Tamilwin Latest News: “உத்தேச அரசியல் அமைப்பு குறித்து ...” plus 9 more |
- உத்தேச அரசியல் அமைப்பு குறித்து ...
- லண்டனில் மக்கள் மீது மீண்டும் ...
- வடக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் ...
- உலகில் யாராலும் நுழைய முடியாத மர்ம ...
- செல்பி புகைப்படும் எடுத்தால் ...
- மக்களின் பரிதாப நிலை - மஹிந்த ...
- லண்டனில் வாழ்வுக்கும் சாவுக்கும் ...
- இரண்டாயிரம் நட்சத்திர ஆமைகளை ...
- மாகாணசபையை வினைத்திறன் அற்றதாக்க ...
- 2 ஆவது தடையாக வடக்கு முதலமைச்சரை ...
உத்தேச அரசியல் அமைப்பு குறித்து ... Posted: 18 Jun 2017 06:33 PM PDT உத்தேச அரசியல் அமைப்பு குறித்து தீர்மானம் மிக்கதோர் பேச்சுவார்த்தை இன்றைய தினம் நடத்தப்பட உள்ளது.பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின். |
லண்டனில் மக்கள் மீது மீண்டும் ... Posted: 18 Jun 2017 05:34 PM PDT வடக்கு லண்டனில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி. |
வடக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் ... Posted: 18 Jun 2017 05:10 PM PDT வடக்கு அரசியல் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் வெளிநாட்டு தூதுவர்கள் ஈடுபட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல். |
உலகில் யாராலும் நுழைய முடியாத மர்ம ... Posted: 18 Jun 2017 04:13 PM PDT உலகின் பல இடங்களில் சுற்றுலா பயணிகளான பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் ஒரு சில மர்மமான இடங்களுக்கு. |
செல்பி புகைப்படும் எடுத்தால் ... Posted: 18 Jun 2017 03:40 PM PDT ரயிலுடன் ஆபத்தான செல்பி புகைப்படம் எடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன. |
மக்களின் பரிதாப நிலை - மஹிந்த ... Posted: 18 Jun 2017 03:16 PM PDT அரசாங்கம் தனது பலவீனத்தை மறைத்து கொள்வதற்காக தன் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச. |
லண்டனில் வாழ்வுக்கும் சாவுக்கும் ... Posted: 18 Jun 2017 03:12 PM PDT மேற்கு லண்டனில் அமைந்துள்ள 24 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரையில் 58 பேர் உயிரிழந்துள்ளதாக லண்டன் பெருநகர் பொலிஸார் உறுதி. |
இரண்டாயிரம் நட்சத்திர ஆமைகளை ... Posted: 18 Jun 2017 02:41 PM PDT புத்தளம் - கற்பிட்டி பகுதியில் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட ஆமைகளுடன் இருவர் கடற்படையினரால் கைது. |
மாகாணசபையை வினைத்திறன் அற்றதாக்க ... Posted: 18 Jun 2017 12:09 PM PDT இலங்கையின் ஏனைய 8 மாகாண சபைகளும் குழப்பங்கள் ஆட்சிக்கவிழ்ப்புக்கள் இன்றி இயங்கி வருகின்றன. குறிப்பாக 37 உறுப்பினர்களை கொண்ட கிழக்கு மாகாணசபையில் 7 உறுப்பினர்களை மட்டும் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஷ் ஆட்சி நடத்தி. |
2 ஆவது தடையாக வடக்கு முதலமைச்சரை ... Posted: 18 Jun 2017 11:08 AM PDT வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேர ணை சமர்பிக்கப்பட்டதை தொடர்ந்து எழுந்திருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் வட மாகாண. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |