Tamilwin Latest News: “நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த� ...” plus 9 more |
- நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த� ...
- பாரிய வெள்ளத்தை பார்வையிட சென்ற 18 ...
- கங்கையிலிருந்து வெளிவரும் பாரிய ...
- ஆபத்திலிருந்து காப்பாற்ற மேல் ...
- கேகாலை மாவட்டத்தில் மலைகளில் ...
- இன்னமும் தணியாத அனர்த்த அபாயம்!
- வலுப்பெறும் ‘மோரா’ புயல்... ...
- கொள்ளையில் ஈடுபட்ட ஏழு பெண்கள் : ...
- பிரபாகரன் மீண்டும் பிறப்பதை ...
- நாவற்குழி கிராமத்தின் பெயரை மாற்ற ...
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த� ... Posted: 29 May 2017 06:38 PM PDT நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பியோடியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றிரவு 11 முதல் 12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில். |
பாரிய வெள்ளத்தை பார்வையிட சென்ற 18 ... Posted: 29 May 2017 06:16 PM PDT வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்ற 18 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் வஜித அபேவர்தன. |
கங்கையிலிருந்து வெளிவரும் பாரிய ... Posted: 29 May 2017 05:53 PM PDT தென் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள நிலையை அடுத்து, கங்கையிலுள்ள பாரிய முதலைகள் கிராமங்களுக்குள். |
ஆபத்திலிருந்து காப்பாற்ற மேல் ... Posted: 29 May 2017 05:34 PM PDT ஆபத்தான நிலையில் பிள்ளையின் உயிரை காப்பாற்ற தந்தையொருவரின் செயற்பாடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.கெக்கிராவ, கல்கிரியாகம பிரதேசத்திலுள்ள இரண்டு மாடி வர்த்தக நிலையத்தில் நேற்று தீ விபத்து. |
கேகாலை மாவட்டத்தில் மலைகளில் ... Posted: 29 May 2017 05:28 PM PDT கேகாலை மாவட்டத்திலுள்ள தெரணியகல பிரதேசத்திலுள்ள கும்புறுகமுவ மலை மண்சரிவுக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக. |
இன்னமும் தணியாத அனர்த்த அபாயம்! Posted: 29 May 2017 05:19 PM PDT இலங்கையில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு ஆறு தினங்கள் கடந்த பின்னரும் கூட அபாய நிலைமை இன்னுமே தணியவில்லை. வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்காத போதிலும், வெள்ளம் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதனால், அனர்த்த ஆபத்து இன்னும் நீங்கி. |
வலுப்பெறும் ‘மோரா’ புயல்... ... Posted: 29 May 2017 03:00 PM PDT நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம். |
கொள்ளையில் ஈடுபட்ட ஏழு பெண்கள் : ... Posted: 29 May 2017 02:58 PM PDT மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் உள்ள ஆலயம் ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழு பெண்கள். |
பிரபாகரன் மீண்டும் பிறப்பதை ... Posted: 29 May 2017 02:57 PM PDT பிரபாகரன் மீண்டும் பிறப்பதை அவரின் குடும்பத்தை விடவும் தெற்கில் உள்ள கடும்போக்குவாதிகளே அதிகம் விரும்புவதாகவும் தமிழர்களின் பிரச்சினைகள் இனியும் தீர்க்கப்படாது விட்டால் அந்தக் கடும்போக்குவாதிகளின் முயற்சியே. |
நாவற்குழி கிராமத்தின் பெயரை மாற்ற ... Posted: 29 May 2017 02:45 PM PDT யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி கிராமத்தின் பெயரை சாந்திபுரம் என்று மாற்றுவதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |