Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அமீரை கவிழ்த்துவிட்ட ஆர்யா

Posted: 10 Jun 2017 09:42 PM PDT

நானும் கொஞ்சம் பணம் போடுறேன். நீங்களும் கொஞ்சம் போடுங்க. சந்தனத்தேவன் படத்தை ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பத்தில் வாக்கு கொடுத்த ஆர்யாவுக்கு, இவரும் இணைந்து தயாரித்த ...

நாளை யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்திப்பார்?!

Posted: 10 Jun 2017 09:05 PM PDT

யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்தித்துப் பேசுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

தமிழர்கள் கொல்லப்படுவதை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு செம்மொழி மாநாடு நடத்துவதால் பயனில்லை: மனோ கணேசன்

Posted: 10 Jun 2017 05:08 PM PDT

தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படுவதை கண்ணை மூடிப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு செம்மொழி மாநாட்டினை நடத்துவதால் மட்டும் தமிழ் மொழி வாழ்ந்துவிடாது என்று தமிழ் முற்போக்குக் ...

போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்; ஆயினும், புலிகளை விசாரிக்க முடியாது: வீ.ஆனந்தசங்கரி

Posted: 10 Jun 2017 04:55 PM PDT

“போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். ஆனால் போர்க் குற்றத்திற்காக விடுதலைப் புலிகள் விசாரிக்கப்படுவதை வன்மையாக எதிர்க்கின்றேன். அவர்கள் செய்கின்ற எந்தக் குற்றங்களுக்கும் வயது ...

இலங்கை பௌத்த சிங்கள நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாத மனோ கணேசனால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: பொதுபலசேனா

Posted: 10 Jun 2017 04:34 PM PDT

இலங்கை பௌத்த சிங்கள நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர் மனோ கணேசனால், நாட்டில் நல்லிணக்கத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது என்று பொதுபலசேனாவின் நிறைவேற்று அதிகாரி ...

வடக்கு மாகாண சபையின் நீதி! (நிலாந்தன்)

Posted: 10 Jun 2017 04:03 PM PDT

“என்ன சார், தனிநாடு கேட்டீர்களே, ஒரு மாகாண சபையையே பரிபாலனம் செய்ய முடியவில்லையா?“ என்று லங்காதீப செய்தியாளர் அமைச்சர் மனோ கணேசனிடம் கிண்டலாகக் கேட்டிருக்கிறார். ...

போரில் உயிரிழந்த ‘அனைவரையும்’ நினைவுகூர அனைவருக்கும் உரிமையுண்டு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted: 10 Jun 2017 04:48 AM PDT

போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இந்தியப் படகுகளை விடுவிப்பதற்கு முன் எமது கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்: மஹிந்த அமரவீரவிடம் வடக்கு மீனவர்கள் கோரிக்கை!

Posted: 10 Jun 2017 04:23 AM PDT

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த நிலையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவைப் படகுகளை விடுவிப்பதற்கு முன்னர், வடக்கு மாகாண மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™