Tamilwin Latest News: “வித்தியா கொலை வழக்கு! சாட்சியம் ...” plus 9 more |
- வித்தியா கொலை வழக்கு! சாட்சியம் ...
- அமெரிக்கா தாக்கினால் பதிலடி ...
- தெஹிவளை விலங்கினசாலையின் ...
- கொலஸ்ட்ரோல் அற்ற முட்டை அறிமுகம்
- சந்தேகத்திற்கு இடமான கொடுக்கல் ...
- அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட ...
- கல்பிட்டி ஆனைவாசல் அருள்மிகு ...
- உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ...
- பொது மன்னிப்புக் காலத்தில் ...
- பெண்நோயாளி ஒருவரை பாலியல் ரீதியாக ...
வித்தியா கொலை வழக்கு! சாட்சியம் ... Posted: 03 Jul 2017 05:59 PM PDT புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சியம் வழங்கிக் கொண்டிருந்த 13 வயதுடைய பாடசாலை மாணவச் சிறுவன் மயங்கி. |
அமெரிக்கா தாக்கினால் பதிலடி ... Posted: 03 Jul 2017 05:44 PM PDT சிரியா மீது அமெரிக்கா படைகள் தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சிரியா எச்சரிக்கை. |
Posted: 03 Jul 2017 05:26 PM PDT தெஹிவளை விலங்கினசாலையின் பார்வையாளர் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த முடிவு. |
கொலஸ்ட்ரோல் அற்ற முட்டை அறிமுகம் Posted: 03 Jul 2017 05:17 PM PDT பொலனறுவையில் கொலஸ்ட்ரோல் அற்ற முட்டை வகையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பொலனறுவை மஹாவலி விவசாயிகளினால் இந்த முட்டை வகை அறிமுகம். |
சந்தேகத்திற்கு இடமான கொடுக்கல் ... Posted: 03 Jul 2017 05:09 PM PDT சந்தேகத்திற்கிடமான வகையில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் தொடர்பில் இரகசிய அறிக்கை ஒன்றை வழங்குமாறு நிதி நிறுவனங்களுக்கு. |
அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட ... Posted: 03 Jul 2017 05:05 PM PDT அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 92 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சம்பளங்களை. |
கல்பிட்டி ஆனைவாசல் அருள்மிகு ... Posted: 03 Jul 2017 04:46 PM PDT புத்தளம் - கல்பிட்டி ஆனைவாசல் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.குறித்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றுள்ளதுடன்,விசேட யாகங்களும் பூஜைகளும். |
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ... Posted: 03 Jul 2017 04:39 PM PDT உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரித கதியில் நடாத்துவதற்கு சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய. |
பொது மன்னிப்புக் காலத்தில் ... Posted: 03 Jul 2017 04:18 PM PDT பொது மன்னிப்புக் காலத்தில் சரணடையாத சுமார் 4000 படையினரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.படைத் தரப்பில் கடமையாற்றி உரிய முறையில் அனுமதியின்றி சேவையை விட்டு விலகியவர்கள், அனுமதியின்றி விடுமுறை பெற்றுக் கொண்டவர்கள். |
பெண்நோயாளி ஒருவரை பாலியல் ரீதியாக ... Posted: 03 Jul 2017 04:05 PM PDT நோயாளி பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மருத்துவ நிபுணரின் அனுமதிப்பத்திரம் ரத்து. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |