ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஆதார் நம்பர் சொல்லுங்க சாமீ..!
- 'தெற்கு ஆசிய செயற்கைக்கோள்' - வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ! #
- தாமதமாயினும் நீதி வென்றது! நிர்பயா தந்தை நெகிழ்ச்சி
- பொறாமை –கடவுளுக்கு காணிக்கை…! -- நகைச்சுவை
- ஒரு பல் கன்னா பின்னானு ஆடுது டாக்டர்!
- நார்வேயில் அபாய மீன்வேட்டை!
- த.கோமளீஸ்வரன் கவிதைகள் - தொடர் பதிவு
- அசைவம் சாப்பிட்ட பின் கோயிலுக்குப் போகலாமா?
- சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி – விடுகதைகள்
- புகழ் பெற்றவர்களின் நகைச்சுவை
- உடல் ஆரோக்கியத்திற்கு கஞ்சி - தொடர் பதிவு
- அறிமுகம்
- இந்திய நாணயங்கள் வெளியீடு...!!
- பிரேக்கிங் நியூஸ் நிறைய வர்ற டி.வி.ஒண்ணு வேணும்
- ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன்
- தலைவருக்கு மரம் வளர்ப்புல ஆர்வம் ரொம்ப அதிகம்...!
- லட்ச ரூபாய் வேலையை உதறினேன்!
- ஹாலிவுட் ஹீரோக்களுக்கு வாய்ஸ் கொடுத்திருக்கேன்!
- இடை இடையே மட்டும் வந்து போகும் மின்சாரம் ,
- உலகம் முழுதும் சில மணி நேரம் முடங்கி மீண்ட வாட்ஸ் அப்
- சென்னை - பாரிஸ் நேரடி போக்குவரத்து ஜெட் ஏர்வேஸ் அறிமுகம்
- ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்
ஆதார் நம்பர் சொல்லுங்க சாமீ..! Posted: 05 May 2017 12:48 PM PDT உமது பாடல் சிறுபிள்ளைத்தனமா இருக்கிறது! இது இளவரசருக்காக பாடியது மன்னா! – எஸ்.கோபாலன் – —————————— – இந்தாப்பா, தர்மம் பத்து ரூபா..! – ஆதார் நம்பர் சொல்லுங்க சாமீ..! – அ.ரியாஸ் – —————————— – அவரை சினிமா புகழ்னு சொல்றாங்களே, சினிமாவில் நடிக்கிறாரா? – நீங்க வேற, எந்த சினிமாவைப் பார்த்தாலும் ஆஹா ஓஹோ'னு புகழ ஆரம்பிச்சுடுவாரு..! – கலைவாணன் – —————————– போர் ஓலையைப் பார்த்தாலே, வழக்கமா பயப்படும் மன்னர் இன்று குஷியாக இருக்கிறாரே, ஏன்? – பிள்ளைப் பூச்சிகளை எல்லாம் ... |
'தெற்கு ஆசிய செயற்கைக்கோள்' - வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ! # Posted: 05 May 2017 06:37 AM PDT - ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, தெற்கு ஆசிய செயற்கைக்கோள் என அழைக்கப்படும் ஜி-சாட் (GSAT-9) செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது இஸ்ரோ. இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணிநேர கவுன்ட் டவுன் நேற்று மதியம் 12.57-க்கு தொடங்கியது. ஜி.எஸ்.எல்.வி ரக எஃப்-09 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. 50 மீட்டர் உயரமும், 2,230 கிலோ எடையும் கொண்ட இந்த செயற்கைக்கோளின் ... |
தாமதமாயினும் நீதி வென்றது! நிர்பயா தந்தை நெகிழ்ச்சி Posted: 05 May 2017 06:30 AM PDT --- 2012-ம் ஆண்டு டெல்லியில் 'நிர்பயா' என்ற மருத்துவ மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பல் பேருந்தில் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஆறு பேரில் நால்வருக்கு இன்று தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். மற்ற இருவர்களில் ஒருவர் 2014-ல் திஹார் சிறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். ஒருவர் வயதின் காரணமாக சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். இதையடுத்து தீர்ப்பு குறித்து பேசிய ... |
பொறாமை –கடவுளுக்கு காணிக்கை…! -- நகைச்சுவை Posted: 05 May 2017 06:15 AM PDT |
ஒரு பல் கன்னா பின்னானு ஆடுது டாக்டர்! Posted: 05 May 2017 03:28 AM PDT சாஹித்ய அகாதெமி விருதை சாதாரண மேடையில் வழங்குகிறார்கள். சினிமா தேசிய விருதுகளை ஜனாதிபதி கையால் கொடுத்து கௌரவிக்கிறார்கள்! – #இலக்கியவாதிக்கு மரியாதை இல்லை – உமாதேவி —————————- – குழந்தைகள் நான்கு திசையிலும் தெறித்து ஓடுகிறார்களே? – அது மன்னர் விளையாட்டு அரசே..! – அஜீத் – ———————————— – அரசியல்வாதிகளெல்லாம் இந்த ஆஸ்பத்திரிக்கே வர்றாங்களே, ஏன்? – இது ஒரு 'பல்டிஸ்பெஷாலிடி' ஹாஸ்பிட்டல்!! – வி.ரேவதி – ———————————- – போர்முரசு கேட்கிறது மன்னா! – நிச்சயமா இருக்காது! ... |
Posted: 05 May 2017 03:28 AM PDT - நார்வேயில் மின்கே வகை திமிங்கலங்கள் அவை கர்ப்பம் தரிக்கும் காலத்திலும் இடைவேளையின்றி வேட்டையாடப்படுவதை அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Slaget om kvalen என்ற ஆவணப்படம் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. கடலில் உள்ள மின்கே திமிங்கலங்களின் எண்ணிக்கை 1 மில்லியனாகும். "திமிங்கலங்களை மிதமிஞ்சி வேட்டையாடுவது உலக திமிங்கலங்கள் கழகத்தின் விதிமுறையை (1986) அப்பட்டமாக மீறுவதாகும்" என தீவிரமாகிறார் நார்வே க்ரீன்பீஸ் அமைப்பின தலைவரான ட்ரூல்ஸ் குளோவ்ஸன். நார்வேயில் கடந்த ஆண்டு 880 திமிங்கலங்களையும், 2017 ... |
த.கோமளீஸ்வரன் கவிதைகள் - தொடர் பதிவு Posted: 05 May 2017 03:26 AM PDT |
அசைவம் சாப்பிட்ட பின் கோயிலுக்குப் போகலாமா? Posted: 05 May 2017 03:24 AM PDT - |
சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி – விடுகதைகள் Posted: 05 May 2017 03:14 AM PDT 1) உச்சியில் தோகை, உள்ளங்காலில் ரோமம், உடலெல்லாம் வரிகள் – அது என்ன? – 2) சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி – அவள் யார்? – 3) குப்பை மேட்டில் குதறுவாள், கொஞ்சிப்பேணி பிள்ளை வளர்ப்பாள் – அவள்ர யார்? – 4) தாயோ கடல், தந்தையோ சூரியன் – அவன் யார்? – 5) கல்லை சுமந்து கறிக்கு ருசியாவான் – அவன் யார்? – 6) மண்ணில் துளிர்த்து பூக்காமல், காய்க்காமல் மாலையாகும், மருந்தாகும் – அது என்ன? – 7) சட்டையைக் கழற்றினால், சாப்பாடு தயார் – அது என்ன? – 8) மணமில்லா பூ, மாதர்கள் சூடாத பூ மண்டைத்தடி ... |
Posted: 05 May 2017 02:56 AM PDT |
உடல் ஆரோக்கியத்திற்கு கஞ்சி - தொடர் பதிவு Posted: 05 May 2017 02:54 AM PDT |
Posted: 05 May 2017 01:12 AM PDT பெயர்:சி.ரவிக்குமார் சொந்த ஊர்: காரைக்கால் ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணையம் வாயிலாக பொழுதுபோக்கு:புக் படிப்பது மியூசிக் தொழில்: அக்கௌன்ட் மேலும் என்னைப் பற்றி: நிறைய வாசிக்க விரும்புவேன் |
இந்திய நாணயங்கள் வெளியீடு...!! Posted: 04 May 2017 10:57 PM PDT * 1. 2001 – ஆம் ஆண்டு மகாவீரர் ஞானம் பெற்ற 2,600 ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தைக் குறிக்கும் வகையில் 5 ரூபாய் நாணயம் வெளியிட்டது. 2. 2009 – பார்வையற்றோர்களுக்கான எழுத்து முறையை உருவாக்கிய பிரெய்லியின் 200- ஆண்டு சிறப்பிக்கும் வகையில் ஒரு ரூபாய் நாணயம் வெளியிட்டது. 3. 2015 – ஆம் தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாத்மா காந்தி இந்தியா வந்து 100 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் காந்தியடிகள் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயம் வெளியிட்டது. 4. 2010 – ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் 75 – ஆம் ஆண்டைக் ... |
பிரேக்கிங் நியூஸ் நிறைய வர்ற டி.வி.ஒண்ணு வேணும் Posted: 04 May 2017 09:24 PM PDT உங்களுக்கு மூணு தையல் போடணும்..! - இரண்டு தையல்னு சிஸ்டர் சொன்னாங்களே? - உங்க சட்டையும் கிழிஞ்சு இருக்கே..? - கலைவாணன் - ---------------------------- - பாடல் பிரமாதம் புலவரே? - நான் பாடவே இல்லை மன்னா! குடும்ப கஷ்டத்தை சொல்லி புலம்பிக் கொண்டிருந்தேன்! - அ.ரியாஸ் - --------------------------- - கஸ்டமர் என்ன கேட்டாரு? சேல்ஸ்மேன் தலையிலே அடிச்சுக்கிறாரே? - பிரேக்கிங் நியூஸ் நிறைய வர்ற டி.வி.ஒண்ணு வேணும்னு கேட்டாராம்! - பர்வின் யூனூஸ் - ---------------------------- - என்ன ... |
ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன் Posted: 04 May 2017 09:20 PM PDT ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன் இந்த தொடர் ஜோதிடம் மூட நம்பிக்கையா அல்லது அறிவியலா என்று ஆராயப்போவதில்லை ஆனால் இது ஜோதிடத்தில் இருக்கும் சில மூட நம்பிக்கைகளையும் ஏன் ஜோதிடம் பல நேரங்களில் பொய்க்கிறது எனதைப் பற்றியும் , பொய்க்கிறது எனத் தெரிந்தும் எப்படி இத்தனை காலம் அது நீடித்துவருகிறது என்பதையும் .உலகின் பெருவாரியானவர்களின் நம்பிக்கையை பெற்ற இந்த கலை ஏன் அத்தனைத்தூரம் மக்களுக்கு பயன் இல்லாமல் இருக்கிறது என்பவைகளைப் பற்றி ஓரளவிற்கு தெளிவாக உரக்க சிந்திக்க இருக்கிறோம் முதல் உண்மை ஜோதிஷம் ... |
தலைவருக்கு மரம் வளர்ப்புல ஆர்வம் ரொம்ப அதிகம்...! Posted: 04 May 2017 09:18 PM PDT - தலைவருக்கு மரம் வளர்ப்புல ஆர்வம் ரொம்ப அதிகம்...! - அதுக்காக தென்னை மரம், பனை மரத்தில்தான் கொடி ஏத்துவேன்னு சொல்றதா? - ----------------------------------- - என்ன டாக்டர் இது, உங்க செல்போன்ல சும்மா போட்டோ எடுத்துட்டு எக்ஸ்ரே எடுத்ததா பில் தர்றீங்க? - இங்க பாருங்க...செல்போன்ல எக்ஸ்ரே எடுக்குற ஆப்ஸ் வச்சிருக்கேன்..!! - ------------------------------- - என்னங்க இது, ரேங்க் ஹோல்டர்ஸ்ன்னு ரொம்ப வயசானவங்க போட்டோவா போட்டுருக்காங்க? - அது ஸ்கூலுக்கு டொனேஷன் கொடுத்தவங்க ரேங்காம்! - ------------------------------ - என்னப்பா ... |
Posted: 04 May 2017 09:04 PM PDT - எமன் அருள் டி.ஷங்கர் 'எமனி'ல் அமைச்சர் தங்கபாண்டியனாக மிரட்டியவர் அருள் டி.ஷங்கர். ''படிச்சது, வளர்ந்தது பாண்டிச்சேரில. பி.எஸ்.சி. முடிச்சதும் பன்னாட்டு நிறுவனத்துல வேலை. அங்க ஒர்க் பண்ணிக்கிட்டே எம்.ஏ. டிப்ளமோ படிச்சேன். நான் வேலையை உதறும்போது ரெண்டு லட்ச ரூபாய்கிட்ட சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். 2010ல சென்னை வந்தேன். பாலுமகேந்திரா சாரை சந்திச்சேன். 'உனக்கு இப்பவே நாற்பது வயசு. டைரக்டர் ஆகணும்னா இன்னும் 8 வருஷம் ஆகிடுமேப்பா'னு அக்கறையா சொல்லி, நடிப்பு பக்கம் கவனத்தை திருப்பினார். ... |
ஹாலிவுட் ஹீரோக்களுக்கு வாய்ஸ் கொடுத்திருக்கேன்! Posted: 04 May 2017 09:03 PM PDT - மாநகரம்' அருண் அலெக்ஸாண்டர் — – ''என்னோட முகத்தைப் பார்த்தாலே நான் என்ன கேரக்டர் பண்ணியிருப்பேன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்… பண்ணினது நெகட்டிவ் ரோல்னாலும் வந்த வரவேற்பு எல்லாம் பாஸிடிவ்தான்…'' உற்சாகமாகப் பேசுகிறார் 'மாநகரம்' ஆட்டோ டிரைவர் அருண் அலெக்ஸாண்டர். ''எங்க அப்பா ஃபிலிம் எடிட்டர் கருணாநிதி, 1967ல இருந்து நிறைய படங்களுக்கு ஒர்க் பண்ணியிருக்காங்க. 'ராஜராஜசோழன்'ல கூட அவர் அசோஷியேட் டைரக்டர். அதனால நானும் சினிமாவுல வந்ததுல எந்த ஆச்சரியமும் இல்லை. டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா ... |
இடை இடையே மட்டும் வந்து போகும் மின்சாரம் , Posted: 04 May 2017 08:27 PM PDT தமிழ் நாட்டில் நிலவி வரும் கடும் வறட்ச்சி ,அவதிப்படுத்தும் குடிநீர் தட்டுக்குப்பாடு , பொய்த்துப்போன விவசாயம் ,மீளாத சோகத்தில் வாடும் விவசாயிகள் இத்தனைக்கும் இடையே , இரவிலும் பகலிலும் வாட்டும் வெப்பத்தால் , மின்சாரமும் இல்லாமல் தூக்க்கம் இன்றி கழியும் நாட்கள் . இந்த சூழலில் அண்டை மாநிலத்தைப்பற்றி வந்துள்ள கட்டுரையை நண்பர்களிடம் பகிர்கிறேன் தமிழ் நாடு மின்சார வாரியத்தில் 1969 முதல் 1979 வரை பணியாற்றி ,அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி அளிக்கும் பணியில் இருந்ததால் தற்போது ,நம் தமிழ் ... |
உலகம் முழுதும் சில மணி நேரம் முடங்கி மீண்ட வாட்ஸ் அப் Posted: 04 May 2017 07:05 PM PDT உலகம் முழுதும் சில மணி நேரம் முடங்கி மீண்ட வாட்ஸ் அப் பிரபல குறுஞ்செய்தி சேவையான வாட்ஸ் அப் புதன்கிழமை இரவில் சில மணி நேரம் முடங்கிய நிலையில், விரைவாக மீட்கப்பட்டது. இந்தியா, கனடா, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் இந்த முடக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆப்பிள், ஆன்ட்ராய்ட் மற்று விண்டோஸ் இயங்குதளங்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு வாட்ஸ் அப் முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ் அப் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''புதன்கிழமை உலகம் முழுவதும் ... |
சென்னை - பாரிஸ் நேரடி போக்குவரத்து ஜெட் ஏர்வேஸ் அறிமுகம் Posted: 04 May 2017 05:45 PM PDT முன்னணி விமான சேவை நிறுவன மான ஜெட் ஏர்வேஸ் சென்னை - பாரிஸ் மற்றும் பெங்களுரூ - ஆம்ஸ்டர்டாம் இடையே நேரடி விமான போக்குவரத்தை தொடங்குகிறது. வரும் அக்டோபர் 29-ம் தேதி முதல் இந்த நேரடி விமான சேவை தொடங்கும் என ஜெட் ஏர்வேஸ் அறிவித்திருக்கிறது. சென்னையில் மிஷிலின், ரெனால்ட், பிஎன்பி பாரிபா உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. அதனால் நேரடி விமான போக்குவரத்து தொடங்கப்பட இருப்பதாக ஜெட் ஏர்வேஸ் துணைத் தலைவர் (விற்பனை) பிரவீண் ஐயர் தெரிவித்தார். எகானமி பிரிவு டிக்கெட் விலை 33,999 ரூபாயாக ... |
ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Posted: 04 May 2017 05:28 PM PDT ஆதார் எண்-ஐ மத்திய அரசு சர்வரோக நிவாரணி மூலிகை மருந்து போல் விற்று வருகிறது. கறுப்புப் பணம் முதல் பயங்கரவாதம் வரை அனைத்திற்குமான மருந்து போல் பாவித்து மத்திய அரசு சிபாரிசு செய்கிறது என்று மூத்த வழக்கறிஞர் அர்விந்த் தத்தர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆதார் எண் பிழையற்றது, விவரங்கள் கசிய முடியாதது என்று மத்திய அரசு வாதிட்டதை எதிர்த்து அர்விந்த் தத்தர் இவ்வாறு வாதிட்டார். "சாதாரண அறிவு உள்ள யாரும் கேட்கலாம், ஆதார் எண் எப்படி கறுப்புப் பணத்தை ஒழிக்கும்? என்று. ஆதார் என்பதை சர்வரோக நிவாரணியாக ... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |