Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட ...” plus 9 more

Tamilwin Latest News: “அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட ...” plus 9 more

Link to Lankasri

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட ...

Posted: 09 Jun 2017 04:12 PM PDT

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத தலைவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் என பல மனித நேயம் உள்ளவர்கள் உதவிகளை வழங்கியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர்.

இதற்கெல்லாம் இலங்கை தான் காரணம்! ...

Posted: 09 Jun 2017 04:09 PM PDT

ஈழத் தமிழர் படுகொலை குறித்து யாரும் பேசக் கூடாது என்ற இலங்கையின் சதி தான் என்னை மலேசியாவிற்குள் நுழையவிடாமல் தடுத்ததற்கான காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

எனக்கு தொடர்பு இல்லை: கோட்டாபய

Posted: 09 Jun 2017 03:44 PM PDT

அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகளுடன் தனக்கு எந்தவொரு தொடர்பும் இல்லையென்று கோட்டாபய ராஜபக்ச.

எதிர் பார்த்திறாத தேர்தல் முடிவு! ...

Posted: 09 Jun 2017 03:25 PM PDT

பிரித்தானிய மக்கள் மட்டுமல்ல சர்வதேச சமூகமும் எதிர் பார்த்திருந்த பிரித்தானிய பொதுத் தேர்தல் பரபரப்பாக நடந்து.

தெருக்களில் முடக்கப்பட்டுள்ள ...

Posted: 09 Jun 2017 02:09 PM PDT

தவறான அரசியில் வழிநடத்தல்கள் காரணமாக இன்று இருக்கின்ற மனித வளமும், வேலை வாய்ப்புகளுக்காகவும், சொந்த காணி நிலங்களுக்காவும், காணாமல் போனவர்களை கண்டறிவதற்குமாக நடு தெருக்களில் மக்கள் முடக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற.

யாழ். வீதிகளில் ஏற்படப்போகும் ...

Posted: 09 Jun 2017 01:39 PM PDT

யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குட்பட்ட பாதசாரிக் கடவைகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் மாற்றியமைக்கப்பட.

சம்பந்தனுக்கு தெரியும்! ஆனாலும் ...

Posted: 09 Jun 2017 12:37 PM PDT

யுத்த குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சித் தலைவருடன் தாமும் உடன்படுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம்.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஆட்சி அமைக்க ...

Posted: 09 Jun 2017 12:25 PM PDT

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஆட்சி அமைப்பதற்காக, பிரிட்டிஷ் ராணியிடமிருந்து அனுமதி பெறுவதற்கு பிரிட்டிஷ் நேரப்படி.

சதி செய்தது இலங்கை! மலேசியா விமான ...

Posted: 09 Jun 2017 11:52 AM PDT

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதற்காக வைகோ மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கால் வைகோவின் பாஸ்போர்ட்.

வைகோவிடம் மன்னிப்புக் கேளுங்கள்! ...

Posted: 09 Jun 2017 11:49 AM PDT

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்ட சம்பவத்துக்காக மலேசிய அதிகாரிகள் மன்னிப்பு கேட்டு அவரை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றுமலேசியாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதற்கு மலேசிய.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™