Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அறிமுகம் சம்பத்சிவம்

Posted: 15 Jul 2017 10:48 AM PDT

பெயர்: Sambathsivam      சம்பத்சிவம்
சொந்த ஊர்: Chennai     சென்னை
ஆண்/பெண்: Male          ஆண்
ஈகரையை அறிந்த விதம்: Online  இணையம்
பொழுதுபோக்கு: Reading  படிப்பது  
தொழில்: Business   வியாபாரம்
மேலும் என்னைப் பற்றி: இன்டெரெஸ்ட்டேட் இன் Browsing  இணையத்தில் உலா வருதல்.


தாயத்தின் பின்னனி தெரியுமா..?

Posted: 15 Jul 2017 07:51 AM PDT

அன்புக்குப் பணிந்து

Posted: 15 Jul 2017 07:47 AM PDT

ஆடை அலங்கார வரலாறு - தருகிறது டிஜிட்டல் வடிவில் கூகிள்.

Posted: 15 Jul 2017 07:45 AM PDT

ஆரம்ப -beta-நிலையில் உள்ள இந்த தளத்தில் சென்று உலகின் ஆடை அலங்கார வரலாற்றை படங்கள்,காணொளி - 360 கோணத்தில்-என பல வடிவில் காணலாம்.இறுதியில் காட்டப்பட்ட உலகப்படத்தில் வேண்டிய நாடுகளை தேர்வு செய்து பார்வையிடலாம்.

https://www.google.com/culturalinstitute/beta/project/fashion

எனக்குப் பிடித்த பாடல் - சமயம் vs சினிமா

Posted: 15 Jul 2017 07:37 AM PDT

நன்றி- தருமபுரம் சுவாமிநாதன் தொடர்புடைய பாடல்கள்.... மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில்மட்டே இனமான சுற்றம் மயானம் மட்டே வழிக்கேது துணை? தினையா மளவு எள்ளளவாகிலும் முன்பு செய்ததவம் தனையாள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே. அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இரு கைத்தலை மேல்வைத்து அழும் மைந்தரும் சுடு காடு மட்டே! பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே! -பட்டினத்தார் பாடல்கள் - சினிமாவில்....

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Posted: 15 Jul 2017 07:09 AM PDT

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1 முகப்புரை குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் . ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை. திருவள்ளுவரைப்போலவே ...

மகளே..!மகளே..!!

Posted: 15 Jul 2017 07:03 AM PDT

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.. அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி. போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார். அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர். சில மணி நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் கதவை ...

“… காத்திருக்கிறோம்” – கலைஞர் குறித்து கனிமொழி கவிதை

Posted: 15 Jul 2017 05:27 AM PDT

"… காத்திருக்கிறோம்" – கலைஞர் குறித்து கனிமொழி கவிதை நன்றி செல்லியல் ரமணியன்

அமெரிக்காவில் இந்த வாரம் - 9

Posted: 15 Jul 2017 03:42 AM PDT



நன்றி- தmerica  tv

அன்றாட வாழ்வில் ரோபோட்டுகள் - பல்துலக்க,உணவு ஊட்ட…...

Posted: 15 Jul 2017 03:37 AM PDT

வேற்றுப் பொருட்கள்-தெறி,சிறிய பாட்டறி,காயின்- தவறுதலாக வயிற்றில் சென்று விட்டால் அல்லது குறிப்பிட்ட பகுதிக்கு மருந்துகளை சென்றடையச் செய்ய சிறிய ரோபோட்கள் வந்து விட்டன. மருந்து வில்லைகளை எடுப்பது போல் விழுங்கினால் அது தானாக உள் இருக்கும் பொருட்களை தேடி எடுத்து அறுவை சிகிச்சை இல்லாமல் வெளியேற்றி விடுகிறது. நன்றி-Massachusetts Institute of Technology (MIT) கையால் உணவருந்த முடியாமல் இருப்பவர்கள் அல்லது நேரமின்மை சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்கு உணவை ஊட்டி விட வந்திருக்கிறது ரோபோட்கள். இதில் ...

எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?

Posted: 15 Jul 2017 01:58 AM PDT

[size=12]எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? – சத்குரு: – இன்றைக்குக் கோலோச்சிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய ஐந்து மதங்களில் எதையெல்லாம் பாவச் செயல்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று பட்டியலிட்டுப் பாருங்கள். இந்தப் பூமியில் மூச்சு விட்டுக் கொண்டிருப்பது கூட பாவமோ என்று அச்சம் வந்துவிடும். பாவம், புண்ணியம் என்பதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள். எந்தச் செயலைச் செய்தாலும், அதற்கு ஒரு பின்விளைவு உண்டு என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். இன்றைக்கு ஒரு விஷயத்தை ஆனந்தமாகச் ...

