Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கணினி கலைச் சொற்கள்-ஏற்பும் எதிர்ப்பும்.

Posted: 28 May 2017 10:24 AM PDT

கணினி கலைச் சொற்கள்-ஏற்பும் எதிர்ப்பும். மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் . 1. WhatsApp - புலனம் 2. youtube - வலையொளி 3. Instagram - படவரி 4. WeChat - அளாவி 5.Messanger - பற்றியம் 6.Twtter - கீச்சகம் 7.Telegram - தொலைவரி 8. skype - காயலை 9.Bluetooth - ஊடலை 10.WiFi - அருகலை 11.Hotspot - பகிரலை 12.Broadband - ஆலலை 13.Online - இயங்கலை 14.Offline - முடக்கலை 15.Thumbdrive - விரலி 16.Hard disk - வன்தட்டு 17.GPS ...

ஒரே வாரத்தில் இரண்டு முறை எவெரெஸ்டை அடைந்த இந்திய பெண் அன்ஷு

Posted: 28 May 2017 09:00 AM PDT

உலகின் உயரமான சிகரமான எவெரெஸ்ட் சிகரத்தை ஒரே வாரத்திற்கும் குறைந்த காலத்தில் இரண்டு முறை அடைந்து ஒரு இந்திய பெண் சாதனை படைத்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான 37 வயது அன்ஷு ஜம்சென்பா, மே மாதம் 16ம் தேதி மற்றும் 21ம் தேதி என இரண்டு நாட்களில் எவெரெஸ்ட் மலையை அடைந்ததாக சுற்றுலாத்துறை அதிகாரியான கியானேந்திரா ஷ்ரேஸ்தா பிபிசி நேபாளி சேவையிடம் உறுதிப்படுத்தினார். ஒரு பெண் எவெரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை ஏறுவதில் தற்போதைய கின்னஸ் சாதனை என்பது ஏழு நாட்கள் என்பதுதான். ஒரே வாரத்தில், மலையேறும் மூன்று ...

கூடா நட்பு - நாலடியார்

Posted: 28 May 2017 08:59 AM PDT

நம்மை விட மிகப்பெரியவருடன் கொள்ளும்  நட்பு என்றும் ஆபத்தை விளைவிக்கும். யானையைப்போல் உள்ளவர்களுடன் உள்ள நட்பு ஆபத்து. நாயைப்போல் உள்ளவர்களின் நட்பு கொளல் வேண்டும். நன்றாக வளர்க்கும் பாகனை யானை நன்கு அறிந்திருந்தாலும் மதம் வந்தால் பாகனை கொல்லும் . ஆனால் நாயை  கொல்ல கூறிய கத்தியை எறிந்தால், அது அதை திரும்ப எடுத்து  வந்து வாலை குழைக்கும். அது போல் நம்மை விட பெரியவரிடம் கொள்ளும் நட்பு, சில காலம் நன்மையை அளித்தாலும், அவர்களுக்கு கோவம் வந்து விட்டால், நம்மை அழிக்க தயங்க மாட்டார்கள். ஆனால் ...

நுரை பீர்க்கங்காய் கடைசல்

Posted: 28 May 2017 08:57 AM PDT


-

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற

Posted: 28 May 2017 08:56 AM PDT

சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் துவங்கிய பேய் அலை இன்னமும் ஓயவில்லை. கடந்த வாரம் சரவணன் இருக்க பயமேன். இந்த வாரம் சங்கிலி புங்கிலி கதவத் தொற. வாசு (ஜீவா) ஒரு ரியல் எஸ்டேட் தரகர். விற்காத வீடுகளைக்கூட விற்கச் செய்பவர். தனக்கென ஒரு வீட்டை அடையாளம் கண்டு, அந்த வீட்டில் பேய் இருப்பதாக புரளியை ஏற்படுத்தி குறைந்த விலைக்கு வாங்கிவிடுகிறார். அதே வீட்டுக்கு ஜம்புலிங்கம் (தம்பி ராமைய்யா) என்பவரும் உரிமைகோரி அதே வீட்டில் தங்குகிறார். ஜம்புலிங்கத்தின் மகள் ஸ்வேதா (ஸ்ரீ திவ்யா). ஜம்புலிங்கத்தின் ...

அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Posted: 28 May 2017 08:54 AM PDT

அன்புடன் அமெரிக்காவிலிருந்து

அமெரிக்க உறவினர்
அருமையாய் கொணர்ந்த  
அன்பளிப்பு
டீ ஷர்ட்
இந்திய தயாரிப்பு.

ரமணியன்.

ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :)

Posted: 28 May 2017 08:50 AM PDT

ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் படிப்போமா எழுதுவோமா ஐசாலக்கடி மாலுமா பரீட்சை கலீஜுன்னு அரியர்ஸ் விட்டா சாலுமா அரை குறையா கிறுக்கி விட்டா லோக்கலு பளிச்சுன்னு பளபளக்குது பாஸ் மார்க் கலக்கலு டமுக்குனா டுமுக்குனா பேப்பரை தான் திருத்தினா குமுக்குனா டூமாங்கோலி எப்படி போனா எனக்கென்னா அறிகினா முறுக்கினா ரிசல்ட்ட தான் எறக்கினா ஜஸ்ட் பாஸ் பண்ணினா தான் உனக்கின்னா படிப்போமா எழுதுவோமா ஐசாலக்கடி மாலுமா பரீட்சை கலீஜுன்னு அரியர்ஸ் விட்டா சாலுமா

கடவுளின் ஓட்டம்

Posted: 28 May 2017 08:47 AM PDT

– ஓடினர், ஓடினர்! அப்பன் ஓடினார், அம்மை ஓடினாள்! அம்மான் பாற்கடல் பெம்மான் ஓடினார்! ஆனை முகத்தானும் அழகு முருகனும் கால் தலைப்படாமல் கடிதே ஓடினர்! – உள்ளம் பதற உணர்வு பதைக்க ஊரை விட்டே அனைவரும் ஓடினர்! – மார்கழி மாதம் வைகறைப் போதில் ஊர்தோறும் ஒலி பெருக்கியில் பாடும் பக்திப் பாடல்களைக் கேட்டே!! – ————————– கிண்டற்பித்தன் மீண்டும் மீண்டும் – கவிதை தொகுப்பு by ஏர் வாடி ராதாகிருஷ்ணன்

ரஜினி சொந்தமாக புதிய அரசியல் கட்சி தான் தொடங்குவார் ஜூலை இறுதியில் அறிவிப்பு வெளியாகலாம்

Posted: 28 May 2017 08:36 AM PDT

சென்னை, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்பதை அவர் தனது ரசிகர்கள் மத்தியில் சூசகமாக தெரிவித்தார். அதன் பின்னர் ரஜினி அரசியலுக்கு வரப்போவது நூறு சதவீதம் உண்மை என அவர் நண்பர் ராஜ் பகதூர் ஊடகங்களில் கூறினார். ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது அண்ணன் சத்திய நாராயணா முதன் முதலாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:- ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது மக்கள் விருப்பமாகும். இது தொடர்பாக அவர் தன் ரசிகர்களுடனும், தனது நல விரும்பிகளான நண்பர்களுடனும் ...

இது ஒரு சம்பவமல்ல.............

Posted: 28 May 2017 08:32 AM PDT

இது ஒரு சம்பவமல்ல.............
இன்று இந்தியா எங்கும் நடைபெற்று வரும் தொடர் சம்பவங்களாக மாறி விட்டது. ஏன்?



நன்றி-NDTV

மாயனின் ஐந்திறம்

Posted: 28 May 2017 08:01 AM PDT

தமிழின் மிக பழமையான நூலாக கருதப்படும் இந்நூல் மாமுனி மாயன் என்பவரால் எழுதபட்டது. இது
சுமார் 10000 ஆண்டுகள் பழமையானது என்ற கூற்று உண்டு. ஈகரையில் என் முதல் மின்னூல் பதிவு எம் தமிழ் இனத்தின் மரியாதைக்காகவும் என் இன ஈகரை அன்பர் நண்பர்களுக்காகவும்...
டாக்டர் எஸ்.பி.சபாரத்தினம் அவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில விளக்கங்களுடன்...
krishnamurti.abundanthope.org/index_htm_files/Mayans-Aintiram.pdf

மொழி பெயர்ப்பு ஹைக்கூ கவிதைகள்

Posted: 28 May 2017 07:09 AM PDT

*ஓரு விரைவாக ஓலிக்கிறது கருமையான இருளின் ஊடே பயணம் செய்கிறது இரவு நாரைகள் கூவுகின்றன. -பாசோ *எதுவும் நிகழலாம் அது குறித்து பேசாமல் அமைதிக்காகச் செயல்படுங்கள். -க்யோரை . *வாருங்கள் போகலாம் பனிப் படலம் பார்க்க நாம் அதில் புதையுண்டு போகும் வரை. பாசோ. *பிணத்தின் மேல் இருக்கும் பூமாலையை பட்டாம்பூச்சி விருப்பத்துடனேயே அணுகிறது. -மீசெட்சூ.

பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

Posted: 28 May 2017 07:08 AM PDT

பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்? சாமியார்களிடம் மனதைப் பறிகொடுக்கிறார்கள்? நித்தியானந்தர் ஆச்சிரமத்தில் இன்னமும் குறையாத பெண்கள் கூட்டம். காற்றில் (யோக ஆற்றல் மூலம்) -jumping yoga-மிதக்கச் செய்தல்- தோல்வியில் முடிந்த நித்தியானந்தரின் முயற்சி . உடலை இலகுவாக்கி திரிசங்கு சொர்க்கம் போல் காற்றில் மிதக்கும்-levitation technique-தோல்வி. மவுண்ட் சியொன் தேவாலயத்தில் தோல்வி அடைந்த பாதிரியாரின் அதிசயம் நடத்தும் முயற்சி. மிகப் பாரமான ஒலிபெருக்கி பெண்ணின் உடல் மேல் வைக்கப்பட்டது. ...

புதிய முகம் அறிமுகம்

Posted: 28 May 2017 07:04 AM PDT

பெயர்: குமார்
சொந்த ஊர்: மதுரை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையம் வாயிலாக
பொழுதுபோக்கு: புத்தகங்கள் படிப்பது
தொழில்: ஆய்வக பயிற்று விப்பாளர்
மேலும் என்னைப் பற்றி: தீவிர நூல் வாசிப்பேன்

எனது கணினி தானாக அணைந்து விடுகிறது....

Posted: 28 May 2017 07:03 AM PDT

மின்சாரம் தடைபட்டாலோ அல்லது இன்வெர்ட்டர் போதவில்லையென்றாலோ மட்டுமே எங்களுடைய கணினி நிறுத்தப்படும். இல்லையென்றால் மாதக்கணக்கில் நிறுத்தப்படாமல் தொடர்ந்து ஆன்லைனிலேயே இருக்கும். ஆனால், சமீபத்தில் ஈகரை தளத்தை ஒப்பேன் செய்தால் அதிகபட்சம் 5  நிமிடங்களில் தானாக கணினி அணைந்து விடுகிறது. கண்டிப்பாக ஈகரையில் பயன்படுத்தப்பட்டுள்ள ஸ்கிரிப்ட்டில் ஏதோ பழைய கோடுகள் இருக்கலாம், அல்லது தவறான கோடுகள் இருக்கலாம் என்று கருதுகிறேன். ஆனால், ஈகரை ஓப்பன் செய்யவில்லையென்றால் கணினி அணிவதில்லை... வேறு எந்தத் தளங்களுக்கு ...

சிங்கப்பெருமாள் கோவில் காட்சிகள்!

Posted: 28 May 2017 06:58 AM PDT

சிங்கப்பெருமாள் கோவில் காட்சிகள்! இது மலைக் கோவில்! மலை , சிறியதுதான் ! செங்கற்பட்டு வட்டம் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் இது உள்ளது ! சனிக்கிழமையில் கூட்டம் சற்று அதிகமாக உள்ளது! இது தென்கலைக் கோயில்! இங்குள்ள அழிஞ்சி மரத்தில் சிறு வேண்டுதல் தொட்டில்கள் கட்டிவிடப்பட்டுள்ளன! :-

ஐந்தாவது டெஸ்ட், சென்னை- கருண் நாயர் முச்சதம்

Posted: 28 May 2017 06:39 AM PDT

ஐந்தாவது டெஸ்ட், சென்னை- கருண் நாயர் முச்சதம் சென்னை: இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகள் முடிவில், இந்திய அணி 3 - 0 என தொடரை கைப்பற்றியது. டெஸ்ட் அரங்கில் 759 ரன்கள் எடுத்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 477 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் ...

கிளினிக்ல எதுக்கு அயர்ன் பாக்ஸ்…

Posted: 28 May 2017 05:25 AM PDT

அந்த கட்சிகூட வாட்ஸ்அப் மாதிரிதான்…!

Posted: 28 May 2017 05:24 AM PDT

சுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..!!

Posted: 28 May 2017 05:22 AM PDT


-

மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)

Posted: 28 May 2017 05:22 AM PDT


-
ச்சும்மா ஜாலிக்கு...
-
மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...
நூடுல்ஸ் பண்ணிக்கொடும்மா!
-
-------------------------------
-
எப்ப பார்த்தாலும் மானாட மயிலாட பார்க்காதேன்னு
சொன்னா கேட்டாதானே,
பாரு தூக்கத்துல கூட தொங்கற!
-
--------------------------------
பார்த்ததில் பிடித்தது

மன்னர் ஏன் ஒற்றனை அடிக்கிறார்?

Posted: 28 May 2017 05:20 AM PDT

தலைவர் டிரெண்டியா பேசுறாரா, எப்படி? – என்னால் வாழும் மீம்ஸ் கிரியேட்டர்களே…ன்னு பேச்சை ஆரம்பிக்கிறாரே…!! – ராம்.ஆதிநாராயணன் – —————————— – தூக்கத்தில் நடக்கிற வியாதி சரியாயிட்டுன்னு சொன்னீங்களே…! – இப்ப தூக்கத்திலே மீம்ஸ் மீம்ஸா போடுறேன் டாக்டர்..! – இசக்கி – ———————————- அந்த ரிப்போர்ட்டர் ஏன் டூவீலர் மெக்கானிக் ஷாப்ல உட்கார்ந்து இன்டர்வியீ பண்ணிக்கிட்டு இருக்கார்? – பிரேக்கிங் நியூஸ் வேணும்னு கேட்டாங்களாம்… அதான்! – பிரவீன்குமார் – ————————————— – மன்னர் ஏன் ...

சம்மருக்கு ஏன் டில்லி போறார்…?

Posted: 28 May 2017 05:19 AM PDT

-- --ஊட்டி சிம்லாதான் போவாங்க…தலைவர் சம்மருக்கு டெல்லி போறேன்னு சொல்றாரே? – யோவ்…அவர் சம்மருக்காக போகலை… சம்மன் வந்ததால போறாரு…!! – பர்வின் யூனூஸ் – —————————– தலைவர் இப்போது, பழைய பேப்பரில் ராக்கெட் செய்து விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தைப் பற்றி விள்ளகுவார்! – அ.ரியாஸ் – ——————————— தலைவர் கிரிக்கெட்டில் இருந்து அரசியலுக்கு வந்தவர்… – அதுக்காக…லாங் லெக்'கில் அமர்ந்திருக்கும் இளைஞரணியினரேனு பேசறமா..? – பர்வின் யூனூஸ் – ——————————— விகடன் _________________

தலைவர் இன்னிக்கு கோர்ட்டுக்கு போன மாதிரிதான்…!

Posted: 28 May 2017 05:18 AM PDT

குற்றப்பத்திரிகை நடுநடுலே மீம்ஸ் போட்டிருக்காங்களாம்..!!

