நகைக்கடைகளில் தரம் குறைந்த நகை: நீதிமன்றத்தில் வழக்கு Posted: 02 May 2017 09:18 PM PDT நகைக்கடைகளில் தரம் குறைந்த நகை:சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. |
ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியாக வருகிறார்களா?:யோகி ஆதித்யநாத் Posted: 02 May 2017 09:14 PM PDT ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியாக வருகிறார்களா என்று கண்காணிக்க உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவுப் பிறப்பித்துள்ளார். |
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பத்தின் விலை உயர்வு Posted: 02 May 2017 09:08 PM PDT தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பத்தின் விலை உயர்த்தபட்டுள்ளது. |
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மேல்முறையீடு Posted: 02 May 2017 09:05 PM PDT ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது. |
தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ரூ.1 கோடி அபராதம் செலுத்த உத்தரவு Posted: 02 May 2017 09:01 PM PDT தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ரூ.1 கோடி அபராதம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. |
ஆராய்ச்சி மாணவர்களின் ஆதார் எண்ணை வெளியிட மத்திய அரசு தடை Posted: 02 May 2017 08:58 PM PDT ஆராய்ச்சி எனப்படும் பி.எச்.டி. மாணவர்களின் ஆதார் எண்ணை வெளியிடும் உத்தரவை மத்திய அரசு தடை செய்துள்ளது. |
கீதா குமாரசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதியில்லை; நீதிமன்றம் தீர்ப்பு! Posted: 02 May 2017 08:12 PM PDT ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்கவுக்கு, பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கான தகுதியில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் ... |
மைத்திரி- சி.வி.விக்னேஸ்வரனுக்கு இடையில் எதிர்வரும் 17ஆம் திகதி சந்திப்பு! Posted: 02 May 2017 06:36 PM PDT ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் எதிர்வரும் 17ஆம் திகதி சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. |
ஊடக சுதந்திரத்துக்கான தரப்படுத்தலில் இலங்கைக்கு 141வது இடம்! Posted: 02 May 2017 05:12 PM PDT ஊடக சுதந்திரத்துக்கான உலக தரப்படுத்தலில் இலங்கைக்கு 141வது இடம் கிடைத்துள்ளது. இந்தத் தரப்படுத்தலில் 180 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. |
யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தில் தலையீடு செய்கின்றனர்; ஈ.சரவணபவன் குற்றச்சாட்டு! Posted: 02 May 2017 04:59 PM PDT யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தில் தலையீடு செய்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார். |
சுதந்திரக் கட்சியோடு மஹிந்த அணி இணையாது: ஜீ.எல்.பீரிஸ் Posted: 02 May 2017 04:43 PM PDT எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு இணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும், கூட்டு எதிரணியும் (மஹிந்த அணி) போட்டியிடாது என்று பொதுஜன முன்னணியின் தவிசாளர் ... |
இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கு உதவத் தயார்: ஐரோப்பிய ஒன்றியம் Posted: 02 May 2017 04:37 PM PDT இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கு உதவத் தயார் என்று ஐரோக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. |