உடலில் வளமை உடையில் வறுமை

Posted: 15 Jul 2017 12:58 AM PDT

[size=12]– போட்ட செடி முளைத்தது காகத்திற்கு சந்தோஷம் சுவருக்குள் செடி! – ———————– – தேர்தல் வந்தது வயிறு நிறைந்தது ஏப்பம் விட்ட கழுதை – ———————- – பெட்டி நிறைய பணம் யாரும் சீண்டவில்லை செல்லாக்காசு – ———————- – உடலில் வளமை உடையில் வறுமை பணக்காரி வருகை – ———————- – கொதித்தது குழம்பு கூவியது குக்கர் கோழிக்கறி வாசம் – ——————— டி.என்.இமாஜான் நகைச்சுவையான ஹைகூக்கள் தொகுப்பிலிருந்து [/size]

ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்

Posted: 15 Jul 2017 12:48 AM PDT



நன்றி- தங்க மங்கை

பெண்ணே நீ யார்..? - கவிதை

Posted: 15 Jul 2017 12:42 AM PDT



-சி.வி.சந்திஇரமோகன்
நன்றி – கலைமகள்

நல்ல சமாரியனின் நாட்குறிப்பு

Posted: 15 Jul 2017 12:06 AM PDT

படித்ததில் சிரித்தது - தொடர் பதிவு

Posted: 14 Jul 2017 11:26 PM PDT

மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!

Posted: 14 Jul 2017 11:18 PM PDT

அமுத மொழிகள் - தொடர் பதிவு

Posted: 14 Jul 2017 10:03 PM PDT

அன்று ஆடியவை

Posted: 14 Jul 2017 09:55 PM PDT

3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்

Posted: 14 Jul 2017 06:46 PM PDT

புதுடில்லி: ஜூன் மாதத்தில் மட்டும், 3.500 குழந்தை ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டதாக, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. குழந்தைகள் சார்ந்த ஆபாச இணையதளங்களின் அச்சுறுத்தலைப் போக்க, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ...

பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்

Posted: 14 Jul 2017 06:40 PM PDT

புதுடில்லி : மத்திய வருவாய் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா, இரு தினங்களுக்கு முன், 'ஒருவர் பழைய நகைகளை வாங்கும் போது, 3 சதவீத, ஜி.எஸ்.டி., வசூலிக்க வேண்டும். எனினும், இந்த பரிவர்த்தனையில் கிடைக்கும் வருவாயில், புதிய நகைகளை வாங்கினால், ஏற்கனவே செலுத்திய வரியை கழித்துக் கொள்ளலாம்' என, தெரிவித்திருந்தார். இதை, மேலும் தெளிவுபடுத்தும் விதமாக, வருவாய் துறை, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தனிநபர், பழைய நகைகளை கடைகளில் விற்கும் போது, ஜி.எஸ்.டி., செலுத்த தேவையில்லை. அதே சமயம், ஜி.எஸ்.டி.,யில் ...

முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்

Posted: 14 Jul 2017 06:37 PM PDT

டில்லி: சோலார் வசதியை பயன்படுத்தி இயங்கும் ரெயில் பெட்டிகளை டில்லியில் இந்திய ரயில்வே அறிமுகம் செய்திருக்கிறது. அதிக பண செலவு, காற்று மாசுபடுதல் ஆகியவற்றை குறைக்கவும், டீசல் மற்றும் மின்சார பயன்பாட்டை பெருமளவில் குறைக்கும் வகையிலும் சோலார் ரயில் பெட்டிகள் கொண்ட சோலார் ரயிலை இந்திய ரயில்வே இன்று(ஜூலை-14) அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கிய அம்சங்கள் இந்த சோலார் ரெயில் பெட்டிகள் கொண்ட ரயில் சேவையானது, முதன்முறையாக டில்லியின் சராய் ரோஹில்லா - ஹரியானாவின் பருக் நகரிடையே இயக்கப்பட ...

என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்

Posted: 14 Jul 2017 06:35 PM PDT

புதுடில்லி: என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிப்பது தொடர்பாக, ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. விளக்கம்: என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, இங்கு நடக்கும் தேர்தலில் ஓட்டுரிமை அளிப்பது உள்ளிட்டவை தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 'என்.ஆர்.ஐ.,க்கள் ஓட்டளிக்க வசதியாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தேவையான திருத்தம் கொண்டு வந்தால், ஓட்டளிப்பதற்கான ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™