Tamilwin Latest News: “தொழிலாளர் உரிமைகளுக்காக ...” plus 9 more |
- தொழிலாளர் உரிமைகளுக்காக ...
- ராஜித சேனாரட்னவை, கடுமையாக சாடும் ...
- மே தினக் கூட்டங்களுக்காக 12000 பஸ்கள் ...
- நாட்டில் முன் அறிவிப்பின்றி ...
- வான்வெளியில் ஏற்பட்ட திடீர் ...
- பசிலுக்கு முக்கியத்துவம்! ...
- கிராம மக்களின் முயற்சியால் ...
- மகிந்த ராஜபக்ச மைதானத்திற்குள் ...
- அடங்காப்பற்று வன்னியின் ஆதிகாலத் ...
- முள்ளிக்குளம் மக்களின் பூர்வீக ...
Posted: 30 Apr 2017 06:28 PM PDT தொழிலாளர் உரிமைகளுக்காக அர்ப்பணிப்பு செய்த அனைவரையும் கௌரவிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. |
ராஜித சேனாரட்னவை, கடுமையாக சாடும் ... Posted: 30 Apr 2017 06:20 PM PDT சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவை, தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன கடுமையாக. |
மே தினக் கூட்டங்களுக்காக 12000 பஸ்கள் ... Posted: 30 Apr 2017 06:04 PM PDT மே தினக் கூட்டங்களுக்காக 12000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதான அரசியல் கட்சிகள் தங்களது கட்சி ஆதரவாளர்களை போக்குவரத்து செய்ய இவ்வாறு 12000 பஸ்களை பயன்படுத்திக். |
நாட்டில் முன் அறிவிப்பின்றி ... Posted: 30 Apr 2017 04:59 PM PDT நாட்டின் பல பகுதிகளில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம். |
வான்வெளியில் ஏற்பட்ட திடீர் ... Posted: 30 Apr 2017 04:06 PM PDT நாட்டின் பல பகுதிகளில் இந்த நாட்களில் கடுமையான வெப்பமான காலநிலை நிலவும் வளிமண்டலவியல் திணைக்களம். |
Posted: 30 Apr 2017 03:37 PM PDT ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின பேரணி கூட்டம் நாளை கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல். |
கிராம மக்களின் முயற்சியால் ... Posted: 30 Apr 2017 02:50 PM PDT காலியில் ஏற்படவிருந்த ரயில் விபத்தொன்று அந்தப் பகுதி மக்களின் முயற்சியில் தவிர்க்கப்பட்டுள்ளது.காலி, பியதிகம பிரதேசத்தில் பயணித்த முச்சகர வண்டி ஒன்று ரயில் வீதியில் விழுந்து விபத்துக்குள்ளாகி. |
மகிந்த ராஜபக்ச மைதானத்திற்குள் ... Posted: 30 Apr 2017 02:22 PM PDT காட்டு யானை ஒன்று சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ தேசிய கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்து மைதானத்தை. |
அடங்காப்பற்று வன்னியின் ஆதிகாலத் ... Posted: 30 Apr 2017 01:24 PM PDT வன்னியில் ஆதிகாலத் தமிழர்களின் வரலாற்றை எதிர்கால தமிழர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்ற உயரிய நோக்குடன் தொல்லியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான அருணா செல்லத்துரையின் அடங்காப்பற்று வன்னியில் ஆதிகாலத்தமிழர் வரலாறு. |
முள்ளிக்குளம் மக்களின் பூர்வீக ... Posted: 30 Apr 2017 12:47 PM PDT முள்ளிக்குளம் கிராம மக்களின் 27 வீடுகளிலும் உள்ள கடற்படையினர் 6 மாத காலத்தினுள் இடமாற்றப்பட்டு மக்களிடம் அவர்களது காணிகள் கையளிக்கப்படும் என கடற்படை அதிகாரி உறுதியளித்துள்ளதாக அருட்தந்தை அன்ரன் தவராசா. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |