Tamilwin Latest News: “பேரறிவாளின் பரோல் விவகாரம் ...” plus 9 more |
- பேரறிவாளின் பரோல் விவகாரம் ...
- இடத்துக்கிடம் மாறித் திரியும் ...
- யூடியுப் சாகசத்திற்காக காதலனை ...
- மாபெரும் வேலைநிறுத்தப் ...
- உமாஓயா திட்டத்தில் தற்போது வேறு ...
- சுற்றிலும் பலத்த மின்சார வேலி! : ...
- உமாஓயா பிரச்சினை : ஜனாதிபதி ...
- நாடு முழுவதும் 9 இலட்சம் கிலோ ...
- தபால் அமைச்சருடனான பேச்சுகள் ...
- சைட்டம் தொடர்பில் இறுதித் ...
பேரறிவாளின் பரோல் விவகாரம் ... Posted: 29 Jun 2017 06:13 PM PDT பேரறிவாளினின் பரோல் விவகாரம் பற்றி முதலமைச்சர் முடிவு எடுப்பார் என அமைச்சர் சி.வி.சண்முகம். |
இடத்துக்கிடம் மாறித் திரியும் ... Posted: 29 Jun 2017 05:58 PM PDT வெளிநாட்டு கடவுச்சீட்டையும் மாற்றி இடத்துக்கிடம் மறைந்து திரியும், சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள உதயங்க தொடர்பான தகவல்கள் சிவப்பு அறிவிப்பு மூலம் பொலிஸாரால் பல நாடுகளுக்கு. |
யூடியுப் சாகசத்திற்காக காதலனை ... Posted: 29 Jun 2017 05:31 PM PDT யூடியுப் சமூகதளத்தில் சாகசம் நிகழ்த்த முயன்று தனது காதலனை சுட்டுக் கொன்ற அமெரிக்க பெண் ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு. |
Posted: 29 Jun 2017 03:24 PM PDT சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரசு உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்காது தொடர்ந்து அசமந்தப்போக்கில் செயற்பட்டு வருவதால் எதிர்வரும் நாட்களில் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டங்களை நாட்டில். |
உமாஓயா திட்டத்தில் தற்போது வேறு ... Posted: 29 Jun 2017 01:52 PM PDT உமாஓயா திட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. |
சுற்றிலும் பலத்த மின்சார வேலி! : ... Posted: 29 Jun 2017 01:18 PM PDT அமெரிக்காவில் காணப்படும் மிக இரகசிய இடமான ஏரியா 51 எனப்படும் பிரதேசம் மர்மமான ஓர் இடமாக. |
உமாஓயா பிரச்சினை : ஜனாதிபதி ... Posted: 29 Jun 2017 12:34 PM PDT உமாஓயா திட்டத்தால் பண்டாரவளை பிரதேச மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்கள் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அமைச்சரவை உபகுழு ஒன்று. |
நாடு முழுவதும் 9 இலட்சம் கிலோ ... Posted: 29 Jun 2017 12:27 PM PDT 2016ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் கிட்டத்தட்ட ஒன்பது இலட்சம் கிலோ எடைகொண்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை. |
தபால் அமைச்சருடனான பேச்சுகள் ... Posted: 29 Jun 2017 12:10 PM PDT மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தம் தொடர்பில் தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சருடன் நேற்று நடத்திய பேச்சுகள் தோல்வியடைந்ததாக. |
Posted: 29 Jun 2017 12:01 PM PDT சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு அரசிடமே உள்ளது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு அந்த அதிகாரம் இல்லை என மின்வலு மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சர். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |