Tamilwin Latest News: “ஆசியாவின் புலியாக இலங்கை.. ...” plus 9 more |
- ஆசியாவின் புலியாக இலங்கை.. ...
- புலிகள் மீளுருவாக்கம் என்ற ...
- அப்பலோவில் ஒரு நாள் கூட அம்மாவை ...
- யாழ். பேருந்து நிலையத்தில் ரணிலின் ...
- ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் ...
- கேப்பாபுலவு மக்களுடன் கைகோர்த்த ...
- யாழ். குப்பிளான் விபத்தில் ...
- தனியார் மயமாகிறதா இலங்கை? பணம் ...
- இலங்கை பெண்களுக்கு எதிரான ...
- விமானப்படை வீரருக்கு தாக்குதல் ...
ஆசியாவின் புலியாக இலங்கை.. ... Posted: 07 Feb 2017 05:20 PM PST வாழ்க்கை. கண் மூடி விழிப்பதற்கு முன்னர் வயதுகள் கடந்து முதுமையை தொட்டு நிற்கிறோம். ஒரு நொடிப்பொழுது கடந்து செல்கிறது எனில் பல அனுபவங்களை, சம்பவங்களை நாம் கடந்திருக்கின்றோம் என்று அர்த்தம்.அந்த வகையில் மின்னல் வேக இந்த. |
புலிகள் மீளுருவாக்கம் என்ற ... Posted: 07 Feb 2017 04:44 PM PST இலங்கை அரசுக்கு ஜெனிவாவில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களை சமாளிக்கும் நோக்கிலேயே புலிகள் மீளுவாக்கம் என்ற நாடகத்தை அரங்கேற்றியிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். |
அப்பலோவில் ஒரு நாள் கூட அம்மாவை ... Posted: 07 Feb 2017 04:01 PM PST தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களும் வைத்தியசாலைக்கு சென்றேன்.எனினும், ஒரு நாள் கூட அம்மாவை பார்க்க முடியவில்லை என முதலமைச்சர். |
யாழ். பேருந்து நிலையத்தில் ரணிலின் ... Posted: 07 Feb 2017 03:45 PM PST மாலபே தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் இறுதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உருவபொம்மை எரிக்கப்பட்டுள்ளது.மாலபே தனியார். |
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் ... Posted: 07 Feb 2017 03:01 PM PST யாழ். ஊர்காவற்துறை பகுதியில் வைத்து 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நாளை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.கடந்த மாதம் 24ஆம் திகதி யாழ்.. |
கேப்பாபுலவு மக்களுடன் கைகோர்த்த ... Posted: 07 Feb 2017 02:22 PM PST தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராடத்திற்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், குறித்த. |
யாழ். குப்பிளான் விபத்தில் ... Posted: 07 Feb 2017 01:19 PM PST யாழ். குப்பிளானில் பின்புறமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த வயோதிபப் பெண் சிகிச்சை பலனின்றி இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.கடந்த 05ஆம் திகதி பிற்பகல்-06.30 மணியளவில் யாழ். குப்பிளான். |
தனியார் மயமாகிறதா இலங்கை? பணம் ... Posted: 07 Feb 2017 01:14 PM PST இலங்கை தனியார் மயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதா என்னும் ஐயம் இப்பொழுது இலங்கையர்கள் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.நாடு அபிவிருத்திப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக அரசாங்கத் தரப்பு சொல்லிக். |
Posted: 07 Feb 2017 01:09 PM PST இலங்கையில் பெண்களுக்கு எதிரான புறக்கணிப்புக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பெண்கள் புறக்கணிப்புக்கு எதிரான குழு ஆராயவுள்ளதுஏதிர்வரும் 13ஆம் திகதி முதல் மார்ச் 3ஆம் திகதிவரை குழுவின் அமர்வு ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.. |
விமானப்படை வீரருக்கு தாக்குதல் ... Posted: 07 Feb 2017 01:07 PM PST முல்லைத்தீவு கேப்பாப்புலவில் விமானப்படையினரிடமுள்ள தமது பூர்வீக நிலங்களை மீட்பதற்காக எட்டு நாட்களாக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் குறித்த இடத்திற்கு பல அரசியற்பிரமுகர்கள் வந்து சென்று |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |