Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Blogs Aggregator

Tamil Blogs Aggregator


சங்கட காண்டம் !

Posted:

அன்புள்ள வலைப்பூவிற்கு, ...

Posted:

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்....... நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை..... ...

கத்தாருடன் தூதரக உறவு ’கட்’ – ஏழாவது நாடாக இணைந்தது மாலத்தீவுகள் !

Posted:

வளைகுடா நாடான கத்தாருடன் சவூதி, பக்ரைன், எகிப்து உள்ளிட்ட 6 நாடுகள் தூதரக உறவை முறித்துக்கொண்ட நிலையில், தற்போது இதில் ஏழாவது நாடாக மாலத்தீவுகளும் இணைந்துள்ளது. ...

தமிழீழம் வேண்டுமா? என்று வாக்கெடுப்பு நடத்த தயாராகும் ஐ.நா!

Posted:

தமிழீழம் வேண்டுமா? என்று வாக்கெடுப்பு நடத்த தயாராகும் ஐ.நா! தமிழீழம் என்கிற தனிநாடு வேண்டுமா? வேண்டாமா? என்கிற வாக்கெடுப்பை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ...

தொடரும் தீவிரவாத அச்சுறுத்தல்:சிறப்பு பயங்கரவாத தடுப்புப் படையை உருவாக்கியது பிரான்ஸ்!

Posted:

பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்ந்து இருப்பதால், அதை முறியடிப்பதற்காக அதிபரின் கட்டுப்பாட்டில் இயங்கும் வண்ணம் சிறப்பு படை ஒன்றை அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது. ...

தோல்வி என்பது தாமதமே

Posted:

சின்னச் சின்ன சிந்தனைகள்   உலகின் ...

முதல் மருந்து –சேனை –சேய் நெய்

Posted:

சேணை  தொட்டு வைத்தலில் பயன்படுத்துகிற   சேய் நெய் என்கிற மிக சிறந்த சித்த மருந்து  ...

பங்குவணிகம்-07/06/2017

Posted:

இன்று சந்​தை +0.28% அல்லது  +26.75 என்ற அளவு சரிந்து 9663.90 என்பதாக முடிவ​டைந்துள்ளது.  இன்று எந்த பங்கி​னையும் வாங்கிட வி​லை கூறியிருக்கவில்​லை. இன்று விற்ப​னைக்கு ...

இன்றைய ராசிபலன்

Posted:

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது ...

மானுடத்தின் குரலாய் ஒலித்த எஸ்போஸ்

Posted:

அதிகாரத்தைச் சிலுவையிலறைவதா அதிகாரத்திற்கெதிரான நமது இதயங்களைச் சிலுவையில் அறைவதா? என்கிற ஒரு காலத்தினதும் தலைமுறையினதும்  மனசாட்சிகளின் தவிப்பாக இருந்த நிராதரவுக் ...

மூணு க்வார்ட்டர் வருமா? – Quarter as Barter!….

Posted:

படம்: இணையத்திலிருந்து.... நேற்றைய ...

கத்தார் நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்?

Posted:

சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம் திகதி ...

வீட்டில் வைத்து கசிப்பு காய்ச்சிய கான்ஸடபிளுக்கு நடந்தது என்ன !

Posted:

கல்பிட்டி – நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரின் வீட்டில் இருந்து டி 56 ரக துப்பாக்கி, சிறிய ரிவால்வர், கசிப்பு மற்றும் ...

சொல்லட்டுமா கொஞ்சம்?

Posted:

மேலும் படிக்க »

விடுதலைப்புலிகளுடன் அடிக்கடி மோதிக்கொண்டிருக்கும் அமைச்சர் றிசாட் பதியுதீன்.

Posted:

வடக்கு முஸ்லிம்களுக்கு விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தவறுக்கு பிராயச்சித்தமாக, தமிழ்க் தேசியக் கூட்டமைப்பினர் அந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்கான ஒத்துழைப்பையும், ஆதரவையும் தரவேண்டும். இல்லையென்றால், ‘முடியாது’ என்று ...

‘வழுக்கைத் தலையில் தங்கம்’ : மொசாம்பிக்கில் மூடநம்பிக்கையால் மூவர் கொலை

Posted:

மொசாம்பிக்கில், மத சடங்குகளுக்காக வழுக்கை தலை ஆண்கள் இலக்கு வைத்து தாக்கப்படலாம் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.     வழுக்கைத் தலை ஆண்களின் தலைகளில் ...

கருப்புச்சட்டை! சிவப்புச்சட்டை!! நீலச்சட்டை!!!

Posted:

கவிஞர் சோலச்சியின் ...

தேர்தல்

Posted:

ஒரு யுத்த காண்டம் படைவீரனைக் கொன்று அரசனைக் காப்பாற்றும் சதுரங்கப் போர். சுருக்குக் கயிரோடும் கண்ணி வலைகளோடும் காத்திருக்கின்றன சுயநலச் ...

கலைஞரின் குணச் சிறப்பு ( 3 )

Posted:

கலைஞர் என்று சொன்னாலே அவர் மேடப் பேச்சுத் திறனும்,சாணக்கியத்தனமும் சினிமாவும் மொத்தத்தில் முத்தமிழும் உடன் ஞாபகம் வருகிற அளவு அவரது தனிமனிதச் சிறப்புக்கள் அதிகமாக பேசப்படவில்லை.அதனாலேயே ...

ரிசர்வ் வங்கியின் நிதி நிலை அறிக்கை சொல்வது என்ன?

Posted:

சந்தை இன்று வெளியாகி இருந்த ரிசர்வ் வங்கியின் நிதி நிலை அறிக்கையை அதிக அளவு எதிர்பார்த்து இருந்தது. கடந்த மூன்று ...

ஹவ் கேட்ஸ் பிகம் பேட்ஸ்

Posted:

பற்பல காலங்களுக்கு முன்பு ...

இசைசூழ் தனிமை - #5 - பிரிவெனும் தீபம் ஒன்று

Posted:

ஒரு கலைப் படைப்பு எப்போது உச்சம் பெறும் ? மற்றவர்களால் கொண்டாடப்படும் போதா ? காலம் தாண்டியும் நிலைக்கும்போதா ? படைப்பாளியை மக்கள் கொண்டாடும்போதா ? எனக்குத் ...

மறந்தும் அடுத்தவன் மனைவி பெயரைச் சொல்லப் படாது :)

Posted:

அவர் ஒரு நாய்க்குத்தான் வைத்தார் :)           ...

சண்டிராணி

Posted:

ஓர் ஆணை சண்டியர் என்று சொன்னால் ஆண்கள் அதை பெருமையாக கருதுகிறார்களா என்னவென்று எனக்குத் தெரியாது . ஆனால் ஒரு பெண்ணை எவராவது " சண்டிராணி " என்றழைத்தால் ...

கேரளாவில் மனித உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி

Posted:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™