Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சுகாதார அமைச்சினை ஜனாதிபதி ...” plus 9 more

Tamilwin Latest News: “சுகாதார அமைச்சினை ஜனாதிபதி ...” plus 9 more

Link to Lankasri

சுகாதார அமைச்சினை ஜனாதிபதி ...

Posted: 08 Feb 2017 05:43 PM PST

சுகாதார அமைச்சினை ஜனாதிபதி பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமேன கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பரிந்துரைகளை சுகாதார அமைச்சர் வேண்டுமென்றே.

மஹிந்த அரசுக்கும் மைத்திரி ...

Posted: 08 Feb 2017 05:18 PM PST

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கூட்டமைப்பின் பாராளுமன்ற.

நான் ராமர் எனில் பன்னீர்செல்வம் ...

Posted: 08 Feb 2017 05:01 PM PST

கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்த காலத்திலும் சரி, மாநிலத்தின் முதல்வராக இருந்த காலத்திலும் சரி, பணிவின் இலக்கணமாகவே இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அந்தப் பணிவு தான், பலரைப் பின்தள்ளி கட்சியின் முன்னணித் தலைவராக அவரை.

வடக்கு மக்களை வைத்து சுயலாபம் ...

Posted: 08 Feb 2017 04:40 PM PST

வடக்கு மக்களின் காணிப்பிரச்சினையை வைத்து சிலர் சுயலாப அரசியலில் ஈடுபடுகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.எனவே, காணியற்ற மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க அரசாங்கம்.

ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்து ...

Posted: 08 Feb 2017 03:39 PM PST

ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மற்றும் ஏறாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.ராபிதது அஹ்லிஸ் ஸுன்னா என்ற அமைப்பு இந்த நடவடிக்கையில்.

யாழ். ஸ்ரீ துர்க்கா தேவி ஆலயத்தின் ...

Posted: 08 Feb 2017 03:26 PM PST

யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி ஆலயத்தின் தென் திசையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பஞ்சதள இராஜ கோபுர கும்பாபிஷேகம் நாளை(09) காலை 09.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.குறித்த ஆலயம் 61 அடி உயரத்தில் ஆலய கோபுரத் திருப்பணிக்.

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் ...

Posted: 08 Feb 2017 02:41 PM PST

யாழ். ஊர்காவற்துறையில் கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்தக் கொலையுடன்.

மக்கள் தமது சொந்த நிலங்களுக்காக ...

Posted: 08 Feb 2017 02:30 PM PST

போராடும் தமிழ் மக்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் அல்லது அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது முடிவெடுத்தால் இந்நாட்டின் ஜனாதிபதியே முழுப் பொறுப்பேற்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன்.

விஸ்வரூபம் எடுத்த பன்னீர்செல்வம்! ...

Posted: 08 Feb 2017 02:00 PM PST

தமிழக காபந்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்த அதிரடி முடிவினால் ஆடிப்போயிருக்கிறது தமிழ்நாடு.மெரினா கடற்கரையில் மாணவர்களின் எழுச்சியை அடுத்து நேற்றைய தினம் அரசியலில் புது புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

கோட்டைமுனை ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ...

Posted: 08 Feb 2017 01:30 PM PST

கோட்டைமுனை அருள்மிகு ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு முத்துச்சப்பர நகர் ஊர்வலம் இன்று(08) மாலை இடம்பெற்றுள்ளது.குறித்த இறைவழிபாட்டில் மூலமூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்று வசந்த மண்டப பூஜை.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™