ஈகரை தமிழ் களஞ்சியம் |
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
- புன்னகை பக்கம் - தொடர் பதிவு
- ஒரு வால் கூட இல்லையே
- சென்னை மக்களே! உடனடியாக பாஸ்போர்ட் வேண்டுமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு
- நீல நிலவு என்றழைக்கப்படும் பௌணர்மி - பொது அறிவு தகவல்
- குடி குடியைக் கெடுக்கும்...!!
- வெங்காயத்தை பொறுக்கி எடுத்தா என்ன விலை?
- சிங்கப்பூரிலும் இந்திய ஐ.டி. நிறுவன ஊழியர்கள் பணியாற்றுவதில் சிக்கல்...
- அந்துப்பூச்சி
- விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- 18 மாதங்கள் வரை நீடிக்கவிருக்கும் ஜியோ சேவை??
- கிருஷ்ணர் குறித்து சர்ச்சை கருத்து: பிரசாந்த் பூஷண் மீது இஸ்லாமிய தலைவர் போலீசில் புகார்
- ஜெர்மனி விமான நிலையத்தில் இந்திய பெண் சோதனையின் போது அவமதிக்கப்பட்ட சம்பவம்
- ராமாயணத்தை எழுதிய வால்மீகி குறித்து சர்ச்சைக் கருத்துதெரிவித்த நடிகை ராக்கி சாவந்துக்கு எதிராக பிடிவாரண்ட்
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்கள்
படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III Posted: 04 Apr 2017 10:27 AM PDT வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் ! |
Posted: 04 Apr 2017 09:42 AM PDT எல்லாமே படித்து சுவைத்ததுதான்...அசலாக பதிவிட்டவர்களுக்கு நன்றி... ------------------------- மாமியாருக்கும் சாமியாருக்கும் உள்ள வேற்றுமை என்ன? பெண்கிட்ட விளக்கேத்த சொல்லுவாங்க மாமியார். பெண்கிட்ட விளக்கை அணைக்க சொல்லுவார் சாமியார். - ---------------------------------- - பொங்கலுக்கும் இட்லிக்கும் என்ன வித்தியாசம்?'' ""பொங்கலுக்கு லீவு விடுவாங்க; இட்லிக்கு லீவு விடமாட்டாங்க!'' .................................................. ................................. ""அவர் ... |
Posted: 04 Apr 2017 09:37 AM PDT |
சென்னை மக்களே! உடனடியாக பாஸ்போர்ட் வேண்டுமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு Posted: 04 Apr 2017 09:36 AM PDT சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், ஏப்ரல் 8-ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் மேளாவை நடத்த திட்டமிட்டுள்ளது. இ தற்கான முன்பதிவு இன்று அதாவது ஏப்ரல் 4-ம் தேதி பிற்பகல் 2 .30 மணிக்கு தொடங்குகிறது. - சென்னையில் சாலிகிராமம், தாம்பரம் மற்றும் அமைந்தகரை (நெல்சன் மாணிக்கம் சாலை) ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையம், ஏப்ரல் 8-ம்தேதி சனிக்கிழமை அன்று இயங்கும். பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் விண்ணப்பங்கள் வழக்கம் போல் பெற்றுக் கொள்ளப்படும். இந்த பாஸ்போர்ட் மேளாவில் பங்கேற்க, விண்ணப்பதாரர்கள் ... |
நீல நிலவு என்றழைக்கப்படும் பௌணர்மி - பொது அறிவு தகவல் Posted: 04 Apr 2017 08:27 AM PDT |
Posted: 04 Apr 2017 08:16 AM PDT - |
வெங்காயத்தை பொறுக்கி எடுத்தா என்ன விலை? Posted: 04 Apr 2017 08:13 AM PDT கட்டின புடவையோட ஓடிவா, கல்யாணம் பண்ணிகிலாம்னு என் காதலர் சொன்னப்ப நான் மறுத்திட்டேன்! - ஏன? - அப்ப சுடிதார் போட்டிருந்தேன்! - மத்துக்கண்ணன் - ------------------------------------ - வெங்காயத்தை பொறுக்கி எடுத்தா என்ன விலை? - வெங்காயத்தை பொறுக்கி எடுத்தாலும், நல்லவங்க எடுத்தாலும் ஒரே விலைதான்...!! - ஜெயக்குமார் - ---------------------------------- |
சிங்கப்பூரிலும் இந்திய ஐ.டி. நிறுவன ஊழியர்கள் பணியாற்றுவதில் சிக்கல்... Posted: 04 Apr 2017 08:10 AM PDT சிங்கப்பூர், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அந்த நாட்டில் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் தங்கி பணிபுரிவதற்கான விசா வழங்குவதில் ஏராளமான கெடுபிடிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இதனால், அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் இந்திய ஐ.டி. நிறுவன ஊழியர்கள்தான். இதனால் ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. இந்தநிலையில், இதேபோன்ற கெடுபிடிகளை நமது நட்பு நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. ... |
Posted: 04 Apr 2017 06:29 AM PDT எத்தனை ஆண்டுகளானாலும் மாறப்போவதில்லை முடிவானதிலிருந்து தெளிந்திருக்கிறது மனது. மகளாக…. தங்கையாக…. எந்த உறவிலும் இல்லாமல் இத்தனை நாள் எப்படி முடிந்தது சுயநலமாய் இருக்க. உடனிருந்தால் உறவறுந்து போகாதென்பது எவ்வளவு மடத்தனம். என் உறவுகளைப் பொறுத்துக் கொள்ள இயலாத உன் எதிர்பார்ப்பு எனக்குப் புரியவில்லை. உன்னால் எவ்வளவு எளிதாய் விலக்கமுடிகிறது என்னை என் வீட்டிலிருந்து. என் அமைதியை பொறுமையைப் பயன்படுத்த எத்தனைமுறை அனுமதிப்பது உன்னை. எவர் உறவு கெட்டுப்போனாலும் தன் ... |
விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! Posted: 04 Apr 2017 06:20 AM PDT தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 22 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரண நிதி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னதாக 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5 ஏக்கர்களுக்குள் நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கும் கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஆனால் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிகளில் ... |
18 மாதங்கள் வரை நீடிக்கவிருக்கும் ஜியோ சேவை?? Posted: 04 Apr 2017 02:41 AM PDT இந்நிலையில் ஜியோ கட்டண சேவைகள் பிரைம் திட்டத்தின் மூலம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், ஜியோ பிரைம் திட்டத்தில் சேர கடைசி நாள் ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜியோ சேவைகள் மேலும் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி ரிலையன்ஸ் ஜியோ மலிவு விலை சேவைகள் மேலும் 12 முதல் 18 மாதங்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஜியோ வாடிக்கையாளர்களை அதிகரிக்க ... |
கிருஷ்ணர் குறித்து சர்ச்சை கருத்து: பிரசாந்த் பூஷண் மீது இஸ்லாமிய தலைவர் போலீசில் புகார் Posted: 03 Apr 2017 07:46 PM PDT புதுடெல்லி, உத்தரபிரதேசத்தில் புதிய முதல்–மந்திரியாக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத், ஈவ்–டீசிங்கில் ஈடுபடுவோரை கைது செய்ய சிறப்பு போலீஸ் படையை உருவாக்கி உள்ளார். இதற்கு 'ரோமியோ எதிர்ப்பு படை' என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையை, ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்டவரும், பிரபல வக்கீலுமான பிரசாந்த் பூஷண் தனது டுவிட்டர் தளத்தில் விமர்சித்து உள்ளார். அவர் கூறுகையில், 'ரோமியோ ஒரு பெண்ணை மட்டுமே காதலித்தார். ஆனால் பகவான் கிருஷ்ணர்தான் புகழ்பெற்ற ஈவ்–டீசர். அப்படியிருக்க யோகி ஆதித்யநாத்தின் ... |
ஜெர்மனி விமான நிலையத்தில் இந்திய பெண் சோதனையின் போது அவமதிக்கப்பட்ட சம்பவம் Posted: 03 Apr 2017 07:44 PM PDT புதுடெல்லி, மார்ச் 29-ம் தேதி பெங்களூருவில் இருந்து ஐஸ்லாந்து சென்ற போது ஜெர்மனியின் ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் சோதனையின் போது அதிகாரிகள் ஆடையை களையக் கோரி சோதனை செய்தனர் என்று பாதிக்கப்பட்ட இந்திய பெண் பேஸ்புக்கில் புகார் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சுருதி பாசாப்பா பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ள செய்தியில், "எங்களுடைய 4 வயது மகளுடன் இந்தியாவில் இருந்து ஐஸ்லாந்துக்கு சென்றோம், அப்போது என்னை தனியாக செல்ல கேட்டுக் கொண்டனர், ஆனால் அதற்கான விளக்கம் தெரிவிக்கப்படவில்லை. ... |
Posted: 03 Apr 2017 07:41 PM PDT புதுடெல்லி பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். சர்ச்சைக்கு பெயர்போன இவர் தமிழிலும் 2 படங்களில் நடித்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது திடீரென்று அரசியலில் குதித்த இவர் ராஷ்டிரிய ஆம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் டெபாசிட் கூட கிடைக்காமல் தோல்வி அடைந்தார். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் அங்குள்ள இந்தியர்கள் கொண்டாடிய சுதந்திர தின விழாவில் ... |
Posted: 03 Apr 2017 05:14 PM PDT டொரண்டோ நகரில் 404 பேர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போல மாறுவேடம் அணிந்து வந்து உலக சாதனை படைத்தனர். இதற்கு முன்னர் 99 பேர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போல் இருந்ததே சாதனையாக இருந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 404 பேரும் - ஐன்ஸ்டீன் போலவே பிளேசர், டை வெள்ளை விக் மற்றும் மீசை அணிந்திருந்தனர். - ---------------------------- தினபூமி |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |