காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் முன்னெடுத்துள்ள போராட்டம் 15வது நாளாக தொடர்கிறது! Posted: 05 Mar 2017 11:41 PM PST காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும், பொதுமக்களும் இணைந்து கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று திங்கட்கிழமை 15வது நாளாக தொடர்கின்றது. |
புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகக் குழுக்களிடம் விற்றுள்ளனர்: சம்பிக்க ரணவக்க Posted: 05 Mar 2017 11:27 PM PST தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்தவர்களே, புலிகளின் ஆயுதத்தை பாதாள உலகக் குழுக்களிடம் விற்றுள்ளனர். அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ... |
முப்பரிமாணம் /விமர்சனம் Posted: 05 Mar 2017 09:33 PM PST பாலாவின் அசிஸ்டென்ட் இயக்கிய படம்! அழுக்கு சட்டையும் அவிஞ்சுப்போன மாங்கொட்டையுமா கேரக்டர்ஸ் இருக்கும்னு நினைச்சு உள்ளே போனா, எல்லாருமே ‘பளிச் பளிச்’! (தப்பிச்சோம் பகவானே) ... |
மாற்றுத்திறனாளர்களை கேவலமாக பேச வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு குறிப்பிடவில்லை:ராதா ரவி Posted: 05 Mar 2017 07:57 PM PST மாற்றுத்திறனாளர்களை கேவலமாக பேச வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு குறிப்பிடவில்லை என்று நடிகர் ராதா ரவி கூறினார். சில குறிப்பிட்ட அரசியல் தலைவர்களை விமர்சிக்கும்போது, ... |
இரண்டு டெஸ்ட் போட்டியிலும் கோலி, கோக்குமாக்காக டான்ஸ்: கவாஸ்கர் Posted: 05 Mar 2017 07:44 PM PST இரண்டு டெஸ்ட் போட்டியிலும் கோலி, கோக்குமாக்காக டான்ஸ் ஆடி பந்தை தவறாக கணித்தார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாசகர் கூறியுள்ளார். முன்னாள் கேப்டன் ... |
ஐ.நா. சபையில் பரதம் ஆடும் முதல் பெண் கலைஞர் ஐஸ்வர்யா Posted: 05 Mar 2017 07:38 PM PST ஐ.நா. சபையில் பரதம் ஆடும் முதல் பெண் கலைஞர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ஐ.நா. சபையில் பரதம் ஆடுவதை ரஜினியும், ... |
ரயில் மூலம் மணிக்கு 700 மைல் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய ஹைப்பர்லூப் ஒன் திட்டம் Posted: 05 Mar 2017 07:32 PM PST ரயில் மூலம் மணிக்கு 700 மைல் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய ஹைப்பர்லூப் ஒன் திட்டம் இந்தியாவில் ஐந்து நகரங்களை இணைக்க இருப்பதாக தகவல்கள் ... |
பெட்ரோல் டீசல் மீது மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி உயர்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Posted: 05 Mar 2017 07:29 PM PST 4.3.2017 நள்ளிரவிலிருந்து பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழக அரசு கடுமையாக உயர்த்தியிருக்கிறது. பெட்ரோலுக்கு 27 சதவிகிதமாக இருந்த வரி 34 ... |
ரஜினியே அப்படியில்ல... ஆனால் சிவகார்த்திகேயன்? Posted: 05 Mar 2017 07:20 PM PST சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘வேலைக்காரன்’ படப்பிடிப்பு பிரசாத் லேப் ஸ்டூடியோவில் பிரமாண்டமான செட்டுகளுக்கு நடுவில் நடந்து வருகிறது. |
நாட்டை நிர்வகிப்பதற்கான தகுதி மைத்திரியிடம் இல்லை: மஹிந்த ராஜபக்ஷ Posted: 05 Mar 2017 07:01 PM PST நாட்டை நிர்வகிப்பதற்குரிய தகுதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கிடையாது. எனவே, அவர் தன்னுடைய தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ... |
70,000 கோடி ரூபாய் கருப்பு பணம் கண்டுபிடிப்பு! Posted: 05 Mar 2017 06:59 PM PST 70,000 கோடி ரூபாய் கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு தகவல் வெளியிட்டுள்ளது. |
அரசு பதவி, கட்சி பதவி தருவதாக கூறி டிடிவி தினகரனை சந்திக்க வைத்தனர்: ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு Posted: 05 Mar 2017 06:55 PM PST சசிகலா அணிக்கு செல்ல விருப்பமில்லை அரசு பதவி, கட்சி பதவி தருவதாக கூறி டிடிவி தினகரனை சந்திக்க வைத்தனர் என்று ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் எம்எல்ஏ கூறியுள்ளார். |
நான் என்றுமே ஓபிஎஸ் பக்கம்தான்..மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் விளக்கம் Posted: 05 Mar 2017 06:52 PM PST நான் என்றுமே ஓபிஎஸ் பக்கம்தான்..மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் விளக்கம்.அளித்துள்ளார். |
தமிழக அமைச்சர்களுக்கு புது சொகுசு கார்கள்! Posted: 05 Mar 2017 06:48 PM PST முதலமைச்சர் உள்பட தமிழக அமைச்சர்கள் 32 பேருக்கு புதிய சொகுசு கார்கள் வழங்கப்படவுள்ளன. |
சசிகலா மீது பாயும் கிரிமினல் வழக்கு?! Posted: 05 Mar 2017 06:47 PM PST பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருந்தாலும், தமிழக அரசியல் களம் சசிகலாவை மையப்படுத்தியே நகர்கிறது. ஆட்சி அதிகாரத்தைப் பின்வாசல் வழியாக இயக்குகிறார் தினகரன்' என்ற குற்றச்சாட்டுகளும் அரசியல் கட்சிகளால் ... |
தமிழகத்தில் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு! Posted: 05 Mar 2017 06:39 PM PST தமிழகத்தில் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. |
யுத்த காலத்தை விடவும் மோசமான நிலை நீடிக்கிறது: சிவசக்தி ஆனந்தன் Posted: 05 Mar 2017 05:05 PM PST யுத்த காலத்தைக் காட்டிலும் நாட்டில் தற்போது மோசமான நிலை நீடிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். |
‘இரண்டு தேசங்கள் ஒரு நாடு’ என்கிற அடிப்படையில் சமஷ்டித் தீர்வு வேண்டும்; த.தே.ம.மு வருடாந்த மாநாட்டில் தீர்மானம்! Posted: 05 Mar 2017 04:34 PM PST தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு, தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்டு ‘இரண்டு தேசங்கள் ஒரு நாடு’ என்ற அடிப்படையிலான சமஸ்டி முறைமை அரசியல் ... |