பழைய நீர் ஆதாரங்களை புனரமைக்கும் ரயில்வே Posted: 03 Apr 2017 10:29 PM PDT பழைய நீர் ஆதாரங்களை புனரமைத்து, பாதுகாக்கும்படி, அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டு உள்ளார். |
வேட்பாளரின்தொலைகாட்சி நேர்காணல்கள் தேர்தல் செலவு கணக்கில் சேரும் Posted: 03 Apr 2017 10:23 PM PDT வேட்பாளரின்தொலைகாட்சி நேர்காணல்கள் தேர்தல் செலவு கணக்கில் சேரும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
ஜூன் வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் Posted: 03 Apr 2017 10:18 PM PDT கோடை வெயில் காரணமாக, அடுத்த இரு மாதங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. |
செல்லாத நோட்டை என்ன செய்தீதோம் என்று நிறுவனங்கள் அறிக்கைத் தாக்கல் செய்க:மத்திய அரசு Posted: 03 Apr 2017 10:10 PM PDT செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு காலத்தின்போது, கையில் இருந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை என்ன செய்தீர்கள் என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, அனைத்து ... |
கோடை விடுமுறையில் 5,298 வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றம் Posted: 03 Apr 2017 09:55 PM PDT கோடை விடுமுறையில் 5,298 வழக்கு விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தகவல் வெளியிட்டுள்ளது. |
மைத்திரி- ரணிலின் ஐ.நா. தீர்மானத்துக்கு முரணான கருத்துக்களுக்கு பாராளுமன்றத்தில் பதில்; இரா.சம்பந்தன் தெரிவிப்பு! Posted: 03 Apr 2017 09:49 PM PDT இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு முரணாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு வரும் ஜனாதிபதி மைத்திரிபால ... |
ஜெயலலிதா ஆட்சியில் போடபட்ட வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பின் வைகோ கைது Posted: 03 Apr 2017 09:28 PM PDT ஜெயலலிதா ஆட்சியில் போடபட்ட வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பின் வைகோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.. |
ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கேட்ட காவலருக்கு கட்டாய பணி ஓய்வு! Posted: 03 Apr 2017 08:33 PM PDT ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கேட்ட காவலருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. |
சரக்கு லாரிகள் வேலைநிறுத்தம் 4வது நாளாக நீடிப்பு! Posted: 03 Apr 2017 08:16 PM PDT சரக்கு லாரிகள் வேலைநிறுத்தம் 4-வது நாளாக நீடித்து வரும் நிலையில்,லாரிகள் வேலை நிறுத்தம் தொடரும் என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். |
35 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிப்பு; 1.43 லட்சம் டன் அரிசி மோசடி! Posted: 03 Apr 2017 08:13 PM PDT தமிழகத்தில் 35 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிப்பால் தமிழகத்தில் 1.43 லட்சம் மெட்ரிக் டன் ரேஷன் அரிசி உபரியாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க ... |
பாரத ஸ்டேட் வங்கியுடன் 5 வங்கிகள் இணைந்தது! Posted: 03 Apr 2017 08:09 PM PDT ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பட்டியாலா ஆகிய 5 வங்கிகளும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இந்த மாதம் முதல் இணைந்துள்ளன. |
Fast And Furious படத்தில் கார்கள் ஏற்படுத்திய சேதங்களின் மதிப்பு 3,400 கோடி ரூபாய்! Posted: 03 Apr 2017 08:07 PM PDT Fast And Furious படத்தில் கார்கள் ஏற்படுத்திய சேதங்களின் மதிப்பு மட்டும் 3,400 கோடி ரூபாய் என்று பிரிட்டன் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. |
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டம்? Posted: 03 Apr 2017 07:55 PM PDT புதிய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்களை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. |
சிறு குறு என்கிற பாகுபாடின்றி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய நீதிமன்றம் உத்தரவு! Posted: 03 Apr 2017 07:53 PM PDT சிறு குறு விவசாயிகள் என்கிற பாகுபாடின்றி கூட்டுறவு வங்கிகளில் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. |
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு வலியுறுத்தி வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு! Posted: 03 Apr 2017 07:26 PM PDT கொழும்பு மாலபே தனியார் மருத்துக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினை எதிர்வரும் 07ஆம் திகதி முன்னெடுக்க அரச வைத்திய ... |
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அழுத்தங்களை வழங்குவோம்: சர்வதேச மன்னிப்புச் சபை Posted: 03 Apr 2017 07:14 PM PDT இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விடயத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையானது, சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் இலங்கைக்கான அழுத்தங்களைத் தொடர்ந்தும் வழங்கும் என்று ... |
போர்க் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை: ராஜித சேனாரத்ன Posted: 03 Apr 2017 07:13 PM PDT இறுதி மோதல்களின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, போர்க்குற்ற விசாரணைகள் என்கிற பேச்சுக்கு இடமில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் ... |
2018 செனட் சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார் ஈ மெயில் மென்பொருளை வடிவமைத்த தமிழர் சிவா அய்யாத்துரை Posted: 03 Apr 2017 11:07 AM PDT அமெரிக்காவில் வாழும் இந்தியத் தமிழரான சிவா அய்யாத்துரை என்பவர் தான் 1970 ஆம் ஆண்டு நியூஜேர்ஸி பள்ளியில் படிக்கும் போது எலெக்ட்ரோனிக் மெயிலுக்கு ... |
கொலம்பிய வெள்ளப் பெருக்கில் 200 இற்கும் அதிகமானவர்கள் பலி : பல வீடுகள் அழிவு Posted: 03 Apr 2017 11:05 AM PDT தென்னமெரிக்காவின் சிறிய நாடான கொலம்பியாவின் தென்மேற்கே உள்ள புட்டுமயோ மாகாணத்தின் தலைநகர் மோகோவை மையமாகக் கொண்டு சமீப நாட்களாகப் பெய்து ... |
ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயில் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் குண்டுத் தாக்குதல் : 11 பேர் பலி Posted: 03 Apr 2017 10:59 AM PDT திங்கட்கிழமை ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள இரு மெட்ரோ நிலையங்களுக்கு இடையே நிகழ்த்தப் பட்ட குண்டுத் தாக்குதலில் 11 பேர் கொல்லப் பட்டிருப்பதாக ... |
காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் மக்களுடன் சர்வதேச மன்னிப்புச் சபையின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு! Posted: 03 Apr 2017 12:30 AM PDT இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மன்னார் முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் ... |
ஐரோப்பிய ஒன்றியத்தின் வடக்கு மாகாணச் செயற்திட்டங்களோடு இணைந்து செயற்பட தீர்மானம்: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 03 Apr 2017 12:03 AM PDT வடக்கு மாகாணத்தில் ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களோடு இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
விமல் வீரவங்சவின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு! Posted: 02 Apr 2017 11:51 PM PDT தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவின் பிணை மனு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் ... |
பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகளை திரட்டி முற்றுகை போராட்டம்! Posted: 02 Apr 2017 11:18 PM PDT பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகளை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயி அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். |
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்! Posted: 02 Apr 2017 09:42 PM PDT மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. |
வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு! Posted: 02 Apr 2017 09:23 PM PDT வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். |