மிகப்பெரிய விமானத்தின் மூலம் விமான போக்குவரத்தில் ஈடுபட இன்றுமுதல் இலங்கையர்களுக்கு வாய்ப்பு. |
யாழ்.குடா மக்களுக்கு இயற்கை அளித்த ... Posted: 13 Aug 2017 05:55 PM PDT யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று திங்கட்கிழமை(14) அதிகாலை-05.00 மணி முதல் கடும் காற்றுடன் கடும் மழை பெய்து. |
5 லட்சம் ரூபா நிதியில் பொகவந்தலாவ ... Posted: 13 Aug 2017 05:45 PM PDT பொகவந்தலாவ, டியன்சின் பிரதேசத்தில் மத்திய மாகாண சபையின் 5 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்பட்டுள்ள வீதி நேற்று மக்களின் பாவனைக்காக திறந்து. |
Posted: 13 Aug 2017 05:13 PM PDT வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு துறையினரும், சட்டத்துறையினரும் எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் அவை அரசியல் கட்சிகளின். |
யாழ்.நல்லூர் முருகன் ஆலயத்தில் ... Posted: 13 Aug 2017 04:38 PM PDT கடந்த வாரத்தில் இடம்பெற்ற சம்பவங்களில் அதிகம் மக்களின் கவனத்தை ஈர்த்த சம்பவங்கள் செய்தி பார்வையில் தொகுத்து வழங்கப்பட்டு. |
Posted: 13 Aug 2017 03:59 PM PDT வடக்கின் பல பாகங்களில் மின்னல் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து, இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை. |
கிழக்கினையும் தெற்கினையும் ... Posted: 13 Aug 2017 03:44 PM PDT கிழக்கினையும் தெற்கினையும் இணைக்கும் தேசிய நல்லிணக்க செயற்றிட்டம் இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்து. |
யாழில் இடும்பனுடன் இன்பமாய் ... Posted: 13 Aug 2017 03:12 PM PDT யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் 17ஆம் நாள் திருவிழா இன்று இடம்பெறுகின்றது.இன்றைய 17ஆம் நாள் திருவிழாவின் போது நல்லூர் முருகன் "இடும்பாயுதனாம் இடும்பன்" மீது வலம். |
Posted: 13 Aug 2017 03:00 PM PDT சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி காத்திருக்கும் இலங்கை குடிமகன் மீது எரித்திரியா நாட்டை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல். |
ஒக்டோபர் தொடக்கம் ஸ்மார்ட் அடையாள ... Posted: 13 Aug 2017 02:06 PM PDT எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இலங்கையில் ஸ்மார்ட் அடையாள அட்டை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |