Tamilwin Latest News: “வடமாகாண அமைச்சர்கள் நால்வரும் ...” plus 9 more |
- வடமாகாண அமைச்சர்கள் நால்வரும் ...
- பிரித்தானிய கோடிஸ்வரர்களால் ...
- பிணை முறி மோசடி குறித்த ஆணைக் ...
- இலங்கை மக்களுக்கு வந்த மர்ம ...
- முஸ்லிம்களின் கடை எரிப்புக்கும் ...
- கடை எரிப்பு: கைதானவர் பொது பல சேனா ...
- சீனியின் விலையை தன்னிச்சையாக ...
- போர்க்குற்ற விவகாரங்களில் ...
- வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா ...
- மாற்றமடையும் அரசியல் தளம்! மஹிந்த ...
வடமாகாண அமைச்சர்கள் நால்வரும் ... Posted: 11 Jun 2017 06:44 PM PDT வடமாகாண அமைச்சர்கள் நால்வரும் விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகதெரியவருகிறது. வடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளநிலையில் அதனை விசாரணை செய்த விசாரணைக் குழு வடமாகாண விவசாய. |
பிரித்தானிய கோடிஸ்வரர்களால் ... Posted: 11 Jun 2017 06:30 PM PDT பிரித்தானிய கோடீஸ்வரர் குடும்பத்தை சேர்ந்தவர் என கூறி இலங்கையர்களிடம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு. |
பிணை முறி மோசடி குறித்த ஆணைக் ... Posted: 11 Jun 2017 06:07 PM PDT கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க, மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் இன்று முன்னிலையாக. |
இலங்கை மக்களுக்கு வந்த மர்ம ... Posted: 11 Jun 2017 05:50 PM PDT இலங்கையிலுள்ள பலரின் தொலைபேசிகளுக்கு நேற்றைய தினம் அறியாத வெளிநாட்டு தொலைபேசி இலக்கத்தில் இருந்து தவறிய அழைப்பு (மிஸ்ட்கோல்) கிடைத்துள்ளதாக. |
முஸ்லிம்களின் கடை எரிப்புக்கும் ... Posted: 11 Jun 2017 05:18 PM PDT முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதலுக்கும் தமது அமைப்புக்குமிடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று பொதுபலசேனா அமைப்பு. |
கடை எரிப்பு: கைதானவர் பொது பல சேனா ... Posted: 11 Jun 2017 04:44 PM PDT மஹரகமவில் அடுத்தடுத்து நான்கு வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர், பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என அடையாளம். |
சீனியின் விலையை தன்னிச்சையாக ... Posted: 11 Jun 2017 04:40 PM PDT சீனியின் விலையை தன்னிச்சையாக உயர்த்த முடியாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.அதிகாரசபையின் அனுமதியின்றி வெள்ளைச் சீனியின் விலையை வர்த்தகர்கள் உயர்த்த முடியாது என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர். |
Posted: 11 Jun 2017 04:32 PM PDT வெளிநாட்டு தலையீடுகளுக்கு இடமளிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத். |
வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா ... Posted: 11 Jun 2017 04:23 PM PDT 123 வருடங்கள் பழைமை வாய்ந்த நுவரெலியா பிரதான தபாலகக் கட்டடத்தை ஹோட்டல் நிர்மாணத்துக்காக இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு. |
மாற்றமடையும் அரசியல் தளம்! மஹிந்த ... Posted: 11 Jun 2017 04:09 PM PDT இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட காரணிகளுக்கு இணங்கமுடியாததன் காரணமாகவே தனது அரசு. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |