Tamilwin Latest News: “சுகாதார அமைச்சினை ஜனாதிபதி ...” plus 9 more |
- சுகாதார அமைச்சினை ஜனாதிபதி ...
- மஹிந்த அரசுக்கும் மைத்திரி ...
- நான் ராமர் எனில் பன்னீர்செல்வம் ...
- வடக்கு மக்களை வைத்து சுயலாபம் ...
- ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்து ...
- யாழ். ஸ்ரீ துர்க்கா தேவி ஆலயத்தின் ...
- ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் ...
- மக்கள் தமது சொந்த நிலங்களுக்காக ...
- விஸ்வரூபம் எடுத்த பன்னீர்செல்வம்! ...
- கோட்டைமுனை ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ...
சுகாதார அமைச்சினை ஜனாதிபதி ... Posted: 08 Feb 2017 05:43 PM PST சுகாதார அமைச்சினை ஜனாதிபதி பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமேன கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பரிந்துரைகளை சுகாதார அமைச்சர் வேண்டுமென்றே. |
மஹிந்த அரசுக்கும் மைத்திரி ... Posted: 08 Feb 2017 05:18 PM PST கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கூட்டமைப்பின் பாராளுமன்ற. |
நான் ராமர் எனில் பன்னீர்செல்வம் ... Posted: 08 Feb 2017 05:01 PM PST கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்த காலத்திலும் சரி, மாநிலத்தின் முதல்வராக இருந்த காலத்திலும் சரி, பணிவின் இலக்கணமாகவே இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அந்தப் பணிவு தான், பலரைப் பின்தள்ளி கட்சியின் முன்னணித் தலைவராக அவரை. |
வடக்கு மக்களை வைத்து சுயலாபம் ... Posted: 08 Feb 2017 04:40 PM PST வடக்கு மக்களின் காணிப்பிரச்சினையை வைத்து சிலர் சுயலாப அரசியலில் ஈடுபடுகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.எனவே, காணியற்ற மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க அரசாங்கம். |
ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்து ... Posted: 08 Feb 2017 03:39 PM PST ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மற்றும் ஏறாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.ராபிதது அஹ்லிஸ் ஸுன்னா என்ற அமைப்பு இந்த நடவடிக்கையில். |
யாழ். ஸ்ரீ துர்க்கா தேவி ஆலயத்தின் ... Posted: 08 Feb 2017 03:26 PM PST யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி ஆலயத்தின் தென் திசையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பஞ்சதள இராஜ கோபுர கும்பாபிஷேகம் நாளை(09) காலை 09.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.குறித்த ஆலயம் 61 அடி உயரத்தில் ஆலய கோபுரத் திருப்பணிக். |
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் ... Posted: 08 Feb 2017 02:41 PM PST யாழ். ஊர்காவற்துறையில் கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்தக் கொலையுடன். |
மக்கள் தமது சொந்த நிலங்களுக்காக ... Posted: 08 Feb 2017 02:30 PM PST போராடும் தமிழ் மக்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் அல்லது அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது முடிவெடுத்தால் இந்நாட்டின் ஜனாதிபதியே முழுப் பொறுப்பேற்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன். |
விஸ்வரூபம் எடுத்த பன்னீர்செல்வம்! ... Posted: 08 Feb 2017 02:00 PM PST தமிழக காபந்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்த அதிரடி முடிவினால் ஆடிப்போயிருக்கிறது தமிழ்நாடு.மெரினா கடற்கரையில் மாணவர்களின் எழுச்சியை அடுத்து நேற்றைய தினம் அரசியலில் புது புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார். |
கோட்டைமுனை ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ... Posted: 08 Feb 2017 01:30 PM PST கோட்டைமுனை அருள்மிகு ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு முத்துச்சப்பர நகர் ஊர்வலம் இன்று(08) மாலை இடம்பெற்றுள்ளது.குறித்த இறைவழிபாட்டில் மூலமூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்று வசந்த மண்டப பூஜை. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |