Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தெற்கில் ஏற்பட்ட அழிவுகளுக்கு ...” plus 9 more

Tamilwin Latest News: “தெற்கில் ஏற்பட்ட அழிவுகளுக்கு ...” plus 9 more

Link to Lankasri

தெற்கில் ஏற்பட்ட அழிவுகளுக்கு ...

Posted: 01 Jun 2017 06:23 PM PDT

அண்மையில் காலநிலை சீர்கேட்டினால் தெற்கில் கடுiமையான அழிவுகள் ஏற்பட்டிருந்தன. மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக அதிகளவில் உயிர் மற்றும் உடமைச் சேதங்கள் இடம்பெற்றிருந்தமை.

200 மில்லியன் டொலர் செலவில் ...

Posted: 01 Jun 2017 06:17 PM PDT

200 மில்லியன் டொலர் செலவில் தருவிக்கப்பட்ட வானிலை ஆய்வு சாதனங்கள் பொருத்தப்படவில்லை என.

நாட்டில் நல்லிணக்கத்தைத் ...

Posted: 01 Jun 2017 06:10 PM PDT

நாட்டில் சட்டத்தையும், நீதியையும் உத்தரவாதப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தி.

சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் ...

Posted: 01 Jun 2017 06:04 PM PDT

சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் பற்றிய தீ 37 மணி நேர போராட்டத்துக்கு பின் அணைக்கப்பட்டது. சேதம் அடைந்த அந்த கட்டிடம் இன்று இடிக்கப்படுவதால், அருகில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு.

தென்மேற்கு பிராந்தியங்களில் இன்று ...

Posted: 01 Jun 2017 05:23 PM PDT

இலங்கையின் தெற்மேற்கு பிராந்தியங்களில் இன்று வெள்ளிக்கிழமை அடைமழை பெய்யக்கூடும் என்றும், கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 75.

வாக்குகளுக்காக அரசியல்வாதிகள் ...

Posted: 01 Jun 2017 05:23 PM PDT

அரசியல்வாதிகள் அபிவிருத்திக்குப் பதிலாக விருப்பு வாக்குகளை எதிர்பார்த்துச் செயற்படுவதனாலேயே வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுக்கவேண்டியிருக்கின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

பாதிக்கப்பட்ட மாணவர்கள் வர்ண ...

Posted: 01 Jun 2017 05:22 PM PDT

வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள படாசாலை மாணவர்கள் வர்ண உடை அணிந்து பாடசாலை செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்.

உலக அழிவிற்கு வித்திடும் டிரம்ப்! ...

Posted: 01 Jun 2017 04:00 PM PDT

புவி வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் கடந்த ஆண்டு போடப்பட்ட பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்.

களுத்துறை சிறைச்சாலைக்குள் வைத்து ...

Posted: 01 Jun 2017 03:55 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளினால் அவர்களின் உறுப்பினர்கள் மாத்திரமின்றி நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அழிவுகள் ஏற்படும் என்னும் உண்மையை எடுத்துக் கூறியமையால், என் மீது களுத்துறை சிறைச்சாலையில்.

காணாமல் போனோரை படையினர் ...

Posted: 01 Jun 2017 03:11 PM PDT

தமிழர் தாயகப் பகுதியில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்ற பெற்றோர், அந்த இரகசிய இடம் தொடர் பில் தெரிவிக்கப்படும் தகவலை.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™