Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எந்திரன்!

Posted: 01 May 2017 03:38 PM PDT

செல்போனை கொடு.. கேம்ஸ் விளையாடணும் என்று அப்பாவிடம் அடம்பிடிக்கும் வயதுதான் ரிஷிகுமாருக்கு. கடலூர் மங்கள்பேட்டையில் 9ம் வகுப்பு படிக்கிறான். இவனுக்கு 2 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் வேலை கொடுத்திருக்கிறது கனடா நிறுவனம் ஒன்று அப்படி என்ன செய்துவிட்டான் இந்த பொடியன்.... என் அப்பா அனில்குமார் தனியார் பள்ளி ஆசிரியர். அம்மா பிரியதர்ஷினி போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். சின்ன வயசுல எனக்கு பேட்டரி பொம்மைகள் வாங்கித் தருவாங்க. ஒரே வாரம்தான் அதை பார்ட் பார்ட்டா பிரிச்சு ரிப்பேர் ...

சி.ஆர்.பி.எப்.,வீரர் மனைவிக்கு எஸ்.ஐ., பணி

Posted: 01 May 2017 03:24 PM PDT

ராய்ப்பூர்: சி.ஆர்.பி.எப்.,வீரர் மனைவிக்கு எஸ்.ஐ., பணி வழங்கி உத்தரவிட்டார் சத்தீஷ்கர் முதல்வர் ரமன்சிங். முன்னதாக சுக்மா தாக்குதலில் சி.ஆர்.பி.எப்.,வீரர்கள் 26 பேர் வீர மரணமடைந்தனர். வீர மரணம் அடைந்தவர்களில் பன்மாலி யாதவ் என்ற வீரரும் ஒருவர். இந்நிலையில், சட்டீஸ்கர் முதல்வர் ரமன்சிங், இன்று (மே-1) அவரது மனைவிக்கு எஸ்.ஐ., பணி வழங்கி உத்தரவிட்டுள்ளார் - ----------------------------- தினமலர்

இன்று இரவு முருகன் வானில் தோன்றுகிறார்.

Posted: 01 May 2017 03:18 PM PDT

தொழிலாளர் தினமான இன்று மே 1-ந்தேதி இரவு 9 மணி முதல் 12 மணி வரை வானில், கடவுள் முருகன் ஜோதி வடிவில் காட்சி தர உள்ளார் என ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் பரபரப்பு தகவலை தமிழம் முழுவதும் பிளக்ஸ்,  பேனர்கள், பத்திரிகையில் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். திருச்சியிலிருந்து சுமார் 45 கிலோமீ தூரத்தில் உள்ள துறையூரில் அகத்திய சன்மார்க்க சங்க அறக்கட்டளையால் 3 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள குடிலில் முருக பெருமானின் அவதாரமான(???) ஆறுமுக அரங்க மகா தேசிகசுவாமிகள் ...

பொது அறிவு தகவல் -1,2,3,4...

Posted: 01 May 2017 12:36 PM PDT


ஒட்டு கேட்கும் பழக்கத்திற்குப் பெயர்...


ஸ்ரீ ராமானுஜர் 1000: மே 1 - திருவாதிரை திருநட்சத்திரம் திக்கெட்டும் கொண்டாட்டம்

Posted: 01 May 2017 12:36 PM PDT

- திருப்பாற்கடலில் ஸ்ரீமந்நாராயணனின் படுக்கையாக உள்ள ஆதிசேஷன் ராமாவதாரத்தில் ராமருக்குத் தம்பி லஷ்மணனாகவும், கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணருக்கு அண்ணன் பலராமராகவும் தோன்றினார் என்பது புராணம் .அதே ஆதிசேஷனே கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராக ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார் என்பது ஐதீகம். இவர், கிபி 1017-ம் ஆண்டு, அப்போது பூதபுரி என்று அழைக்கப் பட்ட தற்போதைய ஸ்ரீபெரும்புதூர் என்ற இத்தலத்தில் தோன்றினார். அப்போது கலியுகம் 4119 சாலிவாகன் சக ஆண்டு 939 பிங்கள வருடம் சித்திரை மாதம் 13 ம் ...

ஸ்ரீரங்கத்தில் ராமானுஜரின் அவதாரத் திருவிழா

Posted: 01 May 2017 12:35 PM PDT

- திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திரப் பெருவிழா ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரையில் பத்து தினங்களுக்கு சிறப்பாகக் கொண்டாட கோயில் நிர்வாகம் முடிவுசெய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. - -------------------------------------- மே 1 முதல் நடைபெறும் நிகழ்ச்சிகள் ----- மே 1-ம் தேதி: கடலூர் கோபி பாகவதரின் பக்த விஜயம், பராசர பத்ரி நாராயண பட்டரின் உபன்யாசம், ஸ்ரீ ராமானுஜ வைபவம் - ஜாகீர் ...

படிக்காத மேதை – கவிதை

Posted: 01 May 2017 12:33 PM PDT

பழைய ரூபாய் நோட்டுகளில் என்ன உருவாக்கலாம்? வருகிறது போட்டி

Posted: 01 May 2017 12:16 PM PDT

- மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பழைய நோட்டுகளில் இருந்து புதிய பொருட்களை உருவாக்கும் முயற்சியில் குஜராத் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். தேசிய வடிவமைப்பு நிறுவனத்திடம் ரிசர்வ் வங்கி இதற்கான திட்டத்தை ஒப்படைத்துள்ளது. சுமார் 200 கிலோ, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றை மறுசுழற்சி செய்து என்னென்ன பொருட்களை உருவாக்க முடியும் என மாணவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் இது தொடர்பாக தேசிய அளவிலான போட்டியையும் நடத்த ...

அக்னி நட்சத்திரம் குறித்த ஒரு புராணக் கதை

Posted: 01 May 2017 12:15 PM PDT

- யமுனை ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள காட்டின் பெயர், காண்டவவனம். இந்திரனின் பாதுகாப்பில் உள்ள அவ்வனத்தில் உள்ள அரிய மூலிகைகள் செழித்து வளர, அவ்வப்போது மழை பெய்ய செய்தான், மழையின் அதிபதியான இந்திரன். (இந்திரனுக்கு காண்டவ வனன் என்ற பெயரும் உண்டு) - இயற்கை எழிலுடன், மூலிகையின் மணமும் வீச, இதமான சூழ்நிலையில், யமுனை நதியில், கண்ணன் மற்றும் அர்ஜுனன் தங்களுடைய தோழர்களுடன் நீராடி மகிழ்ந்தனர். பின், அவர்கள் கரையேறும் போது, அங்கு வந்த அந்தணர் ஒருவர், கண்ணனையும், அர்ஜுனனையும் பார்த்து, ...

அக்னி நட்சத்திரம்!

Posted: 01 May 2017 12:11 PM PDT

- சித்திரை மாதம், 21ம் தேதி முதல், வைகாசி, 14ம் தேதி வரை, வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்; இதை, அக்னி நட்சத்திரம் என்பர். அஸ்வினி முதலான, 27 நட்சத்திரங்களில், எந்த நட்சத்திரமும், அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. எனினும்,சித்திரை மாதம், பரணி மூன்றாம் காலில், சூரியன் பிரவேசிக்கும் காலத்தை, அக்னி நட்சத்திரக் காலம் என்கிறது, பஞ்சாங்கம். அதன்படி, மே, 4, 2017 முதல், மே, 28 வரை, அக்னி நட்சத்திரக் காலம். இக்கால கட்டத்தில், அறுவடை செய்யப்பட்ட வயல்வெளிகளில், ...

16 ஆண்டுகள் கழித்து விருது விழாவில் கலந்து கொண்ட அமீர் கான்

Posted: 01 May 2017 12:08 PM PDT

- மும்பையில் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருடைய தந்தை தினாநத் மங்கேஷரின் 75-வது நினைவு தினைத்தை முன்னிட்டு, தினாநத் மங்கேஷர் விருது விழா நடந்தது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் கலந்து கொண்டார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு அமீர் கான் கலந்து கொள்ளும் முதல் விருது விழா இது. - 'தங்கல்' இந்தப் படத்தின் பெயரைக் கேட்டாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அமீர் கானின் நடிப்பும் அந்த படத்துக்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பும்தான். இந்த அர்ப்பணிப்புக்காவே தினாநத் மங்கேஷர் ...

கணவன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் ‘வெளுக்க’ மணமக்களுக்கு பேட் பரிசளித்த மந்திரி

Posted: 01 May 2017 12:00 PM PDT

- போபால்: மத்தியப்பிரதேசத்தில் அம்மாநில அரசின் சார்பில் சுமார் 700 ஜோடிகளுக்கு திருமணம் நேற்று நடைபெற்றது. இத்திருமணத்தில் பங்கேற்ற அம்மாநில மந்திரி கோபால் பார்கவா அனைத்து ஜோடிகளுக்கும் மரத்திலான சிறிய பேட் ஒன்றை பரிசாக வழங்கினார். அந்த பேட்டில் " குடிப்பவர்களை அடிப்பதற்காக, போலீஸ் தலையிடக்கூடாது" என எழுதப்பட்டுள்ளது. இந்நிகழ்சியில் பேசிய கோபால் பார்கவா ," குடித்து விட்டு கணவன் வீட்டுக்கு வரும் போது இந்த கட்டைதான் பேச வேண்டும். குடும்பத் தலைவன் குடித்தால் அவன் வன்முறையாளனாக ...

"நாசூக்கு" மிக மிக அவசியம் ... ஞானிகளுக்கு கூட...!

Posted: 01 May 2017 11:57 AM PDT

"நாசூக்கு" மிக மிக அவசியம் ... ஞானிகளுக்கு கூட...! . பிராமணர்கள் கடல் கடந்து போகக் கூடாது என்பது அந்தக் கால ஆச்சாரமாம் ... அதை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன்...! . அப்படி கடல் கடந்து வெளிநாடு போய் வந்தவர்களுக்கு , காஞ்சி மஹா பெரியவர் , தன் கையால் தீர்த்தம் கொடுப்பது இல்லையாம் ... அதையும் கேள்விப்பட்டிருக்கிறேன்...! . ஆனால்..இந்த "நாசூக்கு" சம்பவத்தை இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன்..! . # ஒரு தடவை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி – சதாசிவம் தம்பதிகள் , கச்சேரிக்காக வெளிநாடு போய் விட்டு ...

படிக்கும் பொழுது கண்ணீர் மல்கியது....

Posted: 01 May 2017 11:47 AM PDT

படிக்கும் பொழுது கண்ணீர் மல்கியது........ என்ன ஒரு பெருந்தகையாளர்! அடி பணிகிறேன் ககன்தீப் சிங் அவர்களே ! மனந்திறந்து பாராட்டுங்கள் அன்பர்களே!! முடிந்தால் உங்கள் வலைதளத்தில் பதியுங்கள்~பகிருங்கள். 21 ம் நூற்றாண்டின் பென்னி குயிக் - கலெக்டர் ககன்தீப் சிங் பேடி...!!! நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம். அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை. ஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல். மொத்தமாக ...

சமையலறை டிப்ஸ்

Posted: 01 May 2017 11:44 AM PDT


-

கண்ணாடி உடைந்தால் அபசகுனமா..?

Posted: 01 May 2017 08:02 AM PDT

உன்னத உழைப்பாளர்கள்

Posted: 01 May 2017 06:09 AM PDT

- - வெறும் பாறாங்கற்களாகவும் கூழாங்கற்களாகவும் சிதறிக் கிடந்த இவ்வுலகம் சிங்காரச் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருக்கிறது... உழைப்பாளர்களின் கைவண்ணத்தில்! இந்த பூமியின் அழகை ஒவ்வொரு நாளும் புதுப்பிக்க புத்தம் புது வடிவங்களை புணரமைப்பவர்கள்... உழைப்பாளர்கள்! நாடி நரம்புகள் முறுக்கேறி உழைப்பின் வெப்பம் உந்தித் தள்ள வியர்வை முத்துக்கள் உடல் பொங்கி சிதறி நிலத்தில் வீழ்ந்திட... உழைத்துச் சிறப்பவர்கள் உழைப்பாளர்கள்! உழைப்பு இல்லையேல் உலகம் இல்லை... உழைப்பு ஒன்றே உலகின் எல்லை! வறுமை, ...

சீப்புக்கும் வாழைப்பழத் தோலுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?!

Posted: 01 May 2017 06:01 AM PDT


-
சீப்புக்கும் வாழைப்பழத் தோலுக்கும் ஓர்
ஒற்றுமை உள்ளது,

அது என்ன?

சீப்பு தலைவாரும், வாழைப்பழத்தோல்
காலை வாரும்…!!
-
---------------------------------------------------

தகடு - ஒரு பக்க கதை

Posted: 01 May 2017 05:59 AM PDT

நைமி ரிஸ்ட் பேண்ட்

Posted: 01 May 2017 01:27 AM PDT

சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!

Posted: 30 Apr 2017 08:43 PM PDT

- தமிழில், விஜயுடன், பைரவா படத்தில் நடித்த, கீர்த்தி சுரேஷுக்கு, அப்படம் எதிர்பார்த்தபடி, வெற்றியை கொடுக்காததால், அவரது சம்பளம், 50 லட்சத்தை தாண்டவில்லை. ஆனால், தெலுங்கில், தற்போது, மூன்று படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தன் சம்பளத்தை, ஒரு கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார். அத்துடன், தமிழை போன்று, கவர்ச்சியில் கட்டுப்பாடு விதிக்காமல் நடிப்பதால்,தெலுங்கு தயாரிப்பாளர்கள், அவர் கேட்ட தொகையை கொடுக்க, முன் வந்துள்ளனர். இதே சம்பளத்தை, அடுத்து தமிழில் ஒப்பந்தமாகும் புதிய படங்களில் ...

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு தலா ஐந்து கோடி...

Posted: 30 Apr 2017 08:38 PM PDT

- தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு, 36 கோடி ரூபாய் செலவாகும் என கூறப்படும் நிலையில், நடிகர் சங்க செயலர், விஷால் மற்றும் பொருளாளர், கார்த்தி ஆகிய இருவரும் தங்கள் சார்பில், தலா, ஐந்து கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். அவ்வகையில், தற்போது, தாங்கள் இணைந்து நடிக்கும், கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தின் சம்பளம் துவங்கி, இன்னும் சில படங்களில் நடிக்கும் சம்பளத்தையும், நடிகர் சங்க கட்டடம் கட்ட கொடுக்கப்போவதாக கூறியுள்ளனர். - -------------------------------- — சினிமா பொன்னையா

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் வீட்டியில் இருந்து 117 கிலோ மான் இறைச்சி, ரூ. 1 கோடி பறிமுதல்

Posted: 30 Apr 2017 08:01 PM PDT

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தேவேந்திர குமாரின் வீட்டில் நேரடி வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவருடைய வீட்டில் இருந்து சுமார் 117 கிலோ மான் இறைச்சி, ரூ. 1 கோடி மற்றும் 40 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. துப்பாக்கி தோட்டாக்களும் பெருமளவு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவருடைய வீட்டியில் இருந்து சிறுத்தை தோலும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது, ஆனால் தேவேந்திர குமார் மற்றும் அவருடைய மகன் பிரசாந்த் பிசோனி ...

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

Posted: 30 Apr 2017 07:43 PM PDT

மும்பை இந்தியன்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இடம்: மும்பை, நேரம்: மாலை 4 மணி ரோகித் சர்மா கேப்டன் விராட் கோலி நட்சத்திர வீரர்கள் ஜோஸ் பட்லர், பார்த்தீவ் பட்டேல், குணால் பாண்ட்யா, பொல்லார்ட், நிதிஷ் ராணா, பும்ரா டிவில்லியர்ஸ், கெய்ல், கேதர் ஜாதவ், யுஸ்வேந்திர சாஹல், பவான் நெகி, ஸ்டூவர்ட் பின்னி இதுவரை நேருக்கு நேர் 20 12 வெற்றி 8 வெற்றி தோல்வியின் பிடியில் இருந்து தப்புமா பெங்களூரு? பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணியாக வர்ணிக்கப்பட்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ...

தாறுமாறாக பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள் கைது

Posted: 30 Apr 2017 07:01 PM PDT

கோவை அருகே போட்டிப் போட்டுக்கொண்டு அதிவேகமாக இயக்கப்பட்ட இரண்டு தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 14 தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களது ஓட்டுநர் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவையில் மக்களின் உயிரோடு விளையாடும் வகையில், தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாக இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கோவை - பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் ...

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தேர்தல் ஆணையம் முடிவு

Posted: 30 Apr 2017 06:59 PM PDT

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக விரைவில் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி தெரிவித்துள்ளார். - சண்டிகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொழில்நுட்ப ரீதியில் எவ்வளவு பாதுகாப்பானவை என்பது அனைத்துக் கட்சியினருக்கும்விரிவாக எடுத்துரைக்கப்படும் எனக் கூறினார். - வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை யாராவது நிரூபித்துக் காட்ட முடியுமா என்ற வெளிப்படையான ...

உங்களுக்குத் தெரியுமா…? –

Posted: 30 Apr 2017 06:40 PM PDT


-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
நன்றி- சுட்டி மயில்

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய பளுதூக்கும் வீராங்கனை சுஷிலா சஸ்பெண்ட்

Posted: 30 Apr 2017 06:34 PM PDT

- புதுடெல்லி : இந்திய பளுதூக்கும் வீராங்கனை சுஷிலா ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஊக்கமருந்து சோதனை இந்தியாவின் பிரபல பளுதூக்கும் வீராங்கனை சுஷிலா ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது இந்திய விளையாட்டுத்துறையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியவின் பளுதூக்கும் வீராங்கனை சுஷிலா பன்வார். இவர் கடந்த ஆண்டு குவஹாத்தியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், தங்கம் வென்று இருந்தார். இந்நிலையில் ...

கனடா நாட்டில் வீரதீரச்செயல்களில் ஈடுபட்ட பெண் கைது

Posted: 30 Apr 2017 06:32 PM PDT

- ஒட்டோவா - கனடா நாட்டில் யாரும் எளிதில் செய்ய முடியாத காரியத்தை துணிச்சலாக செய்து வியக்க வைத்த இளம்பெண் ஒருவர் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். போலீசாரால் கைது கனடாவில் உள்ள டோரன்டோ நகரை சேர்ந்த மரிசா லாசோ என்ற 22 வயதான இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். பல அடி உயரம் உள்ள இரும்பு கிரேனில் பல மணி நேரம் தனியாக அமர்ந்திருந்து பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக போலீசார் இவரை கைது செய்தனர். இளம்பெண்ணை கைது செய்த பிறகு இவரைப்பற்றி போலீசார் ...

விடுப்பு...!!

Posted: 30 Apr 2017 06:27 PM PDT

ஒரு நாள் விடுப்பு வேண்டுமென்று கடிதம் எழுதி என் தலைமை எழுத்தரிடம் கொடுத்தேன் அவர் கடிதம் வாங்கி படித்து விட்டு " May be granted " என்று எழுதி, தன் மேலதிகாரிக்கு அனுப்பினார். அவர் அக்கடிதத்தில் " Not granted " என்று எழுதி அனுப்பி விட்டார். மீண்டும் கடிதம் தலைமை எழுத்தரிடம் வந்தது. அவர் என்னை அழைத்து உங்கள் விடுமுறை Grant – ஆக வில்லை என்று சொன்னார். " என்னுடைய விடுமுறை Grant ஆக வில்லையா? " ஏன்? என்று கோபமாகக் கேட்டேன் அதற்காக சற்று நேரம் விவாதித்தேன். பிறகு நான் தொழிற்சங்கச் செயலரிடம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™