Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


லட்சுமியம்மாள் 110வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்

Posted: 08 May 2017 03:17 PM PDT

லட்சுமியம்மாள் 110வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், லட்சுமியம்மாள் என்ற மூதாட்டி, 110வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். நிகழ்ச்சியில், 74 பேரன், பேத்திகள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரியில் வசித்தவர் முனுசாமி. கம்யூ., உறுப்பினராக இருந்த இவர், 1947ல், தன், 45வது வயதில் இறந்தார். இவரது மனைவி லட்சுமியம்மாள். இவருக்கு, தற்போது, 110 வயதாகிறது. இவர்களது ஒரே மகன் தன்ராஜ் இறந்து விட்டார். மருமகள் சரோஜா, 94. இவருக்கு, ஐந்து ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் ...

அங்கு சாத்தியம்,இங்கு சாத்தியப் படாதா?

Posted: 08 May 2017 01:40 PM PDT

மோயாறு (Moyar) தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி பவானி ஆற்றுடன் இணையும் ஒரு கிளை ஆறாகும். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணையில் மோயாறு பவானி ஆற்றுடன் இணைகிறது. மேலும் பிரிந்து செல்லும் இந்த ஆற்றின் தண்ணீரானது கர்நாடக்காவில் உள்ள கபினி அணையிலும், நூகு அணையிலும் கலந்து டி.நரசிபுரா என்ற இடத்தில் ஒன்றாக இணைந்து ஒகேனகல் வழியாக தமிழகத்திற்கு வருகிறது. [1] மேற்குத் தொடர்ச்சியில் உற்பத்தியாகி முதுமலை வழியாக கிழக்கு நோக்கி 50 கி.மீ பாய்கிறது .(விக்கிபீடியா) தமிழ்நாடு ...

யார் யார் எப்படி பேசுவர்!

Posted: 08 May 2017 01:30 PM PDT

- * கிரிக்கெட் வீரர், 'ஓவரா' பேசுவார். * ரவுடி, 'அடிச்சு' பேசுவார். * ஓட்டல் சர்வர், 'சூப்'பரா பேசுவார். * வக்கீல், 'பீஸ்'புல்லா பேசுவார். * பாஸ்ட் புட் ஓனர், 'காரசாரமா' பேசுவார். * ஐஸ் விற்பவர், 'குளிர குளிர' பேசுவார். * டெய்லர், 'கட்' செய்து பேசுவார். * மீன் வியாபாரி, 'நாறடித்து' பேசுவார். * கண்டக்டர், 'நடந்து நடந்து' பேசுவார். * டிரைவர், 'நிறுத்தி நிறுத்தி' பேசுவார். * பூக்கடைக்காரர் வார்த்தையை, 'அளந்து' பேசுவார். * டயட்டீஷியன், 'உப்பு சப்பில்லாமல்' பேசுவார். * பேங்க் மேனேஜர், ...

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?

Posted: 08 May 2017 11:20 AM PDT

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா? இப்போது அவைகளை வேகமாக அழித்தபின் புதிய விவாதம் தொடங்கியுள்ளது கண்கெட்டபின் சூரிய வணக்கம் செய்யமுடியுமா ? யாரைத்தான்நம்புவதோ பேதை நெஞ்சம் என கலக்கம் ஒண்ணுமே புரியலே என்னமோ நடக்குது என மயக்கம் ! தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட மே 11 வரை இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இன்றைய தமிழ் ஹிந்துவில் ஒரு சுவையான கட்டுரை வந்துள்ளது தகவலுக்காக நன்றியுடன் பகிர்கிறேன் உவர் நிலத்தின் ஆலகால விஷத்தை உண்டது சீமைக்கருவேல ...

துப்பறியும் சாம்பு புத்தகம் வேண்டும்

Posted: 08 May 2017 09:18 AM PDT

நண்பர்களே எனக்கு "துப்பறியும் சாம்பு" புத்தகம் மின்நூலில்  வேண்டும். யாராவது வைத்திருப்பின் இணைப்பை இங்கே வழங்குங்கள். நன்றி!!!

அம்பானி நிறுவனத்தை விற்கிறது ரிசர்வ் வங்கி!

Posted: 08 May 2017 09:11 AM PDT

- வங்கிகளில் உள்ள வாராக்கடன் அளவு 6 லட்சம் கோடியாக உள்ளது. இந்தத் தொகையை நடப்பு நிதியாண்டு முடிவதற்குள், அதாவது 2018 மார்ச் மாதத்துக்குள் குறைத்துவிட ரிசர்வ் வங்கி தனது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. வ‌ராக்கடன் வசூல் சட்டத்தின்கீழ், கடனை வசூலிக்க முடியாத நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்து கடனை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கடன் பெற்று செலுத்த முடியாத நிலையில் உள்ள நிறுவனங்களை விற்பனை செய்ய ரிசர்வ் வங்கிக்கு இந்தச் சட்டம் அதிகாரம் அளித்திருக்கிறது. ...

பீலிபெய் சாகாடு---(விவாதம்)

Posted: 08 May 2017 08:28 AM PDT

ஓம் சக்தி மாத இதழின் பொறுப்பாசிரியர் பெ.சிதம்பரநாதன்
பீலிபெய் சாகாடும் என்ற குறட்பாவில் 'பீலி' என்றே
மீண்டும் குறிப்பிடாமல் அப்பண்டம் எனத் திருவள்ளுவர்
குறிப்பிட்டது ஏன் என வினவியிருந்தார்.

இதோ அதற்குப் பதில் கூறுகிறார்கள் (அமுதசுரபி)
நம் வாசகர்கள் - ஆசிரியர்
-
---------------------------------

உங்கள் கருத்தென்ன ?

Posted: 08 May 2017 08:24 AM PDT

உங்கள் கருத்தென்ன ? அரசியல் தலைவர்கள் , (ஒரு சில தலைவர்களை தவிர) பெரும் புள்ளிகள் , அவர்கள் செய்த தவறுக்கு ஜெயில் தண்டனை கொடுக்கப்பட்ட உடனேயே நெஞ்சு வலி, ரத்த அழுத்தம் எனக்கூறி , ஆசுபத்திரியில் சேர்க்கப்பட்டு, ஜெயில் தண்டனைக்கு பதில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர் . அதற்கு மாற்று கிடையாதா? ஈகரை அன்பர்கள் என்ன நினைக்கிறார்கள் ? உங்கள் எண்ணங்களை பதியுங்கள். என்னை கேட்டால் , ஜெயிலிலேயே ஒரு வார்டை ஹாஸ்பிடல் வார்டாக மாற்றலாம் . உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். ரமணியன்

நாணை இழுத்திட நாணாதே நண்பனே…

Posted: 08 May 2017 08:22 AM PDT


-

ஒரு கருவேலமரத்தின் மரண வாக்குமூலம்

Posted: 08 May 2017 08:16 AM PDT

இந்த கட்டுரையின் நியாயம் புரிபடவில்லை என்றாலும், இது என்னை உறுத்தியதின் விளைவாகவே இங்கே பகிர்கிறேன். என்னிடம் எந்தவித விளக்கமும் கேட்காமல், எனது தரப்பில் யாரும் வாதிடாமல், எனது எதிரிகள், இல்லை சில ஆர்வலர்கள் கொடுத்த குற்றங்களைப் பட்டியலிட்டு, அறிவியல் ஆதாரத்தைக் கூட கேட்காமல், நான் தண்டிக்கப்பட்டுள்ளேன். அதுவும் சாதாரணத் தண்டனையல்ல, மரண தண்டனை. எனது சந்ததிகளே இல்லாமல் போகும்படி எனது பரம்பரையை முற்றாக அழிக்கும் தண்டனை. இது வரலாற்றிலேயே முதன்முதலாக நடைபெறும் நிகழ்ச்சி என்று கூடக் கூறலாம். இதுவரை ...

பிறந்த நாள் வாழ்த்துகள் - விமந்தனி

Posted: 08 May 2017 07:33 AM PDT



இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.

மகளிர் அணியினர் நர்ஸ் டிரஸ் போட்டுக்கிட்டு வரணுமாம்…!

Posted: 08 May 2017 07:22 AM PDT


-

சும்மா ஒரு டைம் பாஸ்

Posted: 08 May 2017 07:01 AM PDT

இப்ப எனக்கு தெரிஞ்சாகணும்…

Posted: 08 May 2017 06:58 AM PDT

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு..

Posted: 08 May 2017 06:54 AM PDT

படம்: பார்வை ஒன்றே போதுமே இசை: பரணி பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, சித்ரா – ——————————- திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா என் காதலா என் காதலா வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு காதலா என் காதலா என் காதலா சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு பார்க்கிற பார்வையை மறந்துவிடு பேசுற பேச்சை நிறுத்திவிடு பெண்ணே என்னை மறந்துவிடு உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு அன்பே விலகிவிடு என்னை வாழ விடு – கண்கள் மோதலாம் இது வந்த காதலா நினைத்தேனே நான் நினைத்தேனே ஊசி தூரலால் நீ பேசு காதலா தவித்தேனே ...

உங்கள் ஒத்துழைப்பு தேவை.

Posted: 08 May 2017 06:40 AM PDT

வெப் துனியாவில் 28 /4 /2017 வந்த செய்தி. இந்திய அரசின் புதிய IT கொள்கையின்படி, எந்தவொரு தனிநபர், சமூகம், மதம் மற்றும் நாடு போன்றவை தொடர்பான தலைப்பிற்கு எதிராக விரும்பத்தகாத கருத்தைத் தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற கருத்திற்குச் சட்ட நடவடிக்கை (தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும்) எடுக்கப்படும். இந்தக் குழுவிற்கு அனுப்பப்படும் எந்தவொரு கருத்திற்கும் ஆசிரியர்தான் முழுபொறுப்பாளர் ஆவார். நன்றி வெப் துனியா ஆகவே பதிவர்களுக்கு முக்கிய வேண்டுகோள். உங்கள் பதிவுகள் ...

திருக்குறள் – அரிய செய்திகள்

Posted: 08 May 2017 06:38 AM PDT

மாங்காய் ரசம்!

Posted: 08 May 2017 06:29 AM PDT

- தேவையான பொருட்கள்: – மாங்காய் – 1 பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 1 மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி பூண்டு – 4 பல் மிளகு, சீரகம் – தலா அரை தேக்கரண்டி கொத்தமல்லி, கறிவேப்பிலை, கடுகு, பெங்காயத்தூள், உப்பு மற்றும் நெய் – தேவைக்கேற்ப. – செய்முறை: – மாங்காயின் தோல் மற்றும் கொட்டையை நீக்கி, சிறிய துண்டுகளாக்கி, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து வேக விடவும்; ஆறிய பின், விழுதாக அரைக்கவும். பூண்டுடன், மிளகு, சீரகத்தை சேர்த்து தட்டி எடுக்கவும். பாத்திரத்தில், அரைத்த மாங்காய் ...

மாங்காயில் கீறல் இருக்கே?

Posted: 08 May 2017 05:49 AM PDT

மாங்காயில் கீறல் இருக்கே? – நான்தான் சொன்னேன்ல…அது வடு மாங்கான்னு! – எம் மிக்கேல்ராஜ் – ———————————- – முதலைக்கறி சாப்பிட நன்றாக இருக்குமா? – வேண்டாம் மன்னா..! ஒண்ணோ, ரெண்டோ கிழட்டு முதலைகள்தான் அகழியில் நீந்துது…! – வி.சகிதாமுருகன் – —————————குமுதம் தொடரும்...

தலையை 180 டிகிரி கோணத்தில் திருப்பி, ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் யாஷ் ஷா என்ற இளைஞர்

Posted: 08 May 2017 05:48 AM PDT

குஜராத் மாநிலத்தில் தனது உடலை ரப்பர் போல் வளைக்கும் இளைஞர் ஒருவர், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சூரத் நகரைச் சேர்ந்த யாஷ் ஷா என்ற இளைஞர், தனது தலையை 180 டிகிரி கோணத்தில் திருப்பி முதுகை பார்க்கும் திறமை படைத்தவர். தலை மட்டுமின்றி, உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் ரப்பர் போல் வளைத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். முறையாக பயிற்சி எடுக்காமல், மற்றவர்களின் வீடியோக்களை பார்த்து, இதை கற்றுக் கொண்டதாக கூறியுள்ள யாஷ் ஷா, ...

வாழ்நாள் முழுவதும் சேமித்த ஒரு கோடி ரூபாய் பணத்தை ராணுவத்துக்கு வழங்கிய முதியவர்

Posted: 08 May 2017 05:48 AM PDT

குஜராத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர், வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த ஒரு கோடி ரூபாய் பணத்தை ராணுவத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். குஜராத் பாவ்நகரைச் சேர்ந்த 84 வயது முதியவரான ஜனார்தன் பட் என்பவர், எஸ்.பி.ஐ., வங்கியில் எழுத்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். எல்லையில் ராணுவம் படும் இன்னல்களை அறிந்து துயரமடைந்த இவர், ராணுவ வீரர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் எண்ணி, தான் சம்பாதித்து சேர்த்து வைத்த ஒரு கோடி ரூபாய் பணத்தை, தேசிய பாதுகாப்பு நிதியத்துக்கு ...

பாடல் சப்பென்று இருக்கிறது புலவரே…!

Posted: 08 May 2017 05:40 AM PDT

- பாடல் சப்பென்று இருக்கிறது புலவரே…! – உங்களுக்கு சுகர், பிபி, இருக்கிறது என்பதால் அப்படிப்பாட அரசி உத்தரவு மன்னா! – ராஜாசிங் ஜெயக்குமார் – ——————————- – ரெய்டிலிருந்து தப்பிக்க சிபிஐ தாசன்னு பேர் வச்சுக்க முடியாது தலைவரே…! – அம்பை தேவா – ———————————- – சமையல்காரரை பழச்சாறு தயாரிக்கச் சொன்னது தப்பாப் போச்சு…! – ஏன்? – திராட்சை ரசத்துக்கு தாளிக்கனுமான்னு கேட்டாரே! – லெ.நா.சிவக்குமார் – ——————————— – என்னது நம் அரசர் சரண்டையப் போகிறாரா? – ஆமாம்! புதங்கு குழியில ...

சர்ச்சைகளுடன் நீட் தேர்வு நிறைவு... சட்டையை கிழித்து தேர்வெழுதிய மாணவர்கள்

Posted: 08 May 2017 05:38 AM PDT

பல்வேறு தரப்பில் எழுந்த கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் இன்று நடைபெற்ற நீட் தேர்வு சர்ச்சைகளுடன் நிறைவுற்றது. தமிழகத்தில் சுமார் 88 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதினர். முழுக்கை சட்டை அணிந்துகொண்டு தேர்வு எழுத தடைவிதிக்கப்பட்டிருந்ததால் பல இடங்களில் மாணவர்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. நாடு முழுவதும் 104 நகரங்களிலும் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட 8 நகரங்களிலும் நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு ...

லாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

Posted: 08 May 2017 12:52 AM PDT

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் இருந்து பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. வழக்கை மீண்டும் விசாரிக்க ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. பீகாரில் 1990ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியில் இருந்த போது அதன் தலைவரும், அப்போதைய முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ததாக பாட்னா உயர்நீதிமன்றத்தில் ...

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

Posted: 08 May 2017 12:45 AM PDT

தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி பங்கேற்கும் என்று பிசிசிஐ சிறப்பு பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு இன்று அறிவித்தது. விராட் கோலி தலைமையிலான இந்த அணியில், ஷிகார் தவான், ரோகித் சர்மா, அஜிங்கியா ரஹானே, மகேந்திர சிங் தோனி, யுவராஜ் சிங், கேதர் ஜாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ...

ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்

Posted: 08 May 2017 12:41 AM PDT

உங்கள்   உதவிக்கு நன்றி . என்னுடைய செல் போனில் இப்படி வர வில்லை . கம்ப்யூட்டரில் அடிக்கும் போது தமிழில் அழகாக வருகிறது. எனக்கு ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும் 1   கள்ளிப்பூ காதல் 2   அன்புடை நெஞ்சம் 3   விழியில் விழுந்து இதயம் நுழைந்து 4   எண்ணிலுறையும் உயிர் நீ 5   என்னை மறந்ததேன் என்னுயிரே 6   நீயின்றி நான் ஏதடி 7   வீழ்கிறேன் உனது விழியில் 8   நீயா நானா 9   விழிநீர் தாங்காயோ 10 மன்னிக்க வேண்டுகிறேன்   எப்போது கிடைக்குமோ அப்போது தாருங்கள் . அவசரம் படுத்த வில்லை. உங்கள் ...

ஊனாகி உயிராகி காதலாகி - ஸ்ரீகலா

Posted: 08 May 2017 12:40 AM PDT

ஸ்ரீ கலா எழுதிய தெளிவான மின்னூல்


தறவிறக்கம்


நன்றி

சொல்லாலே தோன்றும் சுகம் -

Posted: 08 May 2017 12:35 AM PDT

ஈற்றடிக்கான வெண்பா போட்டியில் தேர்வு பெற்ற வெண்பாக்கள் - நன்றி- அமுதசுரபி - ---------------------------------------------------- கல்லாதான் வாய்ச்சொல் கலகத்தை உண்டாக்கி நல்லார் மனத்தை நனிவருத்தும் - இல்லறத்தை வல்லமையாய்க் காக்கின்ற வாழ்க்கைத் துணையாரின் சொல்லாலே தோன்றும் சுகம் - தே.வே.இராமலிங்கஃ, அச்சிறுபாக்கம் - ------------------------------ - பகல்சொல் பயனென்ன? பார்த்தக்கம் பக்கம் நிகழ்சொல் பயனென்ன? நெஞ்சத் - தகம்மகிழும் சொல்லாய் விளக்கணைத்துச் சொக்கி உளறுகின்ற சொல்லாலே ...

திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள் - (அமுதசுரபி)

Posted: 07 May 2017 10:25 PM PDT

கடந்து செல்லும் காலம் – கவிதை

Posted: 07 May 2017 09:08 PM PDT

- இந்தப் பயணம்தான் எத்தனை எளிதாய் துவங்கிவிட்டது - மலைகள் குன்றுகள் நதிகள் உருப்பெற்று நிலைபெறும் முன் நிலவெளியில் காற்றெனத் துவங்கியது - அவளால் அவனது பொழுதுகள் முழுமையடைந்திருந்தன - வெம்மை குளிர்மை என அவளை உணர்ந்திருந்தான் - அப்பொழுதெல்லாம் ஒருபோதும் முடிந்துவிடாத பயணத்தை யாவருடனும் துவங்கிவிட இயலாது என்பதை அவன் அறிந்திருக்க வில்லை காற்றைப் பற்றி நடந்த அவன் கடந்து கொண்டிருக்கிறான் காலத்தையும் காதலையும் . - ------------------------------- சக்தி ...

மயில் அகவல் - கவிதை

Posted: 07 May 2017 08:58 PM PDT


-

நிலாக் காலம் – கவிதை

Posted: 07 May 2017 08:53 PM PDT


-

-

-
படித்ததில் பிடித்தது

முடிந்த கதைகள் – கவிதை

Posted: 07 May 2017 08:45 PM PDT


-

-
படித்ததில் பிடித்தது

வனத்தின்குரல் – கவிதை

Posted: 07 May 2017 08:38 PM PDT


-

-
படித்ததில் பிடித்தது

மாமரம் சொல்லும் தத்துவம்

Posted: 07 May 2017 05:04 PM PDT

- பல மாமரங்கள் இருக்கிறது. அவற்றில் நூற்றுக்கணக்கான கனிகள் விளைகிறது. ஒவ்வொரு கனியிலும் விதை (கொட்டை) இருக்கிறது. இவை மீண்டும் மாமரம் வளர வேண்டும் என்பதற்காக இயற்கை தந்த வரப்பிரசாதம். விளைந்த விதைகள் அனைத்தும் மாமரமாக உருவாகிவிடுவதில்லை. ஒரு சில விதைகள் மட்டுமே மரமாகிறது. இவ்விடத்தில் மற்ற விதைகள் எல்லாம் வீணாக போவதாக தெரிந்தாலும், மரமாகிய ஒரு விதையினால் மேலும் பல கனிகள் கிடைத்து அதன் மூலம் வழிவழியாக பல மரங்கள் வளரும். இதைப்போலவே உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். ...

சினி துளிகள்! –

Posted: 07 May 2017 05:03 PM PDT

* ----- சதுரங்கவேட்டை இரண்டாம் பாகத்தில், அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிக்கிறார், த்ரிஷா. – * கொலையுதிர் காலம் படத்தை தொடர்ந்து, பாலிவுட்டில், 'என்ட்ரி' கொடுக்கிறார் நயன்தாரா. – * டார்ச்லைட் என்ற படத்தில், மாஜி கதாநாயகிகளான ஸ்ரேயா – சதா இருவரும், கதையின் நாயகிகளாக நடிக்கின்றனர். – * வணங்காமுடி படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், சிம்ரன். – * சசிகுமாரின், கொடிவீரன் படத்தில், அவரது தங்கையாக நடிக்கிறார், ஐஸ்வர்யா ராஜேஷ். – ————————————-

மாங்காய் – கொத்தமல்லி சட்னி!

Posted: 07 May 2017 04:41 PM PDT

- தேவையான பொருட்கள்: – மாங்காய் – 1 பச்சை மிளகாய் – 2 கொத்தமல்லி தழை – 1 கப் புளி – கொட்டைப்பாக்கு அளவு எண்ணெய், கடுகு, பெருங்காயத்தூள் மற்றும் உப்பு – தேவைக்கேற்ப. – செய்முறை: – மாங்காயை தோல் சீவி துருவவும். புளியை சிறிதளவு நீரில் ஊற வைக்கவும். கொத்தமல்லி தழையை சுத்தம் செய்யவும். மாங்காய் துருவல், பச்சை மிளகாய், உப்பு, புளி மற்றும் கொத்த மல்லி தழையை, மிக்சியில் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, சட்னியாக அரைக்கவும். சிறிதளவு எண்ணெயில், கடுகு, பெருங்காயத்துாள் தாளித்து, சட்னியுடன் ...

மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

Posted: 07 May 2017 04:33 PM PDT

- சென்னை : எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் ஆகிய மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க முடியாது. மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றி நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. இந்நிலையில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசைப் ...

ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம் : பாரதீய ஜனதாவுக்கு எதிராக அதிரடி வியூகம்

Posted: 07 May 2017 04:29 PM PDT

- புதுடெல்லி - ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில், மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியை பொது வேட்பாளராக நிறுத்த ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவடைகிறது. எனவே, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, புதிய ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யவும், தேர்தல் வியூகம் அமைக்கவும் நடபுதுடெல்லி, மே 07 - ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் ...

அரசியலுக்கு வந்தால் நடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறுவார்: நக்மா பேட்டி

Posted: 07 May 2017 04:26 PM PDT

- சென்னை : அரசியலுக்கு வந்தால் நடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறுவார் என மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார். மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா நேற்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது நடிகர் ரஜினிகாந்தை நட்பு ரீதியாக மட்டுமே சந்தித்ததாகவும் ,இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார். அரசியலுக்கு ...

என்.சி.சி பயிற்சி பெற்ற பெண்கள் நேரடியாக விமானப் படையில் சேர நேர்முக தேர்வில் பங்கேற்கலாம்

Posted: 07 May 2017 04:24 PM PDT

- புதுடெல்லி : இந்திய விமானப்படையில் பெண்கள் எளிதில் இணைய வேண்டும் என்பதற்காக புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தேசிய சாரணர் படையில் (என்சிசி) பயிற்சி பெற்று சி சான்றிதழ் வைத்திருந்தால் நேரடியாக நேர்முகத் தேர்வில் பங்கேற்க முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட பாது காப்பு சேவை தேர்வு நடத்தப்பட்டு இந்திய விமானப்படைக்கு ஆள் சேர்ப்பு நடைபெறும். இந்த வழக்கமான நடைமுறையில் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் ...

ஐ.பி.எல். 44-வது லீக் : 12 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி புனே அணி அபார வெற்றி

Posted: 07 May 2017 04:22 PM PDT

- ஐதராபாத் : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் உனட்கட்டின் 'ஹாட்ரிக்' சாதனையால் புனே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது. இது அந்த அணிக்கு 8-வது வெற்றியாகும். பிளே-ஆப் சுற்றுக்கு ... 10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், லீக் சுற்று மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். அதாவது ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாடி முடிக்க வேண்டும். லீக் சுற்று முடிவில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™