Tamilwin Latest News: “வித்தியா கொலை வழக்கு! ...” plus 9 more |
- வித்தியா கொலை வழக்கு! ...
- கண்ணீரை விட்டு கலங்குவதேன் முருகா!- ...
- உலகில் வேறு எந்தவொரு நாட்டிலும் ...
- பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்.. ...
- பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் ...
- கோடிக் கணக்கில் செலவு செய்த ...
- இலங்கை செல்லும் போது இதை கவனத்தில் ...
- இராணுவம் அதிரடி! நாற்பது ...
- காலி முகத்திடல் ஏன் மகிந்தவிற்கு ...
- போராட்டத்திற்கு மத்தியிலும் ...
Posted: 05 May 2017 06:27 PM PDT யாழ்.மேல் நீதிமன்றில் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் குற்ற பகிர்வு பத்திரம் மற்றும் ஆவணங்கள் பாரப்படுத்தப்பட்டால் தொடர் திகதியிட்டு விசாரணைகளை முன்னெடுப்பேன் என. |
கண்ணீரை விட்டு கலங்குவதேன் முருகா!- ... Posted: 05 May 2017 06:03 PM PDT தண்ணீரைக்கூட தவறி மிதித்ததில்லை... கண்ணீரைவிட்டு கலங்குவதேன் முருகா...சூதாடித் தோற்றவருக்குத் துணையிருந்தாய். |
உலகில் வேறு எந்தவொரு நாட்டிலும் ... Posted: 05 May 2017 05:22 PM PDT விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு 2 ஆண்டுகள் வரை உள்நாட்டு விமானங்களில் பயணிப்பதற்குத் தடை விதிக்க வகை செய்யும் புதிய விதிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை இந்திய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம். |
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்.. ... Posted: 05 May 2017 04:53 PM PDT பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரானின் மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டு அதில் இருந்த தகவல்கள் அனைத்தும் வெளியாகியிருப்பது பரபரப்பை. |
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் ... Posted: 05 May 2017 04:42 PM PDT பிரான்ஸின் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முதல் கட்ட வாக்கு பதிவுகள் சமீபத்தில் முடிவு பெற்றன.இந்த நிலையில், ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரண்டாம் கட்ட வாக்களிப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07). |
கோடிக் கணக்கில் செலவு செய்த ... Posted: 05 May 2017 04:41 PM PDT முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் யுனெஸ்கோவின் ஏற்பாட்டில் நடைபெற்ற வெசாக் பண்டிகையில் கலந்து கொள்வதற்காக சென்ற செலவு 25 மில்லியன் என வெளி விவகார அமைச்சர் மங்கள. |
இலங்கை செல்லும் போது இதை கவனத்தில் ... Posted: 05 May 2017 04:05 PM PDT பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது தமிழக மீனவர்களின் படகுகள் பிரச்சினைக்கு நல்லெண்ண அடிப்படையில் தீர்வு காண இந்திய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக செயல் தலைவர். |
Posted: 05 May 2017 03:50 PM PDT சாட் நாட்டின் இராணுவத் முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் அதற்குப் பதிலடியாக அந்நாட்டு இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் நாற்பது பயங்கரவாதிகள். |
காலி முகத்திடல் ஏன் மகிந்தவிற்கு ... Posted: 05 May 2017 03:07 PM PDT முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு மே தினக் கூட்டத்தினை நடாத்துவதற்கு காலி முகத்திடல் வழங்கப்பட்டதில் மர்மங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்து காணப்பட்டன என மூத்த சட்டவாளரும், அரசியல் ஆய்வாளருமான. |
போராட்டத்திற்கு மத்தியிலும் ... Posted: 05 May 2017 02:23 PM PDT போராட்டத்திற்கு மத்தியிலும் மருந்து கொடுப்பதற்கு வைத்தியர் ஒருவர் பணம் வாங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |