Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் ஐ.நா. தீர்மானத்துக்கு 12 நாடுகள் இணை அனுசரணை!

Posted: 18 Mar 2017 12:08 AM PDT

இலங்கை தொடர்பில் பிரித்தானியா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள தீர்மானத்துக்கு இதுவரை 12 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளதாக தெரிகின்றது. 

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் மன்னிக்க முடியாத துரோகம்: இந்திய அரசே துணை போகாதே: வைகோ எச்சரிக்கை

Posted: 17 Mar 2017 09:42 PM PDT

ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தின் 34 ஆவது அமர்வு பிப்ரவரி 27 முதல் மார்ச் 24 வரை தற்போது நடைபெற்று வருகிறது. மனித குலத்தின் மனசாட்சியை ...

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக மார்ச் 22இல் சசி அணி- ஓபிஎஸ் அணியை நேரில் ஆஜராக உத்தரவு!

Posted: 17 Mar 2017 09:37 PM PDT

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக, ஓபிஎஸ் அணி இரு தரப்பும் மார்ச் 22ல் நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் கடிதம்!

Posted: 17 Mar 2017 08:24 PM PDT

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க கோரி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

நடிகை ரோஜா மேலும் ஓராண்டுக்கு சஸ்பெண்ட்?!

Posted: 17 Mar 2017 08:14 PM PDT

ஆந்திர சட்டசபையில் தரக்குறைவாக பேசியதற்காக நடிகை ரோஜாவை மேலும் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

தமிழக அரசியலைப் பார்த்து உலகமே உமிழ்கிறது: தங்கர்பச்சான்

Posted: 17 Mar 2017 08:01 PM PDT

தற்போதைய தமிழக அரசியலைப் பார்த்து உலகமே காரி உமிழ்கிறது என திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கொந்தளித்துள்ளார். 

அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்: நீதிமன்றம்

Posted: 17 Mar 2017 07:52 PM PDT

அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சசிகலா விஷயத்தில் ஒரேயொரு சட்ட நுணுக்கத்தை இதுநாள் வரை பயன்படுத்தாமல் இருப்பது ஏன்?!

Posted: 17 Mar 2017 07:26 PM PDT

சசிகலா விஷயத்தில் ஒரே்ஒரு சட்ட நுணுக்கத்தை இதுநாள் வரை பயன்படுத்தாமல் இருப்பது ஏன்? மூத்த வழக்கறிஞர் கன்னியப்பன் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். 

மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது சிரமம்: தமிழக தேர்தல் ஆணையம்

Posted: 17 Mar 2017 07:02 PM PDT

மே 14ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது சிரமம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்திள்ளது. 

திமுக எம்.எல்.ஏ.க்கள் 8 பேருக்கு நோட்டீஸ்: சபாநாயகர்

Posted: 17 Mar 2017 06:57 PM PDT

திமுக எம்.எல்.ஏ.க்கள் 8 பேருக்கு சட்டப்பேரவை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 

பொது செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்ற தீர்ப்பு வரவே அதிக வாய்ப்புள்ளது?!

Posted: 17 Mar 2017 06:44 PM PDT

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டைஇலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக மார்ச் 20க்குள் பதில்தர சசிகலா, ஓ.பி.எஸ் ஆகியோருக்கு தேர்தல்ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  

கலப்புப் பொறிமுறை தொடர்பில் அரசாங்கம் ஐ.நா.வுக்கு வாக்குறுதி வழங்கவில்லை: லக்ஷ்மன் கிரியெல்ல

Posted: 17 Mar 2017 06:23 PM PDT

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கலப்புப் பொறிமுறையை முன்னெடுப்பதாக அரசாங்கம் எந்தவித வாக்குறுதிகளையும் ஐக்கிய நாடுகளுக்கு வழங்கவில்லை ...

திருகோணமலையில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல்; 6 வயதுச் சிறுமி உட்பட 15க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Posted: 17 Mar 2017 04:32 PM PDT

திருகோணமலை மாவட்டம் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. 

முன்னாள் இராணுவத் தளபதி கமல் குணரட்ன இராணுவத்தை காட்டிக் கொடுத்துள்ளார்: மங்கள சமரவீர

Posted: 17 Mar 2017 04:10 PM PDT

முன்னாள் இராணுவத் தளபதி கமல் குணரட்ன இராணுவத்தைக் காட்டிக் கொடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார். 

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசின் மௌனம் பொறுப்பற்றது: கிளிநொச்சி போராட்டக்காரர்கள் கவலை!

Posted: 17 Mar 2017 03:54 PM PDT

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் காப்பது பொறுப்பற்ற செயல் என்று கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் ...

காணி உரிமையில் பாகுபாடு காட்ட வேண்டாம்: மைத்திரிபால சிறிசேன

Posted: 17 Mar 2017 03:43 PM PDT

மனித உரிமைகளில் ஒன்றான காணி உரிமையைப் பெற்றுக் கொடுப்பதில் எந்தவொரு தரப்பும் பாகுபாடு காட்டக் கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

வடக்கு- கிழக்கில் கைத்தொழில் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட கிராமிய அபிவிருத்தித் திட்டம்!

Posted: 17 Mar 2017 03:35 PM PDT

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட கிராம அபிவிருத்தித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும்: ஓபிஎஸ் அணி

Posted: 16 Mar 2017 09:46 PM PDT

தங்கள் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கவேண்டும் என ஒபிஎஸ் அணி சார்பில் மனோஜ் பாண்டியன் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். 

டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்று பணி: அரசாணை வெளியீடு

Posted: 16 Mar 2017 09:46 PM PDT

மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

பன்னீர்செல்வத்தை ஆதரிக்க தயார்: தம்பித்துரை

Posted: 16 Mar 2017 09:43 PM PDT

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் திரும்ப வந்தால், அவர்களை ஏற்க தயாராக உள்ளோம் என்று தம்பித்துரை கூறினார்.  

பிரித்தானியாவில் 3 நபர்களால் பிறக்கும் குழந்தைக்கு சட்டப்பூர்வ அனுமதி!

Posted: 16 Mar 2017 09:33 PM PDT

பிரித்தானியாவில் 3 நபர்களால் பிறக்கும் குழந்தைக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™