காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டம் 24வது நாளாக தொடர்கிறது! Posted: 15 Mar 2017 12:19 AM PDT காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும், பொதுமக்களும் இணைந்து கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று திங்கட்கிழமை 24வது நாளாக தொடர்கின்றது. |
அனிருத்தின் புது ஜோடி ? Posted: 14 Mar 2017 10:33 PM PDT அச்சமென்பது மடமையடா படத்தின் நாயகி மஞ்சிமா மோகன், கேரளாவில் ஹிட் நடிகை. |
சர்வதேசத்திடம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் Posted: 14 Mar 2017 09:37 PM PDT மனித உரிமைகள், தொழில் உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை சர்வதேசத்திடம் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. |
‘கால அவகாசம்’ வழங்கிய வவுனியா சந்திப்பு! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted: 14 Mar 2017 09:19 PM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை (மார்ச் 11) வவுனியாவில் நடைபெற்றது. சுமார் எட்டு ... |
இரட்டை இலை யாருக்கு? தேர்தல் கமிஷனின் தீர்ப்பு, ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பே வருவதற்கு வாய்ப்பில்லை! Posted: 14 Mar 2017 09:12 PM PDT தேர்தல் கமிஷனின் தீர்ப்பு, ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பே வருவதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. |
தினகரன் வெற்றி பெற கடுமையாக உழைப்பவர்களுக்கு கட்சியில் நல்ல எதிர்காலமாம்! Posted: 14 Mar 2017 09:11 PM PDT தினகரன் வெற்றி பெற கடுமையாக உழைப்பவர்களுக்கு கட்சியில் நல்ல எதிர்காலம் என்று கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளதாம். |
வங்கிகளின் மோசடி பட்டியல்; ஐசிஐசிஐ முதலிடம்! Posted: 14 Mar 2017 09:07 PM PDT வங்கிகளின் மோசடி பட்டியலில் ஐசிஐசிஐ முதலிடத்திலும், நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இரண்டாவது இடத்திலும் உள்ளது. |
வழக்கு வந்தால் மட்டுமே கஞ்சா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: நீதிபதி கண்டனம் Posted: 14 Mar 2017 09:04 PM PDT நீதிமன்றத்தில் வழக்கு வந்தால் மட்டுமே கஞ்சா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. |
உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் வியன்னா முதலிடம்! Posted: 14 Mar 2017 09:02 PM PDT 2017 உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலை மெர்சர்ஸ் லிஸ்ட் ஆஃப் சிட்டிஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. |
ஜிம்பாப்வேயில் பள்ளிக்கூடங்களில் சிறாரை அடிப்பதற்கு விதித்துள்ள தடைக்கு ஐநா வரவேற்பு Posted: 14 Mar 2017 08:58 PM PDT ஜிம்பாப்வேயில் பள்ளிக்கூடங்களில் சிறாரை அடிப்பதற்கு நீதிமன்றம் விதித்துள்ள சமீபத்திய தடை சிறார்களுக்க்கான புதியதொரு சகாப்தம் என்று ஐநாவின் சிறாருக்கான அமைப்பு வரவேற்றுள்ளது. |
சிறுநீரகங்களின் பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தானில் சட்டவிரோத சிறுநீரக வியாபாரம் Posted: 14 Mar 2017 08:55 PM PDT உலக அளவில் தானமாக அளிக்கப்படும் சிறுநீரகங்களின் பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தானில் சட்டவிரோத சிறுநீரக வியாபாரம் அதிகரித்து வருகிறது. |
குழந்தை பெற்றவர்கள் பெறாதவர்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள்:ஆய்வு Posted: 14 Mar 2017 08:53 PM PDT குழந்தை பெற்றவர்கள் பெறாதவர்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள் என்று ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. |
பிரபல குணசித்திர நடிகர் விஜயகுமாருக்கு டாக்டர் பட்டம்:எம்ஜிஆர் பல்கலை Posted: 14 Mar 2017 08:50 PM PDT கமல்ஹாசன், விஜய், இயக்குனர் ஷங்கர் உள்பட பல திரையுலக பிரமுகர்களுக்கு டாக்டர் பட்டம் இந்த பல்கலைகழகத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. |
ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆடியது சரியில்லை:ஸ்ரீதா பாஸ்கர் Posted: 14 Mar 2017 08:48 PM PDT |
இனி வாகனங்கள் வாங்க ஆதார் கட்டாயம் Posted: 14 Mar 2017 08:45 PM PDT இனி வாகனங்கள் வாங்க ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. |
ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம்:நீதிவிசாரணைக்கு உத்தரவிடுக:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் Posted: 14 Mar 2017 08:43 PM PDT உயர்கல்வி நிலைய சாதீய ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. |
கோவா முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் பதவி ஏற்றுக்கொண்டார் Posted: 14 Mar 2017 08:41 PM PDT கோவா முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் பதவி ஏற்றுக்கொண்டார் |
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 54-ஆக குறைந்தது Posted: 14 Mar 2017 08:39 PM PDT சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மாலா நீதிபதி பணி ஓய்வு பெற்றார்.இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 54-ஆக குறைந்துள்ளது. |
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் 32 பேரை கைது செய்தது பிரிட்டன் கடற்படை Posted: 14 Mar 2017 08:23 PM PDT டியாகோ கிரேசியா தீவு அருகே இந்திய மீனவர்கள் 32 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். |
உத்தரபிரதேசத்தில் 38 பெண் எம்எல்ஏக்கள் மோடி மகிழ்ச்சி Posted: 14 Mar 2017 08:21 PM PDT உத்தரபிரதேசத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் அதிக பெண் எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். |
மாநிலங்களவைக்கு மாயாவதி போட்டியிடுவதில் சிக்கல் Posted: 14 Mar 2017 08:19 PM PDT உபி தேர்தல் முடிவுகளால் மாநிலங்களவைக்கு மாயாவதி போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. |
சசிகலாவை ஓரம் கட்டி அதிமுகவை கைபற்றும் சசிகலா அக்கா மகன் தினகரன் Posted: 14 Mar 2017 08:15 PM PDT சசிகலாவை ஓரம் கட்டி அதிமுகவை கைபற்ற நினைக்கிறார் சசிகலா அக்கா மகன் தினகரன் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன. |
கோவாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு Posted: 14 Mar 2017 08:12 PM PDT கோவாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. |
டெல்லியில் மரணமடைந்த இந்த முத்துக்கிருஷ்ணன் யார்?: மரணத்தில் அரசியல் சாயம்? Posted: 14 Mar 2017 08:10 PM PDT டெல்லியில் மரணமடைந்த இந்த முத்துக்கிருஷ்ணன் யார் என்பது ஒருபுறம் இருக்க, இவரது மரணத்தில் அரசியல் சாயம் பூசப்பட்டு வருகிறது. |
ஒபிஎஸ் அணிக்கு தாவ இருக்கும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் Posted: 14 Mar 2017 08:05 PM PDT அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஒபிஎஸ் அணிக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. |
சதிவிகித அடிப்படையில் தங்களின் வாக்குகளை கூறும் பா.ஜ.க, இந்த முறை Posted: 14 Mar 2017 07:57 PM PDT ஒவ்வொரு தேர்தல் வந்த பின்பும், சதிவிகித அடிப்படையில் தங்களின் வாக்குகளை கூறும் பா.ஜ.க, இந்த முறை அதைப்பற்றி வாய்திறக்கவில்லை. |
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான புகாரை தெரிவிக்க தொலைபேசி எண் Posted: 14 Mar 2017 07:53 PM PDT சென்னைஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான புகாரை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. |
ஆர்.கே.நகரில் டிடிவி.தினகரன் போட்டி Posted: 14 Mar 2017 06:55 PM PDT சென்னை ஆர்.கே.நகரில் டிடிவி.தினகரன் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. |
பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வைக்காண தமிழ்த் தலைவர்களை இணங்கச் செய்தது பாரிய வெற்றி: ராஜித சேனாரத்ன Posted: 14 Mar 2017 04:45 PM PDT 1950களில் இருந்து சமஷ்டிக் கோரிக்கைகளை முன்வைத்து வரும் தமிழ் தலைவர்களை பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு தீர்வைக் காணுவதற்கு இணங்கச் செய்துள்ளமை பாரிய ... |
இந்திய மீனவர்கள் 77 பேர் விடுதலை; அத்துமீறினால் தொடர்ந்தும் கைது! Posted: 14 Mar 2017 04:32 PM PDT இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய (தமிழக) மீனவர்கள் 77 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். |