Posted: 28 May 2017 05:17 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (193)

Posted: 28 May 2017 04:55 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

புதுக்கவிதை

Posted: 28 May 2017 01:22 AM PDT

நிலைமை ரொம்ப மோசமாக இல்லை..!! * நிலைமை ரொம்ப மோசமாக இல்லை சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது சமாளிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அத்தனையும் ஆராயப்பட்டுள்ளது. எப்படியும் சமாளிக்கலாம் என்றுதான் மையக் குழு முடிவு செய்துள்ளது நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். விமர்சகர்கள் கரித்துக் கொட்டுகிறார்கள். நிலைமை ரொம்ப மோசமாக இல்லை சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது எப்படியும் சமாளித்தே தீர வேண்டும் என்பதில் வைராக்கியமாக இருக்கிறோம் என்பதை மட்டும் தைரியமாகச் சொல்லிக் கொள்கிறோம். சமாளித்து ...

உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு!

Posted: 28 May 2017 01:19 AM PDT

உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! ஓர் ஆங்கிலத் தொலைக்காட்சியில் பார்த்ததுதான்! மாடு ஒன்றைப் , புலி அடித்துக்கொன்றது ௧ . முதலில் அப் புலி அதன் வாய்க்குத் தோதான சதைகளைக் கவ்வி வயிறாரத் தின்றது ! ௨. பிறகு நரி ஓடிவந்தது ! அத அதன் தாடைச் சக்திக்கேற்பச் சதைகளை இழுத்து உண்டது ! ௩. பிறகு ஒரு கழுகுக் கூட்டம் ! அதன் கூரிய அலகுகளால் கொத்திக்கொத்தி இயன்றமட்டும் தின்றுவிட்டுப் பறந்தன ! ௪. பிறகு ஈக்கள் மொய்க்கலாயின ! கொஞ்கநேரம் அவை முடிந்தமட்டும் உண்டுவிட்டுக் காணாமல் போயின! ஒரு ஈயைக் கூடக் ...

books

Posted: 27 May 2017 11:33 PM PDT

pl upload n.chookan writer books

ரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் திடீர் சந்திப்பு

Posted: 27 May 2017 10:33 PM PDT

பல ஆண்டுகளுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்த ரஜினி, ரசிகர்கள் முன்னிலையில் பேசினார். இதில் அரசியலுக்கு வருவது உறுதி என்பதை தனது ரசிகர்கள் மத்தியில் சூசகமாக தெரிவித்தார். அதாவது போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் என்று பேசினார். ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வரப்போவது நூறு சதவீதம் உண்மை என அவர் நண்பர் ராஜ் பகதூரும் கூறியிருந்தார். - இதற்கிடையே ரஜினி ஜூலை மாதம் தனிக்கட்சி தொடங்குவார் ...

அவர் ரொம்ப சாத்வீகமானவரா, எப்படி?

Posted: 27 May 2017 10:28 PM PDT

புலி பதுங்குவது பாயத்தான்…! –

Posted: 27 May 2017 10:28 PM PDT

– புலி பதுங்குவது பாயத்தான்…! – மூடிட்டு உக்காருங்க, மன்னா! எதிரி காதுல விழுந்தா குழியோட புதைச்சுடப் போறான்! – அஜித் – ————————- – சீனாக்காரனை காதலிச்சியே, உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதா சொன்னானா? – கேரண்டியா சொல்ல முடியாதுங்கறான்! – கே.அருள்சாமி – ———————- – தலைவருக்கு ஆமைக்கறியிலே விஷம் கலந்து கொடுத்துட்டாங்களாம்! – ஆமாம்…ஸ்லோ பாஸ்சனாம்! – ஜவஹர் பிரேம்குமார் – —————————– – என்னப்பா சர்வர்! ஆமை வடையிலே எண்ணெய் படலம் மிதக்குது? – இது சென்னை ஆமை வடை சார்! – கே.இருள்சாமி – ————————- – என்னப்பாஇது…சிக்கன் ...

மறைத்ததும், வெளிப்பட்டதும்!

Posted: 27 May 2017 10:27 PM PDT

குரு உபதேசித்த மந்திரம், வருமானம் மற்றும் கணவன் - மனைவியருக்கு இடையேயுள்ள உறவு ஆகியவை வெளியே தெரியக்கூடாது என்பர். மண்டலிகராஜன் என்ற ஒரு அரசர் இருந்தார்; அவர் மனைவி சுலக் ஷணி. இறை பக்தி நிறைந்தவள். பாகவதர்களை வரவேற்று உபசரித்து, அவர்களிடம் பகவானை பற்றி கேட்பதில் ஆர்வம் மிகுந்தவள். ஆனால், அரசரோ, சிறிதும் பக்தி இல்லாதவர். இதனால், நாட்டு மக்கள், அரசியை புகழ்ந்தும், அரசரை, இறை பக்தி இல்லாதவர் என்று இகழவும் செய்தனர். அதை அறிந்த அரசி, மனவருத்தம் அடைந்து, கணவரிடம், ...

தந்தை ஈமச்சடங்கு உதவியை பெற கலெக்டருக்கு லஞ்சப்பணத்தை மணியார்டர் அனுப்பிய பெண்

Posted: 27 May 2017 09:12 PM PDT

திருவெண்ணைநல்லூர்: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூரை சேர்ந்தவர் தொப்பையன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி குப்பம்மாள். இவர்களுடைய மகள் சுதா (27). இவருக்கும், ஆனத்தூர் கிராமத்துக்குட்பட்ட நடுக்காலனியை சேர்ந்த திருபழனி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த 30-8-2016 அன்று தொப்பையன் இறந்து விட்டார். இதையடுத்து தொப்பையன் இறந்ததற்கான இறப்பு சான்றிதழ் மற்றும் ஈமச்சடங்கு நிதி உதவி கேட்டு குப்பம்மாள் திருநாவலூர் ...

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணின் திருமணத்திற்கு விலையுயர்ந்த பரிசளித்த அஜித் பட வில்லன்

Posted: 27 May 2017 08:37 PM PDT

- - - உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் லலிதா (வயது 26). கடந்த 2012-ஆம் ஆண்டு குடும்ப பகை காரணமாக இவரது உறவுக்கார இளைஞர்கள் சிலர் இவர் முகத்தில் ஆசிட் வீசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், லலிதாவின் முகம் முழுவதும் கருகிவிட்டது. இதையடுத்து, அவரது முகத்தில் இதுவரை 17 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது. முகம் கருகிவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துவந்த லலிதா சில மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி நம்பருக்கு தனது செல்போனில் இருந்து போன் செய்துள்ளார். எதிர்முனையில் ...

30 நாட்கள் மின் உற்பத்தி நிறுத்தம்

Posted: 27 May 2017 05:16 PM PDT

துாத்துக்குடி மாவட்டத்தில், என்.எல்.சி., என்ற, நெய்வேலி நிலக்கரி நிறுவனமும், மின் வாரியமும் இணைந்து நடத்தும், என்.டி.பி.எல்., என்ற, கூட்டு அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு, தலா, 500 மெகாவாட் திறனில், இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இந் நிலையில், இந்த மின் நிலையத்தில் தற்போது, பராமரிப்பு பணிக்காக உற்பத்தி நிறுத்தப்பட்டது. அங்கு, அடுத்த மாதம், 25ல் தான், மீண்டும் உற்பத்தியை துவங்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். - --------------------------- - நமது நிருபர் -தினமலர்

முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் மீது விசாரணை நடத்த ஊழல் தடுப்பு இயக்ககத்துக்கு தமிழக அரசு உத்தரவு

Posted: 27 May 2017 05:12 PM PDT

சென்னை, கடந்த 2016–ம் ஆண்டு டிசம்பர் 21–ந் தேதியன்று அதிகாலையில் இருந்து சென்னை அண்ணாநகரில் இருக்கும் அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகன ராவின் வீடு, திருவான்மியூரில் உள்ள அவரது மகனின் வீடு உள்பட பல இடங்களில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர். அன்று பிற்பகல் 2.20 மணிக்கு தலைமை செயலகத்துக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், தலைமை செயலாளர் அலுவலகத்துக்குள் நுழைந்து சோதனையிட்டனர். ஆவணங்களின் அடிப்படையில்... இந்த சோதனை குறித்து தமிழக அரசுக்கு தற்போது வருமான வரித்துறை அறிக்கை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™