Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 30 May 2017 04:00 PM PDT

மேகாலயாவில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 8 குழந்தைகள் இறப்பு

Posted: 30 May 2017 03:55 PM PDT

நாங்போ: மேகாலயா மாநிலம் ரிபோய் மாவட்டத்தில் உள்ள நாங்கியா என்ற கிராமத்தில் ஒரு தேவாலயத்தில் 28-ந்தேதி சிறப்பு வழிபாடு நடந்தது. அதன் பின்னர் அங்கு கூடியிருந்த மக்களுக்கு பன்றி இறைச்சி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன. கெட்டுப்போன இந்த உணவை சாப்பிட்ட 200-க்கும் மேற்பட்டோருக்கு வாந்திபேதி ஏற்பட்டது. பலர் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்று முன்தினம் 3 குழந்தைகள் இறந்தனர். நேற்று 5 குழந்தைகள் இறந்தனர். இதனால் இச்சம்பவத்தில் ...

ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது

Posted: 30 May 2017 03:54 PM PDT

சென்னை: ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு கோர்ட் ஜெ., சசி , இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஜெ.,வுக்கு ரூ. 100 கோடி அபராதமும், ஏனையோருக்கு தலா ரூ. 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் விதிக்கு புறம்பாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்கவும் உத்தரவிட்டது. இதன்படி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள ஜெ., சொத்துக்கள் இருக்கும் சென்னை, ...

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் தாசரி நாராயண ராவ் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்

Posted: 30 May 2017 03:49 PM PDT

- ஐதராபாத்: பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் தாசரி நாராயண ராவ் உடல்நலக் குறைவால் ஐதரபாத்தில் காலமானார். 75 வயதான அவர், சுவாசக் கோளாறு மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கடந்த 1974-ஆம் ஆண்டு `டாடா மனவாடு' என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அறிமுகமான தாசரி, தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்துக் கொண்டவர் என்பது ...

அரிய புத்தகங்கள்

Posted: 30 May 2017 03:25 PM PDT

இந்த தரவிறக்க சுட்டியில் நிறைய சித்தர்களின் அரிய புத்தங்கள் உள்ளது பயன் படுத்தவும்

என்றும் அன்புடன்

ஜெ.செந்தில்குமார்

தமிழக விவசாயிகளை சந்திக்காத மோதி பிரியங்காவை சந்தித்தார்.

Posted: 30 May 2017 01:47 PM PDT





நன்றி-Hindustan Times

உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு!

Posted: 30 May 2017 01:30 PM PDT

உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! ஓர் ஆங்கிலத் தொலைக்காட்சியில் பார்த்ததுதான்! மாடு ஒன்றைப் , புலி அடித்துக்கொன்றது ௧ . முதலில் அப் புலி அதன் வாய்க்குத் தோதான சதைகளைக் கவ்வி வயிறாரத் தின்றது ! ௨. பிறகு நரி ஓடிவந்தது ! அத அதன் தாடைச் சக்திக்கேற்பச் சதைகளை இழுத்து உண்டது ! ௩. பிறகு ஒரு கழுகுக் கூட்டம் ! அதன் கூரிய அலகுகளால் கொத்திக்கொத்தி இயன்றமட்டும் தின்றுவிட்டுப் பறந்தன ! ௪. பிறகு ஈக்கள் மொய்க்கலாயின ! கொஞ்கநேரம் அவை முடிந்தமட்டும் உண்டுவிட்டுக் காணாமல் போயின! ஒரு ஈயைக் கூடக் ...

உங்கள் ATM PIN நம்பர் பாதுகாப்பானதா?

Posted: 30 May 2017 08:48 AM PDT

உங்கள் ATM PIN நம்பர் பாதுகாப்பானதா?



ரமணியன்

தமிழ்ப்பட பாடல் காணொளிகள் - தொடர் பதிவு

Posted: 30 May 2017 07:39 AM PDT

கங்கைக் கரைத் தோட்டம், கன்னிப் பெண்கள் கூட்டம்
--

-

இந்தியா சைவ நாடு என்பது கட்டுக்கதை? 70 சதவிகித மக்கள் அசைவம் உண்கிறார்கள்

Posted: 30 May 2017 06:15 AM PDT

- - இந்தியா சைவ நாடு என்பது கட்டுக்கதை? 70 சதவிகித மக்கள் அசைவம் உண்கிறார்கள் - உலகில் இந்தியா மிகவும் முக்கியமான சைவ நாடு என்று நம்பபடுகிறது.இந்த நம்பிக்கையை இந்திய பிரதமர் ஒவ்வோரு வெளிநாட்டு பயணத்தின் போது பலப்படுத்தி வருகிறார். அவர் வெளிநாட்டு பயணத்தின் போது அந்த நாட்டு முக்கிய தலைவர்களால் அவருக்கு சிறப்பு சைவ உணவுகள் விருந்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் பிரதமர் மோடி அந்த நம்பிக்கையை பலப் படுத்திவருகிறார். சைவ உணவுமுறை இந்தியாவில் நெறிமுறை, மத மற்றும் சாதிகளின் ...

விரைவில் சூரியனை தொடும் திட்டம் நாசா நாளை முக்கிய அறிவிப்பு

Posted: 30 May 2017 06:07 AM PDT

புரிந்து கொள்ள முடியாத சூரியனின் மர்மங்கள் குறித்து அறிந்து கொள்ள நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து கடுமையாக போராடி வருகின்றனர். சூரியன் குறித்து ஆராய்ச்சி செய்ய நாசா அனுப்பும் விண்கலம் சோலார் ப்ரோ பிளஸ் (SPP) 2018 ம் ஆண்டு கோடை காலத்தில் அனுப்பப்பட உள்ளது. விண்கலம் சூரியனின் மேற்பரப்பில் நான்கு மில்லியன் மைல்களுக்குள் சூரியன் சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட உள்ளது. இந்த விண்கலம் மற்ற விண்கலம் போல் அல்லாமல் வெப்பம் மற்றும் கதிர்வீச்சை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. விண்கலம் ...

பழைய துப்பறியும் நாவல்கள்.

Posted: 30 May 2017 03:16 AM PDT

ஈகரை சொந்தங்களே,பழம் பெரும் எழுத்தாளர்களான ஆரணி குப்புசாமி முதலியார்,வடுவூர் துரைசாமி ஐயங்கார்,ஜே.ர்.ரெங்கராஜு ஆகியோர் படைத்த அற்புதமான துப்பறியும் கதைகள் இருந்தால் பகிருமாறு அன்புடன் வேண்டுகிறேன்

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .

Posted: 29 May 2017 11:48 PM PDT

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . mediafire.com download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் mediafire.com download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ mediafire.com download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் - நினைவு நல்லது வேண்டும் mediafire.com ...

ஆரோபம்

Posted: 29 May 2017 08:53 PM PDT

அத்யாரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும் உத்தியால் பந்தம் வீடு என்று உணரும் வேதாந்தம் எல்லாம் மித்தையாம் ஆரோபத்தால் பந்தமாம் அபவாதத்தால் முக்தியாம் இவ்விரண்டில் முந்தி ஆரோபம் கேளாய் --கைவல்ய நவநீதம் -19 அத்தியாரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும் உத்தியால் பந்தம், வீடு என்று உரைக்கும் வேதாந்தமெல்லாம். மித்தையாம் (இல்லாத) ஆரோபத்தால் பந்தமாம். அபவாதத்தால் முத்தியாம். இவ்விரண்டில் முந்தி ஆரோபம் கேளாய். வேதாந்த தத்துவம் பரிபூரண ஞானத்தை இரண்டு படிவகைகளில் வைத்து விளக்கும் ...

எமலோகமே தெரியும்...!!

Posted: 29 May 2017 08:45 PM PDT

வேலைக்காரியிடம் எங்க வீட்டுக்காரர் நெருங்கிப் பழகிட்டார் போலிருக்கு...! எப்படி சொல்றே?- - என்னை மாதிரியே என் புருஷனை எடுத்தெறிஞ்சு பேசறாளே...! - ---------------------------------------- - எதையும் என் கண்ணாலே பார்க்க முடியலே டாக்டர்...! - ஒரு சின்ன ஆபரேசன் பண்ணா சரியாயிடும்! - ஆபரேஷன் பண்ணினா எல்லாம் தெரியுமா? - எமலோகமே தெரியும்....! - சி.ஜெயாமைந்தன் - -------------------------- - என்னங்க...கன்னம் வீங்கி இருக்கே ஏன்? - என் மனைவிகிட்டே இடியாப்பம் கேட்டேன் அவ காதுலே ...

ஏன் மூஞ்சியை தூக்கி வெச்சிக்கிடிருக்கே..!!

Posted: 29 May 2017 08:38 PM PDT

இந்த சேலையில் நீ மகாலட்சுமி மாதிரியே இருக்கே...!!

Posted: 29 May 2017 08:35 PM PDT


-
நன்றி - அத்திப்பூ

அர்ஜுனின், 150வது படம்!

Posted: 29 May 2017 08:03 PM PDT

- சமீபத்தில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அந்த படங்களின் கதை அம்சமும், படமாக்கப்பட்ட விதமும் தான். அந்த அடிப்படையில் தாயராகி விரைவில் வெளி வரவிருக்கும் படம் `நிபுணன்'. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களுடன் வெளியாக உள்ள இப்படம் அர்ஜுனுக்கு 150-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. `நிபுணன்' என்பது படத்தின் கதாநாயகனான அர்ஜுனை குறிப்பிடுவது. கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில், ...

'சங்கமித்ரா' படத்திலிருந்து விலகியது ஏன்? - ஸ்ருதிஹாசன் தரப்பு விளக்கம்

Posted: 29 May 2017 07:52 PM PDT

'சங்கமித்ரா' படத்திலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து ஸ்ருதிஹாசன் தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புடன் தயாரிப்பில் இருக்கும் படம் 'சங்கமித்ரா'. கான் திரைப்பட விழாவில் இப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அறிமுக விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் முரளி ராமசாமியும் பங்கேற்றனர். இப்படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியுள்ளதாக ...

அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை

Posted: 29 May 2017 07:32 PM PDT

- தீஸ்ரிகசம்' படத்தில் ராஜ்கபூர்-வகிதா ------------------------------ கடவுளுக்கும் காதலுக்கும் உள்ள தொடர்பு மிக விசித்திரமானது. தன் காதல் வெற்றி அடையும்பொழுது தனது ஆற்றலாலும் முயற்சியாலும் மட்டுமே அது கைகூடியது என்று நினைக்கும் மனிதன் அது தோல்வியடையும்போது விதியையும் கடவுளையும் ஏசுவது வழக்கம். "கடவுள் மனிதனாகப் பிறந்து காதலித்திருந்தால்தானே அவனுக்குத் தெரியும் இதைப் பற்றி" என்ற தமிழ் வரிகளின் கடுமையான உணர்வை, "உலகைப் படைக்கும் கடவுளே, இப்படி மனிதருக்குக் காதலைக் கொடுத்துப் ...

சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்டு உயிரிழந்த ரிக்‌ஷா ஓட்டுநர்... வெங்கைய நாயுடு கண்டனம்!

Posted: 29 May 2017 06:17 PM PDT

டெல்லியில் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததைத் தட்டிக் கேட்டதற்காக கொலை செய்யப்பட்ட ரிக்‌ஷா ஓட்டுநரின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்தார் வெங்கைய நாயுடு. - டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில், இன்று இரண்டு பேர் மது அருந்திவிட்டு அங்கு சிறுநீர் கழித்துள்ளனர். அதைக் கண்ட ரிக்‌ஷா ஓட்டுநர் ரவீந்தர், அங்கு சிறுநீர் கழிக்கக்கூடாது என அவர்களைக் கண்டித்துள்ளார். அதற்கு அந்த இருவரும், 'உன்னைப் பிறகு பார்த்துக் கொள்கிறோம்' என்று ரிக்‌ஷா ஓட்டுநரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். ...

பயணிகளின் கைப்பை சோதனை ரத்து: சென்னை உள்பட 6 விமான நிலையங்களுக்கு விரிவாக்கம்

Posted: 29 May 2017 04:33 PM PDT

புதுடெல்லி விமானங்களில் பயணிகள் தங்களுடன் எடுத்துச்செல்லும் கைப்பை உள்ளிட்ட சிறிய பைகளையும் சோதனைக்கு உட்படுத்தி சிறு நாடா ஒன்றை இணைத்த பின்னரே விமானங்களில் அனுமதிக்கப்படுவது வழக்கம். விமான நிலையங்களில் மேற்கொள்ளும் இந்த சோதனைகளால் நேர விரயம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தொடர்ந்து, உள்நாட்டு முனையங்களில் இத்தகைய சோதனையை கைவிட மத்திய அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக டெல்லி, மும்பை, கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா மற்றும் ஆமதாபாத் ஆகிய விமான நிலையங்களில் ...

இணையதளத்தில் பாடப் புத்தகங்கள்... தமிழக அரசின் அசத்தல் முயற்சி!

Posted: 29 May 2017 04:09 PM PDT

மிழக அரசு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புக்குரிய அனைத்துப் பாடப் புத்தகங்களையும் PDF வடிவில் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. தமிழக அரசின் சார்பில் அண்மைக் காலமாக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றன. குறிப்பாக +2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் கிரேடு அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல, பிளஸ்1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு முறை கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்வு நேரத்தை மூன்றிலிருந்து ...

இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்

Posted: 29 May 2017 04:05 PM PDT

- கயிலை நாயகனின் அம்சமாக காலடியில் அவதரித்து, அனைத்து ஜீவன்களிலும் இருக்கும் பரம்பொருள் ஒன்றே என்னும் அத்வைத தத்துவத்தை போதித்தவர் ஜகத்குரு ஆதிசங்கரர். அவர் சந்நியாசம் மேற்கொள்வதற்கு முன்பாக, தினமும் சில வீடுகளில் பிக்ஷைக்குச் செல்வது வழக்கம். ஆதி சங்கரர் ஒருநாள் ஆதிசங்கரர் ஒரு பிராமணரின் வீட்டுக்குச் சென்று பிக்ஷை கேட்டார். அந்த பிராமணரோ வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர். ஆதிசங்கரர் அந்த வீட்டுக்குச் சென்றபோது பிராமணர் வெளியில் சென்றிருந்தார். வீட்டில் அவருடைய ...

பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம் நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி

Posted: 29 May 2017 03:58 PM PDT

- இறைவனுக்கு நாம் பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம் நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி பற்றி உங்களுக்குத் தெரியுமா? - துவாரகையில் கண்ணன் அரசாண்ட காலம். ஒருநாள் கண்ணனைக் காண அவருடைய பால்ய சிநேகிதன் குசேலர் துவாரகைக்கு வந்தார். கண்ணனும் குசேலனும் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் ஒன்றாகக் கல்வி பயின்றவர்கள். குருகுல வாசம் முடிந்ததும் இருவரும் பிரிந்தனர். கண்ணன் துவாரகையின் அரசராக செல்வச் செழிப்புடன் இருந்தார். ஆனால், அவருடைய தோழன் குசேலரோ வறுமையின் பிடியில் சிக்கித் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™