Tamilwin Latest News: “எவரையும் குற்றவாளி என ...” plus 9 more |
- எவரையும் குற்றவாளி என ...
- நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ...
- பாதுகாப்பு குறித்து இலங்கை - ஈரான் ...
- உயர்தரப் பரீட்சை மீள் பரிசீலனை ...
- சரத் பொன்சேகாவைக் கொண்டு ...
- உயிரிழந்த மனைவியின் கரங்களைப் ...
- இன்னும் தீர்மானிக்கவில்லை: ஆனால் ...
- தினகரனின் கழுத்தைப் பிடிக்கும் ...
- மகிந்த தரப்பினர் செய்த களவுகள் ...
- இரகசிய ஊடுறுவலில் அமெரிக்க ...
Posted: 27 Apr 2017 06:44 PM PDT எவரையும் குற்றவாளி என அடையாளப்படுத்த எம்மால் முடியாது என மத்திய வங்கி பிணை முறி குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர். |
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ... Posted: 27 Apr 2017 06:40 PM PDT விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஏவுகணை செலுத்தும் பிரிவில் உறுப்பினராக இருந்த ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு. |
பாதுகாப்பு குறித்து இலங்கை - ஈரான் ... Posted: 27 Apr 2017 06:18 PM PDT பாதுகாப்பு குறித்து இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஹெசெய்ன் டெய்கன் (Hossein Dehghan) மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சரத் குமாரவுக்கும் |
உயர்தரப் பரீட்சை மீள் பரிசீலனை ... Posted: 27 Apr 2017 06:13 PM PDT உயர்தரப் பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம். |
Posted: 27 Apr 2017 06:10 PM PDT முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைக் கொண்டு தொழிற்சங்கங்களை முடக்க முடியுமா என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே கேள்வி. |
உயிரிழந்த மனைவியின் கரங்களைப் ... Posted: 27 Apr 2017 06:07 PM PDT மனைவி இறந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாத தாத்தா ஒருவர் தன்னுயிரையும் எமனுக்கு காணிக்கையாக்கி பார்ப்பவர்களை சோகத்தில். |
இன்னும் தீர்மானிக்கவில்லை: ஆனால் ... Posted: 27 Apr 2017 05:45 PM PDT மே தினக் கூட்டத்தில் பங்கேற்காத கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர். |
தினகரனின் கழுத்தைப் பிடிக்கும் ... Posted: 27 Apr 2017 05:39 PM PDT தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு என்னும் ஒரு நிகழ்வு, இன்று தமிழகத்தையே தலைமையற்ற ஒரு அரசாங்கம் வழி நடத்தும் துர்ப்பாக்கிய நிலைக்கு. |
மகிந்த தரப்பினர் செய்த களவுகள் ... Posted: 27 Apr 2017 05:36 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் போரை வென்றெடுத்ததாகக் கூறி நாட்டை அழித்தது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க. |
இரகசிய ஊடுறுவலில் அமெரிக்க ... Posted: 27 Apr 2017 05:24 PM PDT இராணுவ பலத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் உச்சக் கட்டத்தில் இருக்கிறது என கனடாவில் வசித்துவரும் மூத்த ஆய்வாளர் குயின்ரஸ் துரைசிங்கம். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |