Tamilwin Latest News: “மண் சரிவில் காணாமல் போன மகள் - ...” plus 9 more |
- மண் சரிவில் காணாமல் போன மகள் - ...
- கஷ்டப் பிரதேசங்களுக்கு நிவாரண ...
- பாதிக்கப்பட்ட தென்னிலங்கை ...
- இலங்கைக்கு உதவி வழங்க 44 நாடுகள் ...
- ஒன்றரை வருடங்களின் பின்னர் ...
- அனர்த்தங்களிலிருந்து மக்களைக் ...
- அமைச்சரவை இணைப்பேச்சாளராக சு. ...
- மாத்தறையில் தொடரும் மண்சரிவு அபாயம்
- பெற்றோரை இழந்த குழந்தைகள் ...
- அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ...
மண் சரிவில் காணாமல் போன மகள் - ... Posted: 30 May 2017 06:34 PM PDT அண்மையில் ஏற்பட்ட பேரனர்த்தம் காரணமாக 200 பேர் வரையில் உயிரிழந்தும் நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல். |
கஷ்டப் பிரதேசங்களுக்கு நிவாரண ... Posted: 30 May 2017 06:05 PM PDT கடந்த சில நாட்களாக இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களின் காரணமாக பாதிப்புற்ற மக்களுக்கான நிவாரணப் பணிகளில் கஷ்டப் பிரதேச மக்கள் புறக்கணிக்கப்படுவதாக தகவல்கள். |
Posted: 30 May 2017 05:44 PM PDT தென்னிலங்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம். |
இலங்கைக்கு உதவி வழங்க 44 நாடுகள் ... Posted: 30 May 2017 05:34 PM PDT இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக 44 சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதாக அரசாங்கம். |
ஒன்றரை வருடங்களின் பின்னர் ... Posted: 30 May 2017 05:18 PM PDT பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட மருத்துவத் தேவைகளுக்காக ஒன்றரை வருடங்களின் பின்னர் ஓய்வொன்றை எடுத்துக் கொண்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன. |
அனர்த்தங்களிலிருந்து மக்களைக் ... Posted: 30 May 2017 05:07 PM PDT அனர்த்தங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும், அவசர நிலைமைகளின்போது எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விசேட அனர்த்த அபாயப் பிரிவொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி. |
அமைச்சரவை இணைப்பேச்சாளராக சு. ... Posted: 30 May 2017 05:00 PM PDT ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர. |
மாத்தறையில் தொடரும் மண்சரிவு அபாயம் Posted: 30 May 2017 04:53 PM PDT மாத்தறை மாவட்டத்தில் வெள்ளம் வடிந்தோடத் தொடங்கியுள்ள போதிலும், மண்சரிவு அபாயம் தொடர்ந்து கொண்டிருப்பதாக. |
Posted: 30 May 2017 04:43 PM PDT தென்னிலங்கையின் மோசமான இயற்கை அனர்த்த சூழலில் தமது பெற்றோரை இழந்த குழந்தைகள் இருப்பின் அது தொடர்பான விபரங்களை அறியத் தருமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை. |
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ... Posted: 30 May 2017 04:38 PM PDT வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள சிறுவர்களுக்கு போஷாக்கான உணவு வகைகளை வழங்க சிறுவர் விவகாரம் மற்றும் மகளிர் விவகார அமைச்சு நடவடிக்கை. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |