Tamilwin Latest News: “யாழில் இளைஞன் மீது கடும் தாக்குதல்!” plus 9 more |
- யாழில் இளைஞன் மீது கடும் தாக்குதல்!
- ஒரு அங்குலம் கூட பின்வாங்க ...
- சிங்கப்பூரில் பொலிஸ் அதிகாரியை ...
- தேசிய நல்லிணக்கத்தைக் ...
- பலாங்கொடையில் மண்மேடு சரிந்து ...
- லொத்தர் சபைகள் மீண்டும் ...
- நல்லூரை நோக்கி தமிழ் ...
- யாழில் கடும் மழை! மகிழ்ச்சியில் ...
- ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: ...
- கலப்பு முறையில் மாகாண சபை தேர்தல்
யாழில் இளைஞன் மீது கடும் தாக்குதல்! Posted: 12 Aug 2017 06:30 PM PDT யாழ்ப்பாணம் நாவற்குளி பகுதியில் இளைஞர் ஒருவர் மீது மர்மநபரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாவற்குளி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 30 வயதான தங்கராசா றொசான் என்பவர் மீதே தாக்குதல். |
ஒரு அங்குலம் கூட பின்வாங்க ... Posted: 12 Aug 2017 05:44 PM PDT சிக்கிம் மாநிலம், டோக்லாம் எல்லைப் பகுதியில் இருந்து ஓர் அங்குலம்கூட பின்வாங்க மாட்டோம் என்று சீனா. |
சிங்கப்பூரில் பொலிஸ் அதிகாரியை ... Posted: 12 Aug 2017 05:05 PM PDT சிங்கப்பூரில் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய வழக்கில் தமிழர் ஒருவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி. |
Posted: 12 Aug 2017 04:08 PM PDT தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய நல்லிணக்கத்தைக் குறிக்கோளாகக் கொண்ட முதன்மைப்படுத்திய வீதி அபிவிருத்தி திட்டம் தொடர்பிலான ஆலோசனைக் கூட்டம் இன்று. |
பலாங்கொடையில் மண்மேடு சரிந்து ... Posted: 12 Aug 2017 03:00 PM PDT பலாங்கொடை பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர். |
Posted: 12 Aug 2017 02:07 PM PDT தற்போதைக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ள லொத்தர் சபைகளை மீண்டும் நிதியமைச்சின் கீழ் கொண்டு வர அரசாங்கம். |
Posted: 12 Aug 2017 02:01 PM PDT ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்று. |
யாழில் கடும் மழை! மகிழ்ச்சியில் ... Posted: 12 Aug 2017 01:13 PM PDT யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது.யாழ்ப்பாணத்தில் இதுவரை காலமும் கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவி வந்த நிலையில் தற்போது யாழின் பல பாகங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதாக. |
ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: ... Posted: 12 Aug 2017 12:06 PM PDT முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக. |
கலப்பு முறையில் மாகாண சபை தேர்தல் Posted: 12 Aug 2017 12:01 PM PDT கலப்பு முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான உள்ளுராட்சிமன்ற திருத்த சட்டமூலம் எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |