Tamilwin Latest News: “பயங்கரவாத அச்சுறுத்தல்! தீவிர ...” plus 9 more |
- பயங்கரவாத அச்சுறுத்தல்! தீவிர ...
- பிரான்ஸ் பள்ளிவாசலில் ...
- இயலாமையை மறைக்க அரசாங்கம் ...
- அரச இடங்களில் பொது மக்கள் செய்யும் ...
- கிழக்கின் புதிய ஆளுநர் பதவி ...
- ஜெயபுரம் மக்களின் வயல் நிலங்களை ...
- சிங்களத் தாய்மாரை அதிகளவு ...
- ஆலயங்களில் சீனவெடி கலாச்சாரத்தை ...
- கடமைகளுக்காக தன்னைக் ...
- விட்டுக்கொடுப்புக்கு தயாராக ...
பயங்கரவாத அச்சுறுத்தல்! தீவிர ... Posted: 02 Jul 2017 06:39 PM PDT இலங்கையிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் பாதுகாப்பாக உள்ளதென இலங்கை விமான படை தெரிவித்துள்ளது.விமான ஓடுபாதைகள் உள்ள இடங்களில் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக விமான படை ஊடக பேச்சாளர் கிஹான் செனவிரத்ன. |
Posted: 02 Jul 2017 06:29 PM PDT பிரான்ஸின் தென் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் மேகொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள். |
Posted: 02 Jul 2017 06:21 PM PDT அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைப்பதற்காக எல்லா விடயங்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க குற்றம். |
அரச இடங்களில் பொது மக்கள் செய்யும் ... Posted: 02 Jul 2017 05:25 PM PDT அரசாங்கத்துக்கு சொந்தமான பகுதிகளில் அனுமதியின்றி குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று. |
கிழக்கின் புதிய ஆளுநர் பதவி ... Posted: 02 Jul 2017 05:24 PM PDT கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.எல்.எம். அதாவுல்லா நியமிக்கப்படுவார் என்று. |
ஜெயபுரம் மக்களின் வயல் நிலங்களை ... Posted: 02 Jul 2017 05:22 PM PDT கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் கிராமத்தில் வாழும் மக்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வயல் நிலங்கள் இன்னமும் வழங்கப்படாமையால் வாழ்வாதாரங்கள் ஏதுமற்ற நிலையில் பல்வேறுபட்ட கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என. |
Posted: 02 Jul 2017 05:00 PM PDT சிங்களத் தாய்மாரே அதிகளவு பிள்ளைகளை பெற்றெடுங்கள் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய கோரிக்கை. |
ஆலயங்களில் சீனவெடி கலாச்சாரத்தை ... Posted: 02 Jul 2017 04:25 PM PDT ஆலயங்களுக்குச் சென்று இறை வழிபாடுகளில் ஈடுபடுதல் என்பது எமது இறை பக்தியை அதிகரிப்பதோடு நற்சிந்தனைகளையும். |
Posted: 02 Jul 2017 03:53 PM PDT சிரேஷ்ட மனித உரிமைகள் சட்டத்தரணியும் முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த தமிழ் அரசியல்வாதியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் கடந்த 28ம் திகதி அன்று தனது 83வது வயதில் இயற்கை. |
விட்டுக்கொடுப்புக்கு தயாராக ... Posted: 02 Jul 2017 03:26 PM PDT கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ள தமது கட்சி, தமிழ் முதலமைச்சர் ஒருவரை வென்றெடுப்பதற்காக எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்வதற்குத் தயாராகவே இருப்பதாக கருணா. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |