ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வரலாற்றுக் காதல் ஜோடிகள்
- ’லிம்கா சாதனைப் புத்தக’த்தில் இடம் பெற்ற சாதனை! ஆந்திராவைப் பார்த்துக் கற்றுக் கொள்வோம்!
- வேற அம்மா வேணும்னு அழறாண்டி...!!
- சாக்கிரட்டிஸ் வழக்கு எப்படி நடந்தது?
- 12 வயதில் தந்தையான கேரள சிறுவன் மீது பலாத்கார வழக்கு பாய்ந்தது
- இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னம்: ஓபிஎஸ் புது விளக்கம்
- “கீதா ஜெயந்தி’
- எப்-16 ரக போர் விமானங்களை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்க ...
- சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு: மத்திய அரசு ஒப்புதல்
- #save_farmers
Posted: 26 Mar 2017 12:08 PM PDT காதல் சோடிகளின் கதை சுருக்கமாக சில வரிகள் மட்டும். வில்லியம் ஷேக்ஸ்பியரினால் தரப்பட்ட,முன்னர் இத்தாலியில் நடந்த கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ரோமியோ- ஜூலியத்(Romeo and Juliet) நாடகத்தில் நீண்ட நாட்களாக பிரிந்து பிளவுபட்டிருந்த இரண்டு குடும்பங்களை ஒன்று சேர்க்க நடத்தப்பட்ட நாடகம், இறுதியில் ரோமியோ-ஜூலியத் காதலர்களை தற்கொலையில் விழ வைத்தது. ஜூலியட்டைக் கண்ட ரோமியோ, மாடியில் காத்திருந்து முதல் காதலை கண்ணால் சொன்னான். காதல் மலர்ந்தது,வளர்ந்தது. நன்றாக மலர்ந்த காதல் அவர்களின் அவசர புத்தியால் ... |
’லிம்கா சாதனைப் புத்தக’த்தில் இடம் பெற்ற சாதனை! ஆந்திராவைப் பார்த்துக் கற்றுக் கொள்வோம்! Posted: 26 Mar 2017 12:07 PM PDT இப்போது உலகம் எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய பிரச்னை.. .தண்ணீர். மூன்றாம் உலகப் போரும் தண்ணீருக்காகவே நிகழும் என்கிறார்கள். கடந்த ஆண்டு தமிழகம் தண்ணீரில் மிதந்தது. இந்த ஆண்டு வறட்சியால் தவிக்கிறது. தமிழகத்தில், கிடைக்கும் தண்ணீரை முறையாக பயன்படுத்த வேண்டிய 'நீர் மேலாண்மைத் திட்டம்' அரசிடம் நிச்சயமாக இல்லை என்றே கூற வேண்டும். தூர்ந்து கிடக்கும் குளங்கள், ஏரிகளைக் கண்டால், எந்த விவசாயிக்கும் வயிறு பற்றிக் கொண்டுதான் வரும். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின், இளைஞர்களிடையே குளங்கள், ... |
வேற அம்மா வேணும்னு அழறாண்டி...!! Posted: 26 Mar 2017 12:02 PM PDT |
சாக்கிரட்டிஸ் வழக்கு எப்படி நடந்தது? Posted: 26 Mar 2017 10:26 AM PDT மிகப் பழமையான வழக்கு கி.மு. 399 அளவில் நடந்த சாக்கிரட்டீசின் வழக்கு விசாரணையாகும்.எதென்ஸ் நகரின் அன்றைய வழக்கப்படி எவரும் ஒருவர் மீது குற்றம் சுமத்தலாம். இதன்படி மெலிட்டஸ், சாக்கிரடிஸ் மீது சுமத்திய குற்றத்தின் முதற்கட்ட விசாரணை, மாஜிஸ்ட்ரேட் முன்நிலையில் ராயல் ஸ்டோ (Royal Stoa) என்ற இடத்தில்,(Priliminary hearing) விசாரிக்கபட்டது. மாஜிஸ்ட்ரேட் விசாரணை செய்த பின் இரு பகுதியினரும் குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விசாரணை முடிந்ததும் குற்றப் பத்திரிகை எழுதப்பட்டு மக்கள் நீதிமன்ற ... |
12 வயதில் தந்தையான கேரள சிறுவன் மீது பலாத்கார வழக்கு பாய்ந்தது Posted: 26 Mar 2017 07:31 AM PDT கேரள மாநிலத்தில் 12 வயது சிறுவனுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், அவர் மீது பாஸ்கோ சட்டத்தின் கீழ் பலாத்காரம் மற்றும் பாலியல் அத்துமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயதே நிரம்பிய குழந்தையின் தாய் மீதும் குழந்தைகள் பாலினக் கொடுமை (போஸ்கோ சட்டம்) தடுப்புச் சட்டப்படி, சட்டப்பிரிவுகள் 7.8-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ஒரு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்னால் 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. பாலியல் கொடுமைகளில் இருந்து சிறுவர்களைப் ... |
இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னம்: ஓபிஎஸ் புது விளக்கம் Posted: 26 Mar 2017 07:27 AM PDT இரட்டை விளக்கு மின் கம்பத்தில், ஒரு விளக்கு எம்ஜிஆர் என்றும், மற்றொரு விளக்கு ஜெயலலிதா எனவும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் புது விளக்கம் கொடுத்தார். அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தலைமை தேர்தல் அலுவலகத்துக்கான பூமிபூஜை, பழைய வண்ணாரப்பேட்டை கோதண்டராமர் தெருவில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு தலைமை தேர்தல் அலுவலகம் அமைப்பதற்கான பந்தக்கால் நட்டார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் ... |
Posted: 26 Mar 2017 07:15 AM PDT - மகாபாரதத்தில் கவுரவர்களோடு பாண்டவர்கள் அதர்மத்தை எதிர்த்து தர்மத்தை காக்க யுத்தம் செய்து கொண்டிருந்தபோது வைகுண்ட ஏகாதசி நாளன்று அர்ஜுனனுக்குக் கீதையை பகவான் கிருஷ்ணன் போதனை செய்தார். எனவே இந்தநாளை, "கீதா ஜெயந்தி' என கொண்டாடுகின்றனர். |
எப்-16 ரக போர் விமானங்களை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்க ... Posted: 26 Mar 2017 07:12 AM PDT வாஷிங்டன்: அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப எப்-16 ரக போர் விமானங்களை 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்க கடந்த ஓராண்டுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை உறுப்பினர்களான விர்ஜினியாவின் குடியரசுக் கட்சியை சேர்ந்த மார்க் வார்னர், டெக்சாவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜான் கார்ன்யனும் அமெரிக்கா பாதுகாப்பு துறை அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனுக்கு எழுதியுள்ள ... |
சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு: மத்திய அரசு ஒப்புதல் Posted: 26 Mar 2017 07:09 AM PDT புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு 200 சதவீதம் சம்பள உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் 7வது சம்பள கமிஷன் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதனால் அவர்களது சம்பளம் கிடுகிடுவென உயர்ந்தது. இதை தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையை அடியொற்றி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. அண்மையில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஊதியமும் உயர்த்தப்பட்டது. இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட் ... |
Posted: 25 Mar 2017 08:48 PM PDT |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |