ஜெ.மரணத்திற்கு யார் காரணம்! 'நீயா-நானா' என மோதல்: மு.க.ஸ்டாலின் Posted: 05 Apr 2017 09:11 PM PDT ஜெ.மரணத்திற்கு யார் காரணம்! 'நீயா-நானா' என இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது என்று திமுக செயல் தாலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். |
தினகரன் தரப்பினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4,000 பட்டுவாடா? Posted: 05 Apr 2017 09:08 PM PDT தினகரன் தரப்பினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4,000 பட்டுவாடா செய்து முடித்து உள்ளார் என்று புகார் எழுந்துள்ளது. |
நீலகிரியில் யானைகள் வெளியேற வாய்ப்பு:பலாப்பழங்களை சாலையோரம் வைக்க வேண்டாம் Posted: 05 Apr 2017 09:04 PM PDT நீலகிரியில் யானைகள் வெளியேற வாய்ப்பு உள்ளது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். |
சூரியனைப் போல் பத்தாயிரம் மடங்கு அதிக ஆற்றலுடைய செயற்கை சூரியன்? Posted: 05 Apr 2017 08:51 PM PDT பூமிக்கு ஒளியையும், ஆற்றலையும் வழங்கி வரும் சூரியனைப் போல் பத்தாயிரம் மடங்கு அதிக ஒளியையும், ஆற்றலையும் வழங்கும் செயற்கை சூரியனை உருவாக்கி ஜேர்மனி நாட்டு ... |
கிராஃபீன்: உலகின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் அரும்பொருளா? Posted: 05 Apr 2017 08:46 PM PDT கடல்நீரைக் குடிநீராக்கும் கிராபீன் வடிகட்டி. செலவும் குறைவு; சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். |
Sat Nav எனப்படும் செயற்கைக்கோள் வழிகாட்டி பயன்பாட்டால் மனித மூளைக்கு ஆபத்து Posted: 05 Apr 2017 08:43 PM PDT Sat Nav எனப்படும் செயற்கைக்கோள் வழிகாட்டியை பயன்படுத்தும்போது மனித மூளையின் குறிப்பிட்ட செயற்பாடு நின்றுபோவதாக லண்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். |
டால்ஃபின்களுக்கு மிகப்பிடித்தமான உணவு ஆக்டோபஸ் Posted: 05 Apr 2017 08:40 PM PDT டால்ஃபின்களுக்கு மிகப்பிடித்தமான உணவு ஆக்டோபஸ் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. |
குழந்தைகள் திருமணம் குற்றமான விடயமல்ல:மலேசிய சட்டம் Posted: 05 Apr 2017 08:36 PM PDT குழந்தைகள் திருமணம் குற்றமான விடயமல்ல என புதிய சட்ட வரைவு மலேசியாவில் இயற்றப்பட்டுள்ளது. |
நூல் விலை ஏற்றத்தால் ஆடை உற்பத்தி பாதிப்பு:திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் கவலை Posted: 05 Apr 2017 08:32 PM PDT நூல் விலை ஏற்றத்தால் ஆடை உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது என்று திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். |
சீமைகருவேல மரங்களை அகற்றும் பணியை நீதிபதி துவக்கி வைத்தார் Posted: 05 Apr 2017 08:14 PM PDT வைகை ஆற்றுப் பாலம் பகுதியில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றும் பணியை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஏ.செல்வம் துவக்கி வைத்தார் |
எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹேமமாலினிக்கு என்டிஆர் விருது Posted: 05 Apr 2017 07:50 PM PDT எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹேமமாலினிக்கு என்டிஆர் விருதை ஆந்திர அரசு அறிவித்துள்ளது. |
ஆர்.கே.நகர் வாக்காளருக்கு ஓடும் பேருந்தில் நடத்துனர் பணப் பட்டுவாடா Posted: 05 Apr 2017 07:46 PM PDT ஆர்.கே.நகர் வாக்காளருக்கு ஓடும் பேருந்தில் நடத்துனர் பணப் பட்டுவாடா என்று அடுத்த லெவலுக்கு மாறியுள்ளது ஆர்.கே.நகர். |
ஜெ., வழக்கிற்கு வக்கீல் கட்டணம் மட்டும் ரூ.2.78 கோடி Posted: 05 Apr 2017 07:39 PM PDT மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய, வழக்கறிஞர்களுக்கு கர்நாடக ... |
ஆர்.டி.ஐ-யில் திருத்தம் இல்லை: மத்திய அரசு Posted: 05 Apr 2017 07:35 PM PDT ஆர்.டி.ஐ-யில் திருத்தம் கொண்டுவர உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
குஷன் நாற்காலியில் குண்டூசி- விஷாலுக்கு சவால் Posted: 05 Apr 2017 07:32 PM PDT தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் வெற்றி பெற்று வந்த பின், உட்காரும் நாற்காலியில் குஷன் இருக்கும் என்று எதிர்பார்த்தால் குண்டூசியை பொருத்திவிட்டு வேடிக்கை பார்க்க ... |
எச்-1பி விசாவை தவறாக பயன்படுத்த கூடாது: ட்ரம்ப் Posted: 05 Apr 2017 07:31 PM PDT எச்-1பி விசாவை தவறாக பயன்படுத்த கூடாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். |
லாலு பிரசாத் மகன் மீது ரூ.44 லட்சம் ஊழல் புகார் Posted: 05 Apr 2017 07:28 PM PDT ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் மீது ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
ஐ.நா. வழங்கிய கால அவகாசத்தினை இழுத்தடிப்புக்களுக்காக இலங்கை பயன்படுத்தக் கூடாது: சர்வதேச மன்னிப்புச் சபை Posted: 05 Apr 2017 07:17 PM PDT பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை நிறைவேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு வழங்கியுள்ள இரண்டு ஆண்டு கால அவகாசத்தினை, இழுத்தடிப்புக்களுக்காக அரசாங்கம் பயன்படுத்தக் கூடாது ... |
புகலிடக் கோரிக்கையாளர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்; ஆஸி அமைச்சரிடம் அனந்தி சசிதரன் கோரிக்கை! Posted: 05 Apr 2017 06:33 PM PDT இலங்கையின் வடக்கு- கிழக்கு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், வேறு பகுதிகளிலிருந்தும் புகலிடம் கோரிச் செல்பவர்களை அவுஸ்திரேலியா மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று வடக்கு மாகாண உறுப்பினர் ... |
13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து தீர்வுக்கான பயணத்தினை ஆரம்பிக்க வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா Posted: 05 Apr 2017 06:20 PM PDT அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அடுத்த கட்டப் பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் ... |
இலங்கையின் கடல் சார் உரிமையை இந்தியாவிடம் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை: மஹிந்த அமரவீர Posted: 05 Apr 2017 05:59 PM PDT இலங்கையின் கடல் சார் உரிமையை இந்தியாவிடம் எந்தவொரு தருணத்திலும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். |
எமது பிரச்சினைகளை எடுத்துக் கூறிய போதும் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 05 Apr 2017 05:41 PM PDT எமது பிரச்சினைகள் தொடர்பில் எம்மால் முடிந்தளவுக்கு அரசாங்கத்திடம் எடுத்துக் கூறி வந்திருக்கின்றோம். ஆனாலும், அதற்குரிய தீர்வுகள் கிடைக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ... |
வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அரசியலமைப்பில் இடமில்லை: ராஜித சேனாரத்ன Posted: 05 Apr 2017 05:14 PM PDT வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறையை முன்னெடுப்பதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். |
முள்ளிக்குளம் காணிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: ரணில் விக்ரமசிங்க Posted: 05 Apr 2017 05:06 PM PDT மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் கடற்படை ஆக்கிரமித்து வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விரைவில் தீர்வு காணப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். |
சனிக்கிரகத்தை சுற்றி வரும் கஸ்ஸினி விண்கலத்தின் இறுதிக் கட்டம் நெருங்குகின்றது Posted: 05 Apr 2017 04:12 AM PDT 2004 ஆம் ஆண்டு சனிக்கிரகத்தைச் சென்றடைந்த கஸ்ஸினி என்ற விண்கலம் தொடர்ச்சியாக 13 வருடங்கள் சனிக்கிரகத்தை சுற்றி வந்து வெற்றிகரமாக ஆய்வு செய்து வந்துள்ளது. |
இரசாயன ஆயுதத் தாக்குதல் குற்றச்சாட்டில் இருந்து சிரிய அரசைப் பாதுகாக்கும் ரஷ்யா Posted: 05 Apr 2017 04:04 AM PDT சிரியாவின் இட்லிப் நகரின் கான் ஷெயிக்கௌன் பகுதியில் அண்மையில் பொதுமக்கள் மீது இரசாயன ஆயுதம் பிரயோகிக்கப் பட்டதில் 58 பொதுமக்கள் கொல்லப் பட்டிருந்தனர். |
பாகிஸ்தான் லாஹூரில் தற்கொலைக் குண்டு தாக்குதலில் 6 பேர் பலி Posted: 05 Apr 2017 03:59 AM PDT இன்று புதன்கிழமை பாகிஸ்தானின் லாஹூர் நகரில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர்களைக் குறி வைத்து மேற்கொள்ளப் பட்ட தற்கொலைத் தாக்குதலில் 6 பேர் பலியாகியும் 18 ... |
நான் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை: கிரண் பேடி Posted: 04 Apr 2017 10:15 PM PDT எதுவும் செய்யாமல் ஆளுநர் பொறுப்பில் இருக்க நான் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை என்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். |
தொடர் போராட்டத்தில் தமிழக விவசாயிகள்: பா.ஜ.க.வுக்கு நெருக்கடி? Posted: 04 Apr 2017 10:05 PM PDT தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு நெருக்கடி முற்றுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. |