Tamilwin Latest News: “வடக்கு முதலமைச்சரைத் தவிர அனைத்து ...” plus 9 more |
- வடக்கு முதலமைச்சரைத் தவிர அனைத்து ...
- நள்ளிரவில் மோடியை சந்தித்த ...
- மோடி பற்றிய பொய்கள்!
- முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் ...
- இலங்கைக்கு புதிய விமான சேவை! மோடி ...
- உலக அளவில் இணையதாக்குதல் – அரசாங்க ...
- பிரித்தானியாவில் சைபர் தாக்குதல் - ...
- நீதிமன்றத் தடையை மீறி நடத்தப்பட்ட ...
- யாழ் ஆயரின் குற்றம்சாட்டை ...
- மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட ...
வடக்கு முதலமைச்சரைத் தவிர அனைத்து ... Posted: 12 May 2017 06:38 PM PDT மாகாணசபைகளில் ஆட்சி மாற்றங்கள் கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க. |
நள்ளிரவில் மோடியை சந்தித்த ... Posted: 12 May 2017 05:14 PM PDT இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பானது மிகவும் ஆரோக்கியமான வகையில் இடம்பெற்றுள்ளது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர். |
Posted: 12 May 2017 05:11 PM PDT இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இந்நாட்டில் முதற்தடவையாக நடாத்தப்படும் சர்வதேச வெசாக் தினக் கொண்டாட்டங்களில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் நோக்கிலேயே அவர் இங்கு வருகை. |
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் ... Posted: 12 May 2017 02:49 PM PDT முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தில் சிறப்புப் பேச்சாளராக தமிழகத்திலிருந்து உமா நெடுமாறன் கனடாவிற்கு வருகைதந்து கலந்து. |
இலங்கைக்கு புதிய விமான சேவை! மோடி ... Posted: 12 May 2017 02:24 PM PDT கொழும்பு மற்றும் வாரணாசி நகரங்களுக்கு இடையிலான நேரடி விமான சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. |
உலக அளவில் இணையதாக்குதல் – அரசாங்க ... Posted: 12 May 2017 02:02 PM PDT உலகளாவிய ரீதியில் மோசமானதொரு இணைய தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. பிரிட்டன், ஸ்பெய்ன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் இணைய சேவைகள் மீது இந்த தாக்குதல் நடந்திருப்பதாக. |
பிரித்தானியாவில் சைபர் தாக்குதல் - ... Posted: 12 May 2017 01:24 PM PDT பிரித்தானியாவில் இன்று திடீரென முன்னணி மருத்துவமனைகளின் இணைய கட்டமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதால் மருத்துவமனை சேவைகள் பெரிதும். |
நீதிமன்றத் தடையை மீறி நடத்தப்பட்ட ... Posted: 12 May 2017 01:23 PM PDT எந்தவிதமான வகுப்புக்களும் இரவு ஆறுமணிக்கு மேல் நடத்தக் கூடாது என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மீறும் வகையில் மட்டக்களப்பில் தனியார் வகுப்பு ஒன்று நடத்தப்பட்டமை குறித்து பெற்றோர் விசனம். |
யாழ் ஆயரின் குற்றம்சாட்டை ... Posted: 12 May 2017 01:05 PM PDT யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியை நான் அரசியல்வாதிகளின் காலில் வீழ்ந்துதான் பெற்றுக்கொண்டேன் என்று. |
மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட ... Posted: 12 May 2017 12:51 PM PDT கிளிநொச்சி - பெரியபரந்தன் பகுதியில் சுழல் காற்று மழையால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |