Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Blogs Aggregator

Tamil Blogs Aggregator


அன்பெனப் படுவது யாதென அறிந்திட இன்புற வள்ளும் இயம்பன கேட்பீர்!

Posted:

அன்பெனப் படுவது யாதென அறிந்திட இன்புற வள்ளும் இயம்பன ...

போரா குஹாலு – போரா குகைகள் – அரக்கு பள்ளத்தாக்கு

Posted:

அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 15 அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் ...

மொபைல் பயன்படுத்தி தினமும் சம்பாதிக்கலாம்

Posted:

நண்பர்களே வணக்கம் android மொபைல் பயன்படுத்தி தினமும் 700 வரை சம்பாதிக்கலாம் . ...

பகவத் கீதை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்

Posted:

பகவத்கீதையின் வாழ்க்கை ரகசியங்கள் .... 1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் ...

மேட்டுக்குடி,,,,,

Posted:

சற்றே மேடிட்டுத்தெரிகிறது வயிறு.தன் உடலே தனக்கு அந்நியமானது போல/   சற்றைக்குமுந்தையசிலவருடங்கள்முன்புவரைகொஞ்சமாகமேடிட்டுத்தெரிந்ததுதான். ஆனால்இவ்வளவுபெரிதாய்அல்ல.ஏதோசின்னதானஒருஇளம்தொந்திபோன்ற ...

ஒரே ஒரு மின்னஞ்சல்.

Posted:

  ஆவலின் ஆயுள்கைதியாய் இன்னும் ஜன்னல்கள் திறக்காத பாதாளச் சிறைக்குள் நான். உன் கணிப் பொறிக் கடிதம் கை ...

புறம்போக்கு மாநிலமா....

Posted:

முன்பு ஒரு காலத்தில் மத்திய அரசில் தமிழகத்திற்கென ஒரு கேபினெட் அந்தஸ்துள்ள்ள மந்திரி கூட இல்லாத காலம் இருந்தது அப்போது ஒரு இயக்கம் தமிழகத்திற்கு ...

சனிக்கிழமை ஸ்பெஷல்: நூல்கோல் / நூக்கல்/ Kohlrabi

Posted:

இங்கே  நியூஸிக்கு  வந்த  புதுசுலே (ஆச்சு முப்பது வருசம்) இதையெல்லாம் கண்ணுலே பார்த்ததே இல்லை.   சீனர்கள் ஏராளமாக வரத்தொடங்கிய பிறகு  மார்கெட்லே  புதுசு புதுசா ...

மேற்குலகின் திட்டம் இது தான்: புலிகளுக்கு தனிநாடு! விமல் சொல்கின்றார்

Posted:

நாட்டை இரண்டாகப் பிரித்து சமஷ்டி அடிப்படையில் விடுதலைப்புலிகளுக்குத் தனிநாட்டைக் கொடுக்கும் ஒரேயொரு நோக்கத்துக்காகத்தான் அரசமைப்பு தயாரிக்கப்படுகின்றது. மேற்கு நாடுகளின் தேவை இதுதான் என மஹிந்த அணியின் ...

மனக் குப்பைகளை துாக்கி எறிந்து வெற்றி கண்ட பாடகி கல்பனா ராகவேந்தர்.

Posted:

மேலும் படிக்க »

ரவியை பற்றிய மைத்திரியின் முடிவு ஓரிரு நாட்களில்?

Posted:

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரத்தில் வசமாக சிக்கியிருக்கும் அமைச்சர் ரவி கருணாநாயக்க பற்றிய ஜனாதிபதியின் நிலைப்பாடு இன்னும் ஓரிரு தினங்களில் வெளிவருமென ஸ்ரீலங்கா ...

பிரதமர் ரணிலின் 40 ஆவது வருட நாடாளுமன்ற நிறைவை முன்னிட்டு சிறப்பு நாடாளுமன்ற அமர்வு

Posted:

1977 ஆம் ஆண்டு நாடாளுமன்ற வாழ்வை ஆரம்பித்து பிரதமராக பதவி வகிக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் 40 ஆவது வருட நாடாளுமன்ற நிறைவை முன்னிட்டு, சிறப்பு நாடாளுமன்ற ...

அயலக வாசிப்பு : சூலை 2017

Posted:

அயலக வாசிப்பில் சூலை 2017இல் நான் வாசித்தவற்றில் என்னை ஈர்த்த சில செய்திகளைப் பகிர்ந்துள்ளேன்.  இவற்றில் இஸ்ரேல் கயோம்  இதழை ...

யாழில் இடம்பெறவுள்ள தேசிய மொழி தின நிகழ்வை வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டும் – ராதாகிருஷ்ணன்

Posted:

நீண்ட நாட்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய மொழி தின நிகழ்வுகளை சகல தரப்பினரும் ஒன்றிணைந்து வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டும் என கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி ...

ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படும் – ஜனாதிபதி

Posted:

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்று கொடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற ...

கூண்டு திறந்தும் வெளிவராத இலங்கை அகதிகள்! மனதை உருக்கும் சில புகைப்படங்கள்..

Posted:

தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள், இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது பாதிக்கப்பட்டு தங்கள் உடைமைகளை இழந்து, அகதிகளாக தமிழகத்திற்கு வந்தவர்கள். ...

முறிகள் மோசடிக்கு நிகரான ஊழல் அம்பலம்

Posted:

ICTA நிறுவனம் தேசிய கொடுப்பனவு தளத்தை தனியார் நிறுவனம் ஊடாக ஸ்தாபிப்பதற்கு மேற்கொண்ட முயற்சி தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை சட்டவல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். ...

மணற்காடு பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலை: தாயும், சகோதரியும் நீதிமன்றில் வாக்குமூலம்

Posted:

யாழ்ப்பாணம் – மணற்காடு பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் அவரின் தாயும், சகோதரியும் நீதிமன்றில் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். பருத்தித்துறை நீதவான் ...

சுமூகமற்ற உறவுகளை ஊடகவியலாளர்களுடன் வகுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை: மட்டு அரசாங்க அதிபர்

Posted:

முரண்பாடுகளையோ அல்லது ஒரு சுமூகமற்ற உறவுகளையோ ஊடகவியலாளர்களுடன் வகுத்துக் கொள்வதற்கு நான் விரும்பவில்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார் கல்குடா ஊடகவியலாளர்கள் ...

கே.வி. தவராசாவின் வாதத்தையடுத்து விடுதலைப்புலி உறுப்பினர் 12 வருடங்களின் பின் விடுதலை

Posted:

2006ஆம் ஆண்டு வைகாசி மாதம் விடுதலைப் புலி உறுப்பினரான வாசு கோபால் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 2005ஆம் ஆண்டு இலங்கை தரைப்படையை ...

தமிழகத்து படைப்பாளிகள் ஈழத்துக்கு வருகை - பத்தி .

Posted:

"தமிழ் எழுத்துப்பரப்பில் ஒருவர் மீதுள்ள அபிமானம் என்பது வேறு அடிமைநிலை ...

பொண்ணு பிடிக்கலைன்னு எப்போ சொல்லணும் :)

Posted:

படித்ததில் இடித்தது :)               ...

சுகாதாரம் – குடும்ப நலம் : மோடி சொல்ல மறந்த கதை !

Posted:

பாஜக ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் தான், குழந்தைகள் இறப்பு விகிதம் இந்தியாவிலேயே மிக மிக அதிகம். அதாவது 1000 குழந்தைகளுக்கு 51 பேர் என்ற விகிதத்தில் ...

நான் அவரில்லை...

Posted:

இந்தியா மதுரையில் வலைப்பதிவர் , ...

உசுரு கையவுட்டு போச்சு

Posted:

ஆலமரம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™