Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பாடசாலைகளை மூடும் அதிகாரம் ...” plus 9 more

Tamilwin Latest News: “பாடசாலைகளை மூடும் அதிகாரம் ...” plus 9 more

Link to Lankasri

பாடசாலைகளை மூடும் அதிகாரம் ...

Posted: 28 May 2017 06:39 PM PDT

அனர்த்த நிலைமைகளை கருத்திற் கொண்டு பாடசாலைகளை மூடும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.அனர்த்த நிலைமைகள் நீங்கும் வரையில் பாடசாலைகளை மூடுவது குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு.

அமைச்சர்கள், எம். ...

Posted: 28 May 2017 06:26 PM PDT

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாதச் சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு.

பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் உதவி ...

Posted: 28 May 2017 06:22 PM PDT

பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் உதவி வழங்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! ...

Posted: 28 May 2017 06:13 PM PDT

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கத்தினால் இலங்கையில் சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர்.

மருந்துகளை காப்பாற்ற உயிரை பணயம் ...

Posted: 28 May 2017 05:59 PM PDT

இதில் பெருமளவான நகரங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இந்நிலையில் பாரிய வெள்ளத்தில் இருந்து குழுந்தைகளுக்கான மருந்துகளை காப்பாற்றுவதற்கு வைத்தியர் ஒருவர் போராடியுள்ளதாக தகவல் வெளியாகி.

நல்லாட்சி அரசாங்கம் எந்தவொரு ...

Posted: 28 May 2017 05:27 PM PDT

நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் நிலவும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வைக் காணப்போவதில்லை என்று முன்னிலை சோசலிஷக் கட்சியின் தலைவர் குமார் குணரத்தினம்.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ...

Posted: 28 May 2017 05:15 PM PDT

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் எதிர்கொள்ளப்படும் தொற்றுநோய் அபாயத்தை கட்டுப்படுத்த அமைச்சர் ராஜித சேனாரத்ன துரித நடவடிக்கைகளை.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ...

Posted: 28 May 2017 05:11 PM PDT

இலங்கையில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் மங்கள.

வித்தியா படுகொலை வழக்கு ...

Posted: 28 May 2017 05:00 PM PDT

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடுவர் என்று.

பதினான்கு வயதுச் சிறுவனுக்கு ...

Posted: 28 May 2017 04:45 PM PDT

பதினான்கு வயதுச் சிறுவன் ஒருவனின் கையில் கூரிய ஊசியால் குத்திக் காயப்படுத்திய பெண்ணொருவரை கண்டிப் பொலிசார் கைது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™