Tamilwin Latest News: “ட்ரம்பின் தடை உத்தரவுக்கு ஆப்பு ...” plus 9 more |
- ட்ரம்பின் தடை உத்தரவுக்கு ஆப்பு ...
- ஆளுநரைச் சந்தித்த சுவாமி ...
- வெகு சிறப்பாக இடம்பெற்ற ஸ்ரீ தேவி ...
- பிரான்ஸ் தலைநகரில் வெடித்தது ...
- அரசியல் சாசனம் என்பது புதிதாக ...
- வவுனியாவில் டெங்கு நுளம்பை ஒழிக்க ...
- இறுதியில் சசிகலாவிற்கு நேர்ந்த ...
- கேப்பாப்புலவில் போராட்டத்தில் ...
- நாட்டை பிரிப்பது என்றால் எங்கள் ...
- கனடா ரொரொன்ரோ 42ஆம் வட்டாரத்துக்கான ...
ட்ரம்பின் தடை உத்தரவுக்கு ஆப்பு ... Posted: 11 Feb 2017 05:20 PM PST அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் சிரியா உள்பட 7 முஸ்லீம் நாடுகளின் குடிமக்கள் மற்றும் அகதிகள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ட்ரம்ப்பின் தடை. |
Posted: 11 Feb 2017 05:10 PM PST தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசிய பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ஆளுநர் மாளிகையின் பின்வாசல் வழியாக தப்பிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது. தமிழக அரசியலில் தற்போது நாளுக்கு நாள் பரபரப்பு. |
வெகு சிறப்பாக இடம்பெற்ற ஸ்ரீ தேவி ... Posted: 11 Feb 2017 04:17 PM PST கொழும்பு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய இதரபவணி இன்று(11) மாலை 4.00மணியளவில் இடம்பெற்றது.குறித்த இதரபவனியில் அம்மன் ஆரோகித்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கியுள்ளதுடன் இதரபவனி வீதி உலா கொண்டுவரப்பட்டது.மேலும், இந்த. |
பிரான்ஸ் தலைநகரில் வெடித்தது ... Posted: 11 Feb 2017 04:10 PM PST காவல்துறையினருக்கு எதிராக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைதிப்பேரணி ஒன்று கலவரமாக உருமாறியதை அடுத்து வன்முறையாளர்களை அடக்கும் முயற்சியில் பொலிசார் களமிறங்கியுள்ளனர்.பாரிசில் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக. |
அரசியல் சாசனம் என்பது புதிதாக ... Posted: 11 Feb 2017 02:41 PM PST தமிழ் மக்களின் அபிலாசைகள், புரிந்துணர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக ஒரு தீர்வுத் திட்ட அரசியல் என்பது தற்போது கணிசமான அளவு நிறைபெறும் நிலையில் இருக்கின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர். |
வவுனியாவில் டெங்கு நுளம்பை ஒழிக்க ... Posted: 11 Feb 2017 01:30 PM PST வவுனியா - பட்டானிச்சூர் பகுதியில் டெங்கு நுளம்பை ஒழிக்க விசேட நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளளது.நெளுக்களம் பொலிஸாரும், வவுனியா பொது சுகாதார பணிமனையினரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.அத்துடன்,. |
இறுதியில் சசிகலாவிற்கு நேர்ந்த ... Posted: 11 Feb 2017 01:25 PM PST ஜெயலலிதா மறைந்த பின், கட்சிக்கு ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில், இக்கட்டுகளை மீறி கட்சியை துரோகிகள் கைகளுக்கு சென்று விடாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை, நாம் ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள. |
கேப்பாப்புலவில் போராட்டத்தில் ... Posted: 11 Feb 2017 11:22 AM PST கேப்பாப்புலவில் தமது காணிகளை விமானப்படையினர் விடுவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் இன்று 12வது நாளாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் இன்று இரவு அந்த இடத்திற்கு சென்ற ஊடகம் ஒன்று மக்களின் போராட்டம். |
நாட்டை பிரிப்பது என்றால் எங்கள் ... Posted: 11 Feb 2017 11:14 AM PST சமஷ்டி என்ற போர்வையில் நாட்டைப் பிரிக்கும் முயற்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் இலங்கையின் நிலைமை எதிர்காலத்தில் பயங்கரமாகிவிடும் எனவும் அவ்வாறு நாட்டைப் பிரிப்பதாயின் தங்களது உயிர் பிரிந்த பின்னரே நிகழும். |
கனடா ரொரொன்ரோ 42ஆம் வட்டாரத்துக்கான ... Posted: 11 Feb 2017 11:13 AM PST ரொரொன்ரோ மாநகரசபையின் 42ஆம் வட்டாரத்துக்கான மாநகரசபை உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான இடைத்தேர்தல் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெற இருக்கின்றது. இத்தேர்தலில் போட்டியிடுபவர்களில் மிகப் பிரபல்யமான வேட்பாளரான நீதன். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |