Tamilwin Latest News: “பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால் ...” plus 9 more |
- பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால் ...
- நீதிமன்றம் செல்லப்போவதாக கூட்டு ...
- ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பங்கு ...
- இலங்கையில் மீண்டும் விடுதலைப் ...
- வெளிநாடொன்றிலிருந்து நாடு ...
- அமைச்சர்களுக்கு மைத்திரி ...
- நிதிமோசடி தடுப்பு பிரிவின் மீது ...
- ஐரோப்பாவை தன்வசப்படுத்த ...
- விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட ...
- இலங்கை திரும்ப விரும்பும் அகதிகள்!
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால் ... Posted: 06 May 2017 06:35 PM PDT பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு குற்றவாளியாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை. |
நீதிமன்றம் செல்லப்போவதாக கூட்டு ... Posted: 06 May 2017 05:52 PM PDT கட்சியில் இருந்து விலக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் நீதிமன்றம் செல்லப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களான கூட்டு எதிர்க்கட்சியினர். |
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பங்கு ... Posted: 06 May 2017 05:31 PM PDT ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க நிறுவனம் ஒன்று அந்த முயற்சியில் இருந்து விலகிக்கொண்டமையை அடுத்து,புதிய பங்கு கொள்வனவாளர் ஒருவரை தேடும் பணி. |
இலங்கையில் மீண்டும் விடுதலைப் ... Posted: 06 May 2017 05:21 PM PDT இறுதிக்கட்ட போரின் போது வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் தற்போது இலங்கை வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல். |
Posted: 06 May 2017 05:20 PM PDT மூன்றாம் நாடு ஒன்றில் அடைக்கலம் கோருவதற்காக ஹொங்கொங்கில் தங்கியுள்ள இலங்கையர் நாடு கடத்தப்படலாம் என அச்சம். |
Posted: 06 May 2017 05:15 PM PDT ஒருவரை ஒருவர் பொதுமக்கள் மத்தியில் விமர்சனம் செய்து வருகின்றமை குறித்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை. |
நிதிமோசடி தடுப்பு பிரிவின் மீது ... Posted: 06 May 2017 04:56 PM PDT நிதி மோசடிக்கு எதிரான குற்றச்சாட்டு காரணமாக இருந்ததாக கூறப்படும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் அந்த பிரிவில் இருந்து நீக்கப்படும் ஆபத்தை. |
Posted: 06 May 2017 04:49 PM PDT உலகின் பலமான நாடுகளுக்கு புதிய ராஜாதந்திர தூதுவர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலக பேச்சாளர் ஒருவர். |
Posted: 06 May 2017 04:47 PM PDT விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட அதிக புத்திக்கூர்மையுள்ளவராக இந்திய வம்சாவளி சிறுமியை பிரித்தானியா மென்சா சங்க தங்கள் சங்கத்தில் சேரும் படி அழைப்பு. |
இலங்கை திரும்ப விரும்பும் அகதிகள்! Posted: 06 May 2017 04:45 PM PDT இலங்கைக்கு தாங்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்று இலங்கையில் இருந்து தமிழகம் சென்று அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்கள். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |