Tamilwin Latest News: “மனைவி வெளிநாடு சென்ற 10 நாட்களில் ...” plus 9 more |
- மனைவி வெளிநாடு சென்ற 10 நாட்களில் ...
- மீண்டும் போர் வருமா!?
- மகாநாயக்க தேரர்கள் முடிவை ...
- கோரிக்கையை நிராகரித்த கட்டார்! ...
- மகாநாயக்கர்கள் எதிர்த்தாலும் ...
- நீதிமன்றத்திற்கு ஆலோசனை வழங்கிய ...
- ஸ்ரீ வெங்கடேஷ்வரா மகா விஷ்ணு ...
- கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக ...
- வெலிக்கடை சிறைச்சாலையில் ...
- கிளிநொச்சியில் பல கிராமங்கள் உவர் ...
மனைவி வெளிநாடு சென்ற 10 நாட்களில் ... Posted: 05 Jul 2017 06:36 PM PDT குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினையால் மனைவி வெளிநாடொன்றுக்குபணிப்பெண்ணாகச் சென்ற பத்து நாட்களில் கணவர் டெங்கு நோய்க்குப் பலியான பரிதாபசம்பவமொன்று நாவலப்பிட்டியில். |
Posted: 05 Jul 2017 06:19 PM PDT பனி படர்ந்த இந்திய-சீன எல்லை, 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சூடான மோதலைச் சந்தித்திருக்கிறது.புல்கூட அதிகம் முளைக்காத பூட்டான் நாட்டை ஒட்டிய சும்பிப் பள்ளத்தாக்குப் பகுதியில், 3,000 இந்திய வீரர்களும், 3,000 சீன. |
Posted: 05 Jul 2017 05:50 PM PDT நாட்டுக்குப் புதிய அரசியலமைப்புத் தேவையில்லை என்று மகாநாயக்க தேரர்கள் கூறுவதுநாட்டில் நல்லிணக்கம் தேவையில்லை என்று சொல்வதற்குச். |
கோரிக்கையை நிராகரித்த கட்டார்! ... Posted: 05 Jul 2017 05:49 PM PDT வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தீவிரம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.கட்டாருக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். |
மகாநாயக்கர்கள் எதிர்த்தாலும் ... Posted: 05 Jul 2017 05:47 PM PDT புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும், அதனை வைத்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்க முடியாது என அரசாங்கம். |
நீதிமன்றத்திற்கு ஆலோசனை வழங்கிய ... Posted: 05 Jul 2017 05:35 PM PDT நீதிமன்றத்தின் இடைக்கால தடை காரணமாக குப்பைகளை அகற்றும் பணிகள் மோசமாக பாதிக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க. |
ஸ்ரீ வெங்கடேஷ்வரா மகா விஷ்ணு ... Posted: 05 Jul 2017 05:16 PM PDT கொழும்பு - ஸ்ரீ வெங்கடேஷ்வரா மகா விஷ்ணு ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வின் கிரியைகள் நேற்று வெகு விமர்சையாக. |
கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக ... Posted: 05 Jul 2017 04:59 PM PDT கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக சூட்சுமான முறையில் பண மோசடி செய்யும் கும்பல் தொடர்பில் தகவல். |
Posted: 05 Jul 2017 04:37 PM PDT ஆசியாவில் மிகப்பெரிய கட்டிடம் இலங்கையில் அமைக்கப்படவுள்ளது.இந்த செயற்றிட்டத்திற்கான ஒப்பந்தத்தில் முதலீட்டு சபை. |
கிளிநொச்சியில் பல கிராமங்கள் உவர் ... Posted: 05 Jul 2017 04:00 PM PDT கிளிநொச்சியில் உள்ள பூநகரி பகுதியில் பல கிராமங்கள் உவர் நீர் தாக்கத்துக்கு உட்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |