Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த� ...” plus 9 more

Tamilwin Latest News: “நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த� ...” plus 9 more

Link to Lankasri

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த� ...

Posted: 29 May 2017 06:38 PM PDT

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பியோடியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றிரவு 11 முதல் 12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில்.

பாரிய வெள்ளத்தை பார்வையிட சென்ற 18 ...

Posted: 29 May 2017 06:16 PM PDT

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்ற 18 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் வஜித அபேவர்தன.

கங்கையிலிருந்து வெளிவரும் பாரிய ...

Posted: 29 May 2017 05:53 PM PDT

தென் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள நிலையை அடுத்து, கங்கையிலுள்ள பாரிய முதலைகள் கிராமங்களுக்குள்.

ஆபத்திலிருந்து காப்பாற்ற மேல் ...

Posted: 29 May 2017 05:34 PM PDT

ஆபத்தான நிலையில் பிள்ளையின் உயிரை காப்பாற்ற தந்தையொருவரின் செயற்பாடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.கெக்கிராவ, கல்கிரியாகம பிரதேசத்திலுள்ள இரண்டு மாடி வர்த்தக நிலையத்தில் நேற்று தீ விபத்து.

கேகாலை மாவட்டத்தில் மலைகளில் ...

Posted: 29 May 2017 05:28 PM PDT

கேகாலை மாவட்டத்திலுள்ள தெரணியகல பிரதேசத்திலுள்ள கும்புறுகமுவ மலை மண்சரிவுக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக.

இன்னமும் தணியாத அனர்த்த அபாயம்!

Posted: 29 May 2017 05:19 PM PDT

இலங்கையில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு ஆறு தினங்கள் கடந்த பின்னரும் கூட அபாய நிலைமை இன்னுமே தணியவில்லை. வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்காத போதிலும், வெள்ளம் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதனால், அனர்த்த ஆபத்து இன்னும் நீங்கி.

வலுப்பெறும் ‘மோரா’ புயல்... ...

Posted: 29 May 2017 03:00 PM PDT

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்.

கொள்ளையில் ஈடுபட்ட ஏழு பெண்கள் : ...

Posted: 29 May 2017 02:58 PM PDT

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் உள்ள ஆலயம் ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழு பெண்கள்.

பிரபாகரன் மீண்டும் பிறப்பதை ...

Posted: 29 May 2017 02:57 PM PDT

பிரபாகரன் மீண்டும் பிறப்பதை அவரின் குடும்பத்தை விடவும் தெற்கில் உள்ள கடும்போக்குவாதிகளே அதிகம் விரும்புவதாகவும் தமிழர்களின் பிரச்சினைகள் இனியும் தீர்க்கப்படாது விட்டால் அந்தக் கடும்போக்குவாதிகளின் முயற்சியே.

நாவற்குழி கிராமத்தின் பெயரை மாற்ற ...

Posted: 29 May 2017 02:45 PM PDT

யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி கிராமத்தின் பெயரை சாந்திபுரம் என்று மாற்றுவதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™