Tamilwin Latest News: “கணவர் மறு ஜென்மம் எடுத்ததாக கூறி ...” plus 9 more |
- கணவர் மறு ஜென்மம் எடுத்ததாக கூறி ...
- கனேடிய உயர்ஸ்தானிகர் மாளிகைக்கு ...
- மகிந்த காலத்தில் ...
- கொழும்பில் பளபளக்கும் நகரம்! ...
- குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாமா? ...
- சிறிலங்கா ஒரு இனநாயக அரசு! ...
- விமானம் அவசரமாக ...
- இரு பௌர்ணமி தினங்களில் ...
- நேருக்கு நேர் மோதிய மோட்டார் ...
- ஒப்புதல் வாக்குமூலத்தை ...
கணவர் மறு ஜென்மம் எடுத்ததாக கூறி ... Posted: 21 Jul 2017 06:27 PM PDT கம்போடியாவில், ஓராண்டுக்கு முன் இறந்த கணவர், பசுவின் கன்றுக்குட்டி வடிவில், மறு ஜென்மம் எடுத்திருப்பதாக கூறும், 74 வயது மூதாட்டி, அதை திருமணம் செய்வதாக அறிவித்து, தன் வீட்டில், கணவருக்கு நிகரான சகல உபசரிப்புகளை அளித்து,. |
கனேடிய உயர்ஸ்தானிகர் மாளிகைக்கு ... Posted: 21 Jul 2017 05:08 PM PDT லண்டனில் அமைந்துள்ள கனேடிய உயர் ஸ்தானிகர் மாளிகைக்கு பிரித்தானிய மகாராணி எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோர் விஜயம். |
Posted: 21 Jul 2017 04:26 PM PDT மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், தடுப்புக்காவலில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களை வெளிநாட்டு அதிகாரிகள் பலர் சந்தித்திருந்தனர் என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க. |
கொழும்பில் பளபளக்கும் நகரம்! ... Posted: 21 Jul 2017 02:46 PM PDT சீனா முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை வடிவமைப்புச் செய்வதற்கான உடன்பாட்டை பெற்றுக் கொள்வதற்காக, உலகின் முன்னணி கட்டிட வடிவமைப்பு நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி. |
குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாமா? ... Posted: 21 Jul 2017 02:18 PM PDT ஒரு குழந்தை அல்லது இளைஞர், எந்தவொரு நாட்டின் தேசிய அடையாளத்தையும் கொண்டிருக்காமல் நாடற்றவராக (Stateless) இருப்பவர் எனின், அவர்களுக்கு பிரித்தானிய பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கலாமா? என்ற குழப்பம் இருந்து. |
சிறிலங்கா ஒரு இனநாயக அரசு! ... Posted: 21 Jul 2017 02:00 PM PDT தன்னை சனநாயக அரசாகக் காண்பிக்கும் சிறிலங்கா, சாராம்சத்தில் முழு அளவிலான பௌத்த சிங்கள இனநாயக அரசு என்பதை நிறுவும் நூல் வெளியீட்டு நிகழ்வு பிரித்தானிய நாடாளுமன்றில். |
Posted: 21 Jul 2017 01:49 PM PDT ஸ்பெயினில் இருந்து பிரித்தானியாவிற்கு சென்ற விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது, பெண் ஒருவர் பயத்தின் காரணமாக தன் குடும்பத்தாருக்கு குறுந் தகவல். |
Posted: 21 Jul 2017 01:32 PM PDT இன்னும் இரு பௌர்ணமி தினங்களில் அதிர்ச்சி காத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை. |
நேருக்கு நேர் மோதிய மோட்டார் ... Posted: 21 Jul 2017 01:31 PM PDT மன்னார் - நானாட்டான் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர். |
Posted: 21 Jul 2017 01:20 PM PDT யாழ். மேல் நீதிமன்றத்தினால் சாட்சியமாக ஏற்க மறுத்து நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க பொலிஸ் அதிகாரி சட்ட வைத்திய அதிகாரி உட்பட 10 சாட்சியங்களை தொடர்ந்து விசாரணை செய்த. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |