Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தொடர் போராட்டங்களினால் மூச்சுத் திணறும் கூட்டமைப்பு! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 19 Apr 2017 08:24 PM PDT

வடக்கு - கிழக்கு கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர் போராட்டங்களினால் மூர்க்கம் பெற்றிருக்கின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிலுரைக்க வலியுறுத்தும் போராட்டங்கள், இராணுவ ...

கேப்பாபுலவில் 111 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 19 Apr 2017 07:53 PM PDT

முல்லைத்தீவு கேப்பாபுலவில் 67 குடும்பங்களுக்குச் சொந்தமான 111 ஏக்கர் காணிகளையும், வற்றாப்பளை- புதுக்குடியிருப்பு பிரதான வீதியையும் விடுவிக்க இராணுவம் இணங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துக; மைத்திரிக்கு டக்ளஸ் கடிதம்!

Posted: 19 Apr 2017 07:27 PM PDT

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் மற்றும் பொலிஸார் வசமுள்ள எமது மக்களின் காணி, நிலங்கள், கட்டடங்கள் என்பவற்றை ...

வாக்குறுதியளித்தபடி நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கத் தயார்: மைத்திரிபால சிறிசேன

Posted: 19 Apr 2017 07:15 PM PDT

ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்தபடி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இந்தியப் படையினரின் அத்துமீறல்களுக்கு எதிராக போராடிய அன்னை பூபதியின் 29வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

Posted: 19 Apr 2017 04:52 PM PDT

அமைதிப் படையினர் எனும் போர்வையில் தமிழர் தாயகப் பகுதியான வடக்கு- கிழக்கிற்கு வருகை தந்த இந்தியப் படையினர் மேற்கொண்ட அத்துமீறல்களுக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராக உண்ணாவிரதம் ...

பாடசாலையைச் சுற்றியுள்ள 500 மீற்றருக்குள் சிகரெட் விற்பனைக்கு தடை!

Posted: 19 Apr 2017 04:40 PM PDT

பாடசாலைகளைச் சுற்றியுள்ள 500 மீற்றருக்குட்பட்ட பிரதேசத்தில் சிகரெட் விற்பனை செய்வதை தடைசெய்ய சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. 

காணாமற்போனோர் தனிப்பணியகத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி இறுதி முடிவு எடுப்பார்: கருணாசேன ஹெட்டியாராச்சி

Posted: 19 Apr 2017 02:45 AM PDT

காணாமற்போனோர் தனிப்பணியகம் தொடர்பிலான சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதி முடிவே எடுப்பார் என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 

கோத்தபாய கடற்படை முகாமை அகற்றக் கோரி வட்டுவாகலில் போராட்டம்!

Posted: 18 Apr 2017 11:49 PM PDT

முல்லைத்தீவு வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்குப்பகுதிகளை உள்ளடக்கி 617 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கோத்தபாய கடற்படை முகாமை அகற்றக்கோரி வட்டுவாகலில் பொது மக்களும், மீனவ ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™