Tamilwin Latest News: “ஜனாதிபதியின் இராஜதந்திர நகர்வு! ...” plus 9 more |
- ஜனாதிபதியின் இராஜதந்திர நகர்வு! ...
- வித்தியா கொலை வழக்கு! மைத்திரி ...
- திருகோணமலையில் ஆண் ஒருவரின் சடலம் ...
- தமிழரசுக் கட்சி மேலாண்மையை ...
- கலாச்சாரத்தை பாதிப்புறாத வகையில் ...
- புனித தலம் சுற்றுலா தலமானது எப்படி? ...
- இறந்த குழந்தைகளின் உடலை லொக்கரில் ...
- அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட ...
- இலங்கைத் தமிழர்கள் 10 பேர் ...
- கேரளா கஞ்சாவை வைத்திருந்த ...
ஜனாதிபதியின் இராஜதந்திர நகர்வு! ... Posted: 15 Jul 2017 06:43 PM PDT சர்வ கட்சிப் பேரவை ஒன்றை கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றில் அரசியல் அமைப்பு பேரவையினால் உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பு வரைவுத் திட்டத்திற்கு சர்வ கட்சிப் பேரவையின். |
வித்தியா கொலை வழக்கு! மைத்திரி ... Posted: 15 Jul 2017 05:42 PM PDT அவரச கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயனுள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல். |
திருகோணமலையில் ஆண் ஒருவரின் சடலம் ... Posted: 15 Jul 2017 04:25 PM PDT திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறக்கக்கண்டி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம். |
தமிழரசுக் கட்சி மேலாண்மையை ... Posted: 15 Jul 2017 03:22 PM PDT தமிழரசுக் கட்சியானது தன்னுடைய மேலாண்மையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக தொடர்ந்தும் பல பிழைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம். |
கலாச்சாரத்தை பாதிப்புறாத வகையில் ... Posted: 15 Jul 2017 02:42 PM PDT நாங்கள் எமது காலச்சாரம் பண்பாடுகளை மிகவும் கட்டுக்கோப்போடு கட்டியாள்பவர்கள் என்ற ரீதியில் இந்தச் சுற்றுலாத்துறை என்பது கத்தியைக் கையாளுவது போன்று கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒரு துறையாக இருக்கின்றது என கிழக்கு மாகாண. |
புனித தலம் சுற்றுலா தலமானது எப்படி? ... Posted: 15 Jul 2017 01:37 PM PDT காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது இந்து சமயம். ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக. |
இறந்த குழந்தைகளின் உடலை லொக்கரில் ... Posted: 15 Jul 2017 01:35 PM PDT கனடாவில் தனது 6 குழந்தைகளின் இறந்த உடல்களை லொக்கரில் மறைத்து வைத்திருந்த பெண்ணிற்கு 8.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை. |
அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட ... Posted: 15 Jul 2017 01:27 PM PDT அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புளோரிடா மாநிலத்தில் பூமியில் ஏற்பட்ட பிளவில் இரண்டு கட்டடங்கள் பூமியில். |
இலங்கைத் தமிழர்கள் 10 பேர் ... Posted: 15 Jul 2017 01:26 PM PDT இலங்கைத் தமிழர்கள் 10 பேர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு. |
Posted: 15 Jul 2017 12:36 PM PDT கிண்ணியா - மகரூப் பகுயில் கேரளா கஞ்சாவை தன் வசம் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் கைது. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |