Tamil Blogs Aggregator |
- சங்கட காண்டம் !
- கத்தாருடன் தூதரக உறவு ’கட்’ – ஏழாவது நாடாக இணைந்தது மாலத்தீவுகள் !
- தமிழீழம் வேண்டுமா? என்று வாக்கெடுப்பு நடத்த தயாராகும் ஐ.நா!
- தொடரும் தீவிரவாத அச்சுறுத்தல்:சிறப்பு பயங்கரவாத தடுப்புப் படையை உருவாக்கியது பிரான்ஸ்!
- தோல்வி என்பது தாமதமே
- முதல் மருந்து –சேனை –சேய் நெய்
- பங்குவணிகம்-07/06/2017
- இன்றைய ராசிபலன்
- மானுடத்தின் குரலாய் ஒலித்த எஸ்போஸ்
- மூணு க்வார்ட்டர் வருமா? – Quarter as Barter!….
- கத்தார் நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்?
- வீட்டில் வைத்து கசிப்பு காய்ச்சிய கான்ஸடபிளுக்கு நடந்தது என்ன !
- சொல்லட்டுமா கொஞ்சம்?
- விடுதலைப்புலிகளுடன் அடிக்கடி மோதிக்கொண்டிருக்கும் அமைச்சர் றிசாட் பதியுதீன்.
- ‘வழுக்கைத் தலையில் தங்கம்’ : மொசாம்பிக்கில் மூடநம்பிக்கையால் மூவர் கொலை
- கருப்புச்சட்டை! சிவப்புச்சட்டை!! நீலச்சட்டை!!!
- தேர்தல்
- கலைஞரின் குணச் சிறப்பு ( 3 )
- ரிசர்வ் வங்கியின் நிதி நிலை அறிக்கை சொல்வது என்ன?
- ஹவ் கேட்ஸ் பிகம் பேட்ஸ்
- இசைசூழ் தனிமை - #5 - பிரிவெனும் தீபம் ஒன்று
- மறந்தும் அடுத்தவன் மனைவி பெயரைச் சொல்லப் படாது :)
- சண்டிராணி
- கேரளாவில் மனித உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி
Posted: அன்புள்ள வலைப்பூவிற்கு, ... |
Posted: நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்....... நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை..... ... |
கத்தாருடன் தூதரக உறவு ’கட்’ – ஏழாவது நாடாக இணைந்தது மாலத்தீவுகள் ! Posted: வளைகுடா நாடான கத்தாருடன் சவூதி, பக்ரைன், எகிப்து உள்ளிட்ட 6 நாடுகள் தூதரக உறவை முறித்துக்கொண்ட நிலையில், தற்போது இதில் ஏழாவது நாடாக மாலத்தீவுகளும் இணைந்துள்ளது. ... |
தமிழீழம் வேண்டுமா? என்று வாக்கெடுப்பு நடத்த தயாராகும் ஐ.நா! Posted: தமிழீழம் வேண்டுமா? என்று வாக்கெடுப்பு நடத்த தயாராகும் ஐ.நா! தமிழீழம் என்கிற தனிநாடு வேண்டுமா? வேண்டாமா? என்கிற வாக்கெடுப்பை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ... |
தொடரும் தீவிரவாத அச்சுறுத்தல்:சிறப்பு பயங்கரவாத தடுப்புப் படையை உருவாக்கியது பிரான்ஸ்! Posted: பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்ந்து இருப்பதால், அதை முறியடிப்பதற்காக அதிபரின் கட்டுப்பாட்டில் இயங்கும் வண்ணம் சிறப்பு படை ஒன்றை அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது. ... |
Posted: சின்னச் சின்ன சிந்தனைகள் உலகின் ... |
முதல் மருந்து –சேனை –சேய் நெய் Posted: சேணை தொட்டு வைத்தலில் பயன்படுத்துகிற சேய் நெய் என்கிற மிக சிறந்த சித்த மருந்து ... |
Posted: இன்று சந்தை +0.28% அல்லது +26.75 என்ற அளவு சரிந்து 9663.90 என்பதாக முடிவடைந்துள்ளது. இன்று எந்த பங்கினையும் வாங்கிட விலை கூறியிருக்கவில்லை. இன்று விற்பனைக்கு ... |
Posted: மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது ... |
மானுடத்தின் குரலாய் ஒலித்த எஸ்போஸ் Posted: அதிகாரத்தைச் சிலுவையிலறைவதா அதிகாரத்திற்கெதிரான நமது இதயங்களைச் சிலுவையில் அறைவதா? என்கிற ஒரு காலத்தினதும் தலைமுறையினதும் மனசாட்சிகளின் தவிப்பாக இருந்த நிராதரவுக் ... |
மூணு க்வார்ட்டர் வருமா? – Quarter as Barter!…. Posted: படம்: இணையத்திலிருந்து.... நேற்றைய ... |
கத்தார் நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்? Posted: சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம் திகதி ... |
வீட்டில் வைத்து கசிப்பு காய்ச்சிய கான்ஸடபிளுக்கு நடந்தது என்ன ! Posted: கல்பிட்டி – நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரின் வீட்டில் இருந்து டி 56 ரக துப்பாக்கி, சிறிய ரிவால்வர், கசிப்பு மற்றும் ... |
Posted: மேலும் படிக்க » |
விடுதலைப்புலிகளுடன் அடிக்கடி மோதிக்கொண்டிருக்கும் அமைச்சர் றிசாட் பதியுதீன். Posted: வடக்கு முஸ்லிம்களுக்கு விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தவறுக்கு பிராயச்சித்தமாக, தமிழ்க் தேசியக் கூட்டமைப்பினர் அந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்கான ஒத்துழைப்பையும், ஆதரவையும் தரவேண்டும். இல்லையென்றால், ‘முடியாது’ என்று ... |
‘வழுக்கைத் தலையில் தங்கம்’ : மொசாம்பிக்கில் மூடநம்பிக்கையால் மூவர் கொலை Posted: மொசாம்பிக்கில், மத சடங்குகளுக்காக வழுக்கை தலை ஆண்கள் இலக்கு வைத்து தாக்கப்படலாம் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. வழுக்கைத் தலை ஆண்களின் தலைகளில் ... |
கருப்புச்சட்டை! சிவப்புச்சட்டை!! நீலச்சட்டை!!! Posted: கவிஞர் சோலச்சியின் ... |
Posted: ஒரு யுத்த காண்டம் படைவீரனைக் கொன்று அரசனைக் காப்பாற்றும் சதுரங்கப் போர். சுருக்குக் கயிரோடும் கண்ணி வலைகளோடும் காத்திருக்கின்றன சுயநலச் ... |
Posted: கலைஞர் என்று சொன்னாலே அவர் மேடப் பேச்சுத் திறனும்,சாணக்கியத்தனமும் சினிமாவும் மொத்தத்தில் முத்தமிழும் உடன் ஞாபகம் வருகிற அளவு அவரது தனிமனிதச் சிறப்புக்கள் அதிகமாக பேசப்படவில்லை.அதனாலேயே ... |
ரிசர்வ் வங்கியின் நிதி நிலை அறிக்கை சொல்வது என்ன? Posted: சந்தை இன்று வெளியாகி இருந்த ரிசர்வ் வங்கியின் நிதி நிலை அறிக்கையை அதிக அளவு எதிர்பார்த்து இருந்தது. கடந்த மூன்று ... |
Posted: பற்பல காலங்களுக்கு முன்பு ... |
இசைசூழ் தனிமை - #5 - பிரிவெனும் தீபம் ஒன்று Posted: ஒரு கலைப் படைப்பு எப்போது உச்சம் பெறும் ? மற்றவர்களால் கொண்டாடப்படும் போதா ? காலம் தாண்டியும் நிலைக்கும்போதா ? படைப்பாளியை மக்கள் கொண்டாடும்போதா ? எனக்குத் ... |
மறந்தும் அடுத்தவன் மனைவி பெயரைச் சொல்லப் படாது :) Posted: அவர் ஒரு நாய்க்குத்தான் வைத்தார் :) ... |
Posted: ஓர் ஆணை சண்டியர் என்று சொன்னால் ஆண்கள் அதை பெருமையாக கருதுகிறார்களா என்னவென்று எனக்குத் தெரியாது . ஆனால் ஒரு பெண்ணை எவராவது " சண்டிராணி " என்றழைத்தால் ... |
கேரளாவில் மனித உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி Posted: |
You are subscribed to email updates from tamilmanam : Tamil Blogs Aggregator. